முற்றின நாட்டு கோழியின் கல்லீரலில் இருக்கிற சிறுகல்,வெள்ளரி விதை,பூநாகம், வெல்லம் வகைக்கு ஒரு கொட்டை பாக்கு அளவு அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும். தினமும் புதியதை செய்யவும். காலை,மாலை, உணவுக்கு முன் பசுவின் பாலில் கலக்கி குடித்துவர 4நாளில் நீரடைப்பு, கல்லடைப்பு தீரும்.
அல்லது
வாழைகிழங்கில் இருந்து எடுக்கின்ற நீருடன் வெடியுப்புசுண்ணம் 1அரிசிஎடை, வெங்காரபஸ்பம்1 அரிசிஎடை, நன்டுகல்பஸ்பம்1 அரிசிஎடை கலந்து காலை, மாலை இருவேளையும் உணவுக்கு முன் சாப்பிட15,நாளில் கல்லடைப்பு, நீரடைப்பு தீரும்.
No comments:
Post a Comment