Monday, December 4, 2023

முடக்குவாத எண்ணெய்:


தே.பொருட்கள்:-

1.சுத்திசெய்த வீரம் இதை 20 நாட்டுகோழி முட்டையின் வெண்கருவில் சுருக்கு கொடுத்து எடுத்து 20 கிராம் ,

2.வெடியுப்பு 20 கிராம் ,

3.சுத்திசெய்த நேர்வாளபருப்பு 20 கிராம் ,

4.ஏழு தேங்காய் தண்ணீர்விடாமல் ஆட்டி பிழிந்த தேங்காய்ப்பால். இவைகளை சேர்த்து முறைபடி செய்து கொள்ளவும்.


சாப்பிடும் முறை :


10 முதல் 20 சொட்டு நாட்டு சர்க்கரையில் விட்டு காலை ஒரு வேளை உணவிற்கு முன்பு சாப்பிடவும்.3 to 4 முறை பேதியாகும்.பேதி அதிகமாக போனால் சொட்டுகளின் எண்ணிக்கையை குறைத்து கொள்ளவும்,சுமார் 2 முறையாவது பேதி போனால் நல்லது.காபியிலும் கொடுக்கலாம்.


தீரும் நோய்கள் :


முடக்கு வாதம் ,கை கால்களில் வீக்கம் ,மூட்டுக்களில் வலியுடன் வீக்கம் ,உட்கார எழ இயலாமை,முக வாதம்,பாண்டு, வீக்கம்,சூலை,வாதநோய்கள்,முடக்குவாதம் முதலியவை குணமாகும்.


பத்தியம் :

மாமிசம் ,கடுகு , நல்லெணெய் ,புளி உணவில் சேர்க்க கூடாது.

No comments:

Post a Comment