வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இரு குட்டிக் குரங்குகள் ... குடியிருப்பு பகுதியில் பசியாலும் வாடி வதங்கி இருக்கும் அந்த இரு குழந்தைகளுக்கும் பசியாற்றும் மனிதம் ..🙏
சாதாரண மனிதர்களைப் போல அடித்து பிடித்து அலைந்து ஆடாமல் ஒன்று பசியாறும் வரை காத்திருந்து தன் பசியைத் தீர்த்துக் கொள்ளும் மற்றொரு குரங்கு ... 👌
மனிதப் பிறவிகளுக்குப் பாடம் கற்பிக்கிறதோ.. 🙏
No comments:
Post a Comment