Tuesday, December 26, 2023

தினம் ஒரு மூலிகை-கோடகசாலை

கோடகசாலை தமிழகம் எங்கும் தரிசுகளில் தானே வளரும் சிறு செடி இனம் சிறிய கூர்மையான இலைகளை உடைய கூட்டமாய் வளரும் பூ கதிராய் வளர்ந்திருக்கும் சமூலம் இலை ஆகியவை மருத்துவ பயன் உடையவை வெப்பம் அகற்றுதல் சதை நரம்புகளை சுருங்கச் செழுதல் ஆகிய மருத்துவ குணம் உடையது இலைகளை பறித்து ஓர் இரண்டு மிளகு சேர்த்து சன்னமாக அரைத்து சுண்டைக்காய் அளவு பாலில் கரைத்து வடிகட்டி காலை மாலை ஐந்து நாட்கள் கொடுத்து வர உடலில் மிகை வெப்பம் வெள்ளை நீர் சுருக்கு பித்த வாயு பூச்சிக்கடி வயிற்றுப்புண் ஆகியவை குணமாகும் இலையை அரைத்து கரண்டி கொப்பளம் தொழுநோய் புண்கள் குருதி கசியும் வெட்டு காய புண் ஆகியவற்றின் மீது பூசி வர அவை குணமாகும் இலையை புங்கம்பாள் விட்டு அரைத்து சிறு சுண்டைக்காய் அளவு மாத்திரை செய்து நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு காலை மாலை கொடுத்து வர உடல் வெப்பம் வெள்ளை நீர் சுருக்கு பித்த வாயு பூச்சிக்கடி வயிற்று உப்புசம் ஆகியவை தீரும் சமூகத்தை உலர்த்தி வைத்துக்கொண்டு 50 கிராம் ஒரு லிட்டர் நீரில் இட்டு கால் லிட்டர் ஆகுமாறு காய்ச்சி இலையை புங்கம் பால் விட்டு அரைத்து சிறு துண்டைக்காய அளவு மாத்திரை செய்து நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு காலை மாலை கொடுத்து வர உடல் வெப்பம் வெள்ளை நீர் சுருக்கு பித்த வாயு பூச்சிக்கடி வயிற்று ப்புசம் ஆகியவை தீரும் சமூகத்தை உலர்த்தி வைத்துக்கொண்டு 50 கிராம் ஒரு லிட்டர் நீரில் இட்டு கால் லிட்டர் ஆகுமாறு காய்ச்சி வடிகட்டி காலை மாலை 100 மில்லி அளவுக்கு குடித்து வர காய்ச்சல் தோல் நோய்கள் பித்த வாயு வாயு புண் ஆகியவை தீரும் இதன் இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அம்மியில் வைத்து அரைத்து ஒரு சுண்டை காய் அளவு பசும்பாலில் காலை மாலை அருந்த வெள்ளைப்படுதல் நீர் சுருக்கு உடல் வெப்பம் முதலியன குணமாகும் தோல் நோய்களுக்கு சிறந்த மருந்தாகவும் உடல் வலி குறிப்பாக முதுகு வலிக்கு நல்ல நிவாரணம் அளிக்கும் கண் நோய்க்கும் சிறந்த மருந்தாகும் நன்றி.

No comments:

Post a Comment