4 சக்தி வாய்ந்த பட்டை கொண்டு தயார் செய்யும் நீரிழிவு சூரணம் - செய்முறை விளக்கம்*🪷
⚜️ *தேவையான மூலிகைகள்*⚜️
▪️அத்திப்பட்டை - 100 கிராம்
▪️ஆவாரம் பட்டை - 100 கிராம்
▪️மாவிலிங்கம் பட்டை - 100 கிராம்
▪️நாவற்பட்டை- 100 கிராம்
▪️நாவற்கொட்டை - 50
▪️சீந்தில் - 20 கிராம்
⚜️ *செய்முறை விளக்கம்*⚜️
👍🏾மேற்கூறிய அனைத்தையும் மூலிகை பண்ணைகள் & நாட்டு மருந்து கடையில் வாங்கி நன்கு காயவைத்து கொள்ளுங்கள்
✍🏿காய்ந்த அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்
✍🏿பிறகு கசடுகளை சலித்து பிறகு பயன்படுத்த தொடருங்கள்
✍🏿தேவைக்கு மட்டும் தயார் செய்யுங்கள் காற்று ஈரப்பதம் பட கூடாது
⚜️ *சாப்பிடும் முறை*⚜️
👉இத்தனை தினமும் காலை இரவு என இரு வேலை எடுக்க வேண்டும்
👉உணவுக்கு முன் 200மி சுடுநீரில் 1 ஸ்பூன் அளவு பொடியை கலந்து தொடர்ந்து குடிக்க சர்க்கரை கட்டுப்படும்
🔥 *குறிப்பு:-*🔥
இந்த சூரணம் ஆண் பெண் என அனைத்து வயத்தினரும் எடுக்கலாம், ஆங்கில மருந்து தவிர்க்கவும்.
No comments:
Post a Comment