கோவிலுக்கு செல்லாமல் கைக்கூப்பி வணங்காமல் நம் ஆசையை நிறைவேற்றும் ஒரு தெய்வம் அம்மா.!
கோடி உறவு அருகில் இருந்தாலும் அம்மாவை மிஞ்சின உறவேதும் உலகில் இல்லை.!
வாழ்க்கையில்,
நம் அன்பை உணரமுடியாதவர்களிடம் பேசினால் என்ன,பேசாமல் இருந்தால் என்ன இரண்டுமே ஒன்றுதான்.!!
பிரச்சனை என்று யாரிடமும் போய் நிற்கக்கூடாது.
ஏனெனில்,
ஆறுதல் சொல்பவர்கள் சிலர்...
ஆனந்தப்படுபவர்கள் சிலர்...
அவனுக்கு வேணும் டா
என்று முதுகுக்கு பின்னால் பேசுபவர்கள் பலர்.!!!
No comments:
Post a Comment