*தேவையான பொருட்கள்:-*
*ஆவாரம்பூ – 50 கிராம்*
*தூதுவளைப்பூ - 50 கிராம்*
*சரக்கொன்றைப்பூ - 50 கிராம்*
*வெந்தாமரைப்பூ - 50 கிராம்*
*முருங்கைப்பூ - 50 கிராம்*
*ஆகியவற்றைப் சலித்துக் கொண்டு பொடி செய்து கொள்ளவும்.*
*தினசரி இரவு உணவுக்கு பின் 1 ஸ்பூன் எடுத்து பால் அல்லது தண்ணீரில் கலந்து சாப்பிட விந்து நஷ்டம், உடல் பலவீனம், இதய நோயகள், ரத்த அழுத்தம், சிறுநீர்க்கடுப்பு, எரிச்சல், வெட்டைச் சூடு ஆகியவை நீங்கும்.*
No comments:
Post a Comment