உங்களை புரிந்து கொள்ளாதவர்களிடத்தில் நீங்கள் நேர்மையான வாதங்கள் எத்தனை வைத்தாலும் தீர்ப்புகள் உங்களுக்கு*_
_*சாதகமாக இருக்காது.*_
_*அவர் உங்களை மதிக்கவில்லை என நினைப்பதும் தவறு. அவருக்கு உங்கள் மதிப்பு தெரியவில்லை என்பதே உண்மை.*_
_*உங்களுடைய மௌனத்தைச் சரியாக எவரால் மொழிபெயர்க்க முடியுமோ, அவருக்கு மட்டுமே உங்களுடைய மனதைப் பிடிக்கும் சக்தி உண்டு.*_
_*யாருக்கும் உங்களை கணிக்கும் உரிமை கிடையாது. ஏனெனில் அவர்களுக்கு உங்களைப் பற்றிய வதந்திகளே அதிகம் தெரிந்திருக்குமே, தவிர வலிகளை அல்ல.*_
_*வதந்திகளை உருவாக்குவது எதிரிகளின் வேலை பரப்புவது முட்டாள்களின் வேலை. அதனை புறம் தள்ளிவிட்டு கடந்து செல்லுங்கள்.*_
No comments:
Post a Comment