Tuesday, December 5, 2023

தீராத காய்ச்சலை குணமாக்கும் மூலிகை கஷாயம்

 

தேவையான பொருட்கள் -


வெற்றிலை - 6,


கற்பூரவல்லி இலை - 6,


மிளகு - 5,


சீரகம் - 1 சிட்டிகை,


பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை,


 *செய்முறை -*


வெற்றிலை, கற்பூரவல்லி இலையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.


அதனுடன் மிளகு, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.


பாத்திரத்தில் 3/4 கப் தண்ணீர் ஊற்றி அரைத்த விழுது சேர்த்து கொதிக்க விட வேண்டும்.


கஷாயம் 1/2 கப் அளவிற்கு கொதித்து வந்ததும் இறக்கி வடித்து குடிக்க வேண்டும்.


இந்த கஷாயத்தை குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகி, சளி, இருமல், தொண்டை வலி அனைத்தைம் போக்கி விடும்.  நன்றி

No comments:

Post a Comment