மனிதர்களுக்கு பொதுவான ஒரு பழக்கமாக, ஞாபக மறதி ஆகிவிட்டது. பொதுநலப் பிரச்னைகளில், மனம் வெறுத்து, வாய்ப்பு கொடுத்து, நாம் பாதிக்கப்பட்டது போதும், இனி மாற்று ஏற்பாடுகள் செய்வோம், என்று முடிவு செய்துவிட்டு, மீண்டும் அதே, தவறைத் திரும்ப செய்வதற்குக் காரணம், ஞாபக மறதியே.
தே.பொருட்கள்..
வல்லாரை - 50 கிராம்
துளசி - 50 கிராம்
ஓரிதழ்தாமரை - 50 கிராம்
நீர்பிரமி - 50 கிராம்
கரிசாலை வேர் - 50 கிராம்
குங்குமப்பூ - 10 கிராம்
சந்தனம் - 50 கிராம்
மஞ்சள் - 50 கிராம்
இவற்றை ஒன்றாக்கி தூளாக்கவும். இதில் ஒரு ஸ்பூன் வீதம் அதிகாலை, மாலை சாப்பிட்டு வர அபார நினைவாற்றல் வளரும். பள்ளி மாணவர்களுக்கு ஏற்ற நினைவுப் பொக்கிஷம் இது. பெரியவருக்கு ஏற்படும் ஞாபக மறதியும் சரியாகும்.
No comments:
Post a Comment