Sunday, January 26, 2025

☕வாரம் ஒரு முறை கஷாயம்

 ☕☕☕☕☕☕வாரம் ஒரு முறை கஷாயம் வைத்துக்குடித்து வந்தால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்...!!

🍵🍵🍵🍵🍵🍵



திங்கட்கிழமை:

வெற்றிலை – 4, மிளகுத்தூள் ¼ தேக்கரண்டி, கொதிக்க வைதுக்குடித்தல் நாக்கு சுத்தமாகும், கபம் சேராது.


☕செவ்வாய்க்கிழமை:

கடுக்காய் பொடி மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் உடல்

Saturday, January 25, 2025

கிராம்பு நீர் குடித்தால் பல நன்மைகள்.

கிராம்புவில் உள்ள சத்துக்கள் என்னென்ன? கிராம்பு பயன்படுத்துவதன் நன்மைகள் என்னென்ன? கிராம்பு நீரில் தேன் கலந்து குடிக்கலாமா? வெறும் கிராம்பு தண்ணீர் குடித்தால் ஏற்படும் ஆரோக்கியம் என்னென்ன? சுருக்கமாக பார்ப்போம். கிராம்புவில், கார்போஹைட்ரேட், புரோட்டின், கொழுப்பு, நார்ச்சத்து, இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம், சோடியம், தாமிரம், துத்தநாகம், செலினியம், மாங்கனீசு, தயாமின், வைட்டமின் B, A, E, K, கொழுப்பு அமிலங்கள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. 

புற்றுநோய்: முழுக்க முழுக்க ஆன்டிஆக்சிடென்ட் நிறைந்த பண்புகளை கொண்டது கிராம்புகள்.. புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்படக்கூடியது.. நுரையீரலை காக்கக்கூடியது என்பதால், ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க கிராம்பு முக்

Friday, January 24, 2025

கிரந்தி நாயகம் (அ) சிலந்தி நாயகம்*

 *தினம் ஒரு மூலிகை* *

தாவரவியல் பெயர்:Dipteracanthus Patulus கிரந்தி நாயகம் சித்த மருத்துவத்தில் கிருமி நாசினியாக பயன்படுத்தப்படுகிறது கிரந்தியினால் தோன்றும் ஆறாத விரணங்களை ஆற்ற பயன்படுகிறது கிரந்தி நாயகம் பெரும்பாலும் எல்லா இடங்களிலும் தானாக வளரும்

Tuesday, January 14, 2025

நம் முன்னோர்கள் கூறிய மழை வரும் என்பதற்கான சகுனங்கள்

 ...(அறிகுறிகள்)


 1. தும்பி பறந்தால் தூரத்தில் மழை.


 2. தட்டான் தாழப் பறந்தால் மழை.


 3. அந்தி ஈசல் அடை மழை.


 4. எறும்பு முட்டை

பொங்கலுக்கு கரும்பு வைப்பதன் சூட்சமம்..!!

கரும்பு என்பது இந்துக்கள் ஞானத்தின் பெரும் அடையாளம் , அதனை நாலடியார் பாடல் ஒன்று அழகாக‌ சொல்லும்

"கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்

துரும்பெழுந்து வேம்கால் துயராண் டுழவார் 

வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம்

வருங்கால் பரிவ தில"

கரும்புகாடு எரிகின்றது எனும் செய்தி வந்தால் ஒருவர் பதறி ஓடுவர் ஒருவர் பதறவே மாட்டார், அதாவது கரும்பை வெட்டி அதன் சாறை பிழிந்துவிட்டு வெறும் தோகையும்

Monday, January 13, 2025

மெல்ல அழிந்த_இயற்கை உணவுகள்

 *..!*

ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும் அப்பழம் உடலுக்கு நல்லதா என்றால் இல்லை..

இறைவன் சில விஷயங்களை மிக அழகாகச் செய்திருக்கின்றான்... குளிர் பிரதேசத்தில் சக்தி கொடுக்கும் காய்கனிகள், பாலை

Sunday, January 12, 2025

தினம் ஒரு மூலிகை* *கால்தீரியா

 *:*

தாவரவியல் பெயர்:Gaultheria Fragrentissina wall கொடைக்கானல் ஊட்டி போன்ற இடங்களில் பயிர் செய்யப்படும் இந்தச் செடிகள் நறுமணம் உடையவை எண்ணெய் எளிதில் ஆவியாகும் தன்மை கொண்டவை இதை இந்தியன் வின்டர் கிரீன் ஆயில் என்று கூறுவார்கள் இதன் தைலம் நாம் அன்றாடம்

Friday, January 10, 2025

தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவல்

 🟦🟦🟦🟦🔵🟦🟦🟦🟦


**

*அம்மா பிள்ளைகள்*

சில பேர் குழந்தைகள்கிட்டே பேசும் போது பார்த்தீங்கன்னா... குழந்தை மாதிரியே பேசுவாங்க! அதாவது மழலை மொழியிலேயே பேசுவாங்க. அப்படிப் பேசினாத் தான் குழந்தைக்குப் பிடிக்கும் புரியும் ங்கறது இவங்க நினைப்பு!

ஆனா அப்படிப் பேசறது தப்புங்கறாங்க ஆராய்ச்சியாளர்கள்.

நாம பேசறதை பார்த்துத் தானே குழந்தைகள் பேசக் கத்துக்கணும்...

நாமளே குழந்தைகள் மாதிரி பேசிக்கிட்டிருந்தா

தினம் ஒரு மூலிகை* *கருந்துளசி*

 *

தாவரவியல் பெயர்:Ocimum Tenuiflorum கருந்துளசி எல்லா இடங்களிலும் வளரும் தன்மை உடையது இரண்டு முதல் மூன்று அடி உயரம் வளரக்கூடிய நறுமணம் கமலும் செடியினம் கருந்துளசி இலைகள் தேவையற்ற கபத்தை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் அடிக்கடி தோன்றும் சளி தொல்லையை நீக்கி நோய் எதிர்ப்பு

Thursday, January 9, 2025

உணரத்தான் முடியும் பார்க்க முடியாது

 🟫🟫🟫🟫🟤🟫🟫🟫🟫

_*எவ்வித  அறிவுரைக்கும், ஆலோசனைக்கும் ஒத்துப் வராதவர்களை விட்டொழியுங்கள். அவர்கள் மாற மாட்டார்கள்.*_


_*கற்றுக் கொள்ளவும், கற்றுக் கொடுக்கவும் தான் பிறந்தோம். குறைகளை சொல்லி காயப் படுத்த அல்ல. தவறு என்றால் கற்றுக் கொடுங்கள். சரி என்றால் கற்றுக் கொள்ளுங்கள்.*_


_*நம் எண்ணங்கள், நம்பிக்கைகள், பிராத்தனைகள் மற்றும் பேசும் வார்த்தைகள் நம்   வாழ்க்கையை வடிவமைக்கின்றன

Sunday, January 5, 2025

15 வகையான இயற்கை மருத்துவ குறிப்புகள்

 🟢🟢🟢🟢🟢🟢🟢

*அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய 

🟢 1. முகம் பளிச் ஆக இருப்பதற்கு:


ஆவாரம் பூ, கடலைமாவு இரண்டையும் சமமாக எடுத்து பசும் பாலில் அரைத்து முகத்தில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து இளஞ்சூடான நீரில் கழுவி சுத்தமான மெல்லிய துணியால் துடைத்து எடுக்க முகம் பாலீஷ் ஆகும்.


🟢 2. ஆஸ்துமாவுக்கு:


ஊமத்தன் பூ, பூவரசன் பூ 5, ஆடா தோடை இலை 5 ஆகியவற்றை நிழல் காய்ச்சலாக உலர்த்தி தீங்கங்குகளில் இட்டு புகை பிடித்தால் ஆஸ்துமா தணியும்.


🟢 3. தலைப்பொடுகு நீங்க:


50 கிராமம் வேப்பம் பூவை உரலில் போட்டு இடித்து, 250 மில்லி தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி தலையில் வருடி தேய்த்து வர பொட்டு, பொடுகு, ஈறு, பேன் எல்லாம் ஒழியும்.


🟢 4. குதிக்கால் வலிக்கு:


எருக்கன் பாலை எடுத்து அத்துடன் முட்டை வௌஙிளைக் கருவை சேர்த்து பிசைந்து வலி உள்ள கால் பாகத்தில் போட்டு தேய்த்து நெருப்பு அனல் காட்ட வலி தீரும்.


🟢 5. தோலில் வெண்புள்ளி மாற:


கண்டங்கத்தரி பழம், குன்னிமுத்து இலைச்சாறு, கொடிவேலி வேர் தொலி இவைகளை ஒன்று கூட்டி அரைத்து, தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி வெண்தொலியில் போட்டு வர 40 நாட்களில் வெண் தொலி மாறிவிடும்.


🟢 6. தலைப்பேன் சாக:


மருதோன்றி பூவை தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி தலைக்கு தினமும்

Thursday, January 2, 2025

எலுமிச்சம்ப்புல்

 *தினம் ஒரு மூலிகை* *எலுமிச்சம்ப்புல் (அ) லெமன் கிராஸ் (அ) வாசனை புல்*


தாவரவியல் பெயர்:Cymbopogon Citratus Stapf வியாபார ரீதியாக பயிர் செய்யப்படும் வாசனைப் போல் எலுமிச்சைப்புல் என்று அழைக்கப்படும் இந்த புல்லில் இருந்து எடுக்கும் எண்ணெய் மருத்துவத்தில் பயன்படுகிறது மூட்டு வலி தைலங்கள் தலைவலி களிம்புகள் தயாரிக்க பயன்படுகிறது

Sunday, December 29, 2024

கஷ்டத்தைப் பார்த்து வளர்ந்தவர்களை விட

 *கஷ்டத்தைப் பார்த்து வளர்ந்தவர்களை விட .,*


*கஷ்டத்திலேயே வளர்ந்தவர்களுக்கு தான் தெரியும்......*


*வாழ்க்கையின் ஒவ்வொரு அடியும் எப்படி வலிக்கும் என்று.,*


*எல்லா வலிகளையும் வார்த்தைகளில்

உசிலை மரம்

 *தினம் ஒரு மூலிகை* 

தாவரவியல் பெயர்:Albizoa Amara உசிலை மரம் ஒவ்வொரு வட்டாரத்திலும் வட்டார பெயர் வேறு உள்ளன உசிலை மரத்தின் மிக சிறிய இலைகள் நமது தலைமுடியில் உள்ள சிக்கல் நீக்கி கூந்தலை கருமையாக்குகிறது துவர்ப்பு சுவை உடையது வெப்பத்தன்மை கொண்டது தலைமுடியில் ஏற்படும் எண்ணெய் சிக்கி நீங்க உசில மர இலைகளை நிழலில் காய வைத்து பொடித்து சலித்து எடுத்து

பயம்

 1. காலையில் உரிய நேரத்தில் நீங்கள் காலை உணவு சாப்பிடாத போது வயிறு பயப்படுகிறது.

2. 24 மணிநேரத்தில் 10 டம்ளர் தண்ணீர் கூட குடிக்காத போது சிறுநீரகம் பயப்படுகிறது.

3. இரவு 11 மணி வரை தூங்காமல் விழித்திருந்து, சூரிய உதயம் ஆகும்போது விழிக்காதிருக்கும் போது பித்தப்பை பயப்படுகிறது.

4. ஆறிப்போன, பழசாகிப் போன உணவுகளைச் சாப்பிடும்

திருமணம் என்பது

திருமணம் என்பது சரியான துணையைத் தேடிப்பிடிப்பது அல்ல... கடைசிவரை சரியான துணையாக இருப்பதே...


சிறந்த துணை ...!!! என்பது உடனிருப்பதோ... உணவளிப்பதோ... உடையளிப்பதோ... கிடையாது...!!! எண்ணங்களுக்கும்

உத்திராட்சம்

 *தினம் ஒரு மூலிகை* 

தாவரவியல் பெயர்:Guazuma Tomntosa மலைப்பகுதிகளில் காணப்படும் மரம் ஆகும் இதன் இலைகள் நீண்டு முட்டை வடிவமாக காணப்படும் இலை விளிம்பில் சொரசொரப்பான பற்கள் காணப்படும் மார்கழி மற்றும் தை மாதங்களில் பூக்கும் இதன் பூக்கள் வெள்ளை

Friday, December 27, 2024

ஈழத்தலரி

 *தினம் ஒரு மூலிகை* **

தாவரவியல் பெயர்:Plumeria Rubar நீண்ட தடித்த இலைகளையும் நறுமணம் உள்ள மங்கலான நடுவில் மஞ்சள் நிறம் உள்ள மலர்களையும் கொண்ட ஓர் இலை உதிர் மரம் இதன் எல்லா பாகமும் மருத்துவ பயன் உடையது பட்ட

Thursday, December 26, 2024

இன்புறா(அ)இம்புறல்

 *தினம் ஒரு மூலிகை* **

தாவரவியல் பெயர்:Oldenlandia Umpellata வேர் பாரு தழை பாரு மெல்ல மெல்ல பற்பசெந்தூரம் பாரு சித்த மருத்துவ பாடல் வெண்மையான மிகச்சிறிய மலர்களையும் சிறிய ஈட்டி வடிவ இலைகளையும் உடைய மிக குறுஞ்செடி மழைக்காலங்களில் எல்லா இடங்களிலும் வளரும் முழு செடியும் மருத்துவ பயன் உடையது கோழை

Wednesday, December 25, 2024

இலந்தை

 *தினம் ஒரு மூலிகை* **

 தாவரவியல் பெயர்:Ziziphus mauritiana வளைந்த Standards முட்களுடன் முட்டை வடிவ இலைகளும் உடைய சிறு மரம், புளிப்பு சுவையுடைய உண்ணக்கூடிய பழங்களை உடையது இலை பட்டை வேர்பட்டை பழம் மருத்துவ பயன் உடையவை இலை தசை நரம்பு ஆகியவற்றை சுருங்கச் செய்யும் மருந்தாகவும் வேர்ப்பட்டை பசி தூண்டியாகவும் சளி

Tuesday, December 24, 2024

இன்சுலின்

 *தினம் ஒரு மூலிகை* **

தாவரவியல் பெயர்:Costus igneous தினம் காலையில் இரண்டு அல்லது மூன்று இலைகளை மென்று சாப்பிட ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும் சர்க்கரை நோயினால் தோன்றும் சிறுநீரக எரிச்சல் நீங்க இலைகளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து கசாயம் செய்து

Monday, December 23, 2024

ரணகள்ளி

 *தினம் ஒரு மூலிகை*

 **

தாவரவியல் பெயர்:Kalanchoe pinnata இளையோரங்களில் சற்று ஈரப்பதம் கிடைத்தால் தரையோடு ஒட்டி புதுச் செடியாக வளரக்கூடிய சாறு உறிஞ்சி வகை தாவரம் இதை கட்டிப்போட்டால் குட்டி போடும் என்பார்கள் இனிப்பு சுவை உடையது வெப்பத்தன்மை கொண்டது இதன் இலைகள் மூட்டு வலியை நீக்குவதற்கு

Sunday, December 15, 2024

மெய்யும் பொய்யும்

 🟪🟪🟪🟪🟣🟪🟪🟪🟪


மெய்யும்   பொய்யும்     .    .


*இயல்பான பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

பயிற்சியின்றி எதையும் அடைய முடியாது,*


*இதுவே ரகசியம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

ஆன்மீகத்திற்கு மட்டுமல்ல, அனைத்து விஷயங்களுக்கும்

உணவு சாப்பிட்டவுடன் செய்யக்கூடாதவை.

 *உணவு சாப்பிட்டவுடன் செய்யக்கூடாதவை...*

சாப்பிட்ட உடனே சில விஷயங்களை செய்யக்கூடாது என வீட்டுப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். அந்த ஒவ்வொன்றின் பின்னணியிலும்  ஒரு அறிவியல் காரணம் உண்டு

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை

 🟣🟣*

==================

🟣  1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். 

கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்.


🟣 2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம். 

மலம் கழிக்க

பித்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்

 🟢🟢🟢🟢🟢🟢🟢

*பித்தம் ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்க்கும் இயற்கை மருத்துவ முறைகளும்* 


==================

*உணவே மருந்து உடலே மருத்துவர்.. கழிவு தேக்கம்தான் நோய்.. கழிவு நீக்கம் மட்டுமே ஆரோக்கியம்*

==================

===================

🟢  கல்லீரலில் மஞ்சள் நிறத்தில் சுரக்கின்ற ஒரு வகை திரவத்தைத்தான் பித்தம் என்று

Thursday, December 12, 2024

அடபதியன் கிழங்கு (ஆ)பாலகீரை

 *தினம் ஒரு மூலிகை* **


தாவரவியல் பெயர் HOLOSTEMMA பசுமையான கொடி வகை இலையின் மேற்பகுதி வழுவழுப்பாகவும் கீழ் பகுதி ரோமங்களுடன் இருக்கும் தாவரத்தின் வேர் பகுதியே கிழங்கு எனப்படும் பயன் தரும் பாகங்கள் வேர் தண்டு கிழங்கு பால் பூ ஆகும் பயன்கள் கர்ப்ப

Monday, December 9, 2024

நிலக்கடலை

 *டாக்டர்களின் எதிரி*

சக்கரையை கொல்லும்*

நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை

Sunday, December 8, 2024

தினம் ஒரு மூலிகை* *பிரம்மதண்டு

 **

தாவரவியல் பெயர்:Argemone mexicana பிரம்மதண்டு பல் வலி குறைய பிரம்மதண்டு இலை பூ காய் இவற்றை உலர வைத்து பொடி செய்து உப்பு சேர்த்து தினமும் பல் துலக்கி வர பல் வலி குறையும் பத்து நிமிடத்தில் பல் வலி குணமாகும் பல்லில் சீழ் வடிதல் குறைய பிரம்மத்தண்டு இலைகள் எடுத்து நன்கு எரித்து சாம்பலாக்கி பின்

Friday, December 6, 2024

இன்றைய நாளில் பிறந்தவர்கள்.* (06-திச)

 *🪷 )

*மாக்ஸ் முல்லர்.*


✍ பண்டைய இந்திய தத்துவ இலக்கியம் பற்றி ஆராய்ச்சி செய்த ஜெர்மனி மொழியியலாளர் பிரெடரிக் மாக்ஸ் முல்லர் 1823ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார்.


✍ இவர் சிறுவயதிலிருந்தே இசை மற்றும் கிரேக்கம், லத்தீன், அரபு, பாரசீகம்,

Sunday, December 1, 2024

கட்டுக்கொடி

 


*தினம் ஒரு மூலிகை* *கட்டுக்கொடி* தாவரவியல் பெயர்:Cocculus hirsutus 34 வகையான கட்டுக் கொடிகள் உள்ளன தண்ணீரை கட்டியாக்கும் தன்மை உடையது இது சூட்டை தணிக்க கூடியது உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கி உமிழ் நீரை பெருக்கும் இலையை பார்க்க அளவு எடுத்து உண்டு வர சீதபேதி மூலக்கடுப்பு குணமாகும் இலை சாறு எடுத்து சுத்தமான நீர் உள்ள பாத்திரத்தில் இட்டு அவற்றில் சிறிது குங்குமப்பூ நாட்டுச்சக்கரை கலந்து கிளறி வைத்து விட்டால் அல்வா போல் கட்டியாகி விடும் அவற்றை காலை மாலை

Sunday, November 17, 2024

மணியை பற்றிய மணி* *மணியான தகவல்கள்

 ** 🛎️🛎️🛎️🛎️🛎️🛎️🛎️🛎️🛎️



🔔மணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது.

          

🔔மெதுவாக அடித்தால் அர்க்யபாத்யதிகள் சமர்ப்பிக்கப் படுகிறது என்று

Monday, November 11, 2024

வெள்ளிலோத்திரம்

 *தினம் ஒரு மூலிகை*


** மலை பகுதியில் வளரும் பசுமையான சிறு மரம் நீண்ட போல் போன்ற இலைகளையும் வெள்ளை அல்லது மங்கலான நிறத்துடன் உள்ள மலர்களையும் உடையது பழங்கள் செந்நிறமாகவும் ஒன்று முதல் மூன்று விதைகளை உடையது இதன் பட்டையும் கட்டையும் மருத்துவ

பித்தப்பைக் கற்களும் தீர்வுகளும்

==================

====================

பித்தப்பைக் கற்களின் அறிகுறிகள் பெரும்பாலும் வலது வயிற்றில் நாள்பட்ட வலியால் உணரப்படுகின்றன

பித்தப்பைக் கல் கண்டறியப் பட்டவுடன், அதைக் குணப்படுத்த இயற்கை வைத்தியத்தை நீங்கள் தேர்வு செய்யலாம்.

மூலிகை சிகிச்சையானது பித்தப்பை கற்களைக் குணப்படுத்துவதற்கான சிறந்த இயற்கை

தினம் ஒரு கலவை சாதம்

 *:* 

தினம் தினம் குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸில் என்ன சாதம் வைத்துக் கொடுப்பது என்பதுதான் பல அம்மாக்களின் கவலை.

பிள்ளைகள் வீட்டில் இருக்கும்போது வெரைட்டி காட்டி சந்தோஷப்படும் அம்மாக்களால், காலை நேர பரபரப்பில் அப்படி ஜமாய்க்க முடியாது. அதிலும் வேலைக்குப் போகும் அம்மாக்கள் என்றால் சமையலுக்காக மெனக்கெடுவதை

நம்முடைய எண்ணங்கள் தான் கால நேரங்கள்

*_

_*எது நல்ல நேரம் ?*_

• _நல்லதை நினைக்கும் போது_

• _நல்லதை பார்க்கும் போது_

• _நல்லதை கேட்கும் போது_

• _நல்லதை பேசும் போது_


_*எது இராகு காலம் ?*_

• _அகங்காரம் கொள்ளும் நேரம்_

• _பாசம்_ கண்களை மறைக்கும் நேரம்_

• _ஆசைகள் எல்லையை மீறும்

ஆறு தங்க முட்டைகள்

 “"படிக்க தவறாதீர்கள் (மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்)

ஒரு இளம் பெண் தன் தாத்தாவிடம் கேட்டாள்.

"தாத்தா, என் வாழ்க்கையில் எனக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கும் ஒன்றை எனக்கு கற்பிக்க முடியுமா?"

தாத்தா நீண்ட நேரம்

Monday, November 4, 2024

தெரியாத உண்மைகள்

சித்திரை1

ஆடி1

ஐப்பசி1

தை1 

எல்லாம் விழா வாக கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்...

நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி

Sunday, November 3, 2024

இலங்கையை அடுத்து திவாலாகும் பாகிஸ்தான்..

 கோதுமை கொடுத்துவிட்டு காஷ்மீரை எடுத்துக் கொள்ளுங்கள் - பாகிஸ்தான்

!

பாகிஸ்தானின் Foriegn $ ரிசர்வ் இருவாரங்களுக்கு கூட போதுமானதாக இல்லை. அதன் ரூபாய் மதிப்பு 80லிருந்து வீழ்ந்து 229.78 ஆக வீழ்ந்துவிட்டது. 


பெட்ரோல், டீசல், கரண்ட் இல்லை, பங்குகள் அடித்து நொறுக்கப்படுவதால் இழுத்து மூடப்படுகிறது. அதனால் நாட்டின் உற்பத்தி திறன் வேகமாக குறைகிறது. கரண்ட் இல்லாததால் தெரு விளக்குகள்

மனிதனின் உண்மையான மதிப்பு

 *🌟 மனிதனின் உண்மையான மதிப்பு - பணத்திலும் ஆடம்பரத்திலும் அல்ல, குணத்தில்தான்!*

ஒரு மனிதனின் உண்மையான மதிப்பு பணத்தில் அல்ல, அவருடைய குணத்தில் தான் இருக்கிறது. பணம், ஆடம்பரம் போன்றவை உடனடியாக வெளிப்படும்; ஆனால் குணம் மட்டுமே

வட்ட திருப்பி-தினம் ஒரு மூலிகை

 **

 *வட்ட திருப்பி அல்லது மலை தாங்கி பூண்டு*

 மழை காலத்தில் அடர்ந்து வளரும் சிறு செடி அமைப்பில் அரிவாள் முனை பூண்டு போல தோற்றம் அளிக்கும் இலை முழுவதும் பல் உள்ளதாகவும் குட்டையான பூ காம்புகளை உடையது மதியத்தில் மலரும்

தமிழக அரசு துறை தகவல்கள்

 *தமிழக அரசு துறை தகவல்கள் சேகரிக்கும் முறைகள் மற்றும் அவற்றின் பயன்கள் - முழுமையான வழிகாட்டி*

தமிழக அரசு வழங்கும் துறை சார்ந்த தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான செயல்முறைகளைப் பின்பற்றி, சமூக நலனுக்காக பயன்படும் தகவல்களை எளிமையாகக் கையாளலாம். இதற்கான முக்கிய அரசுத் துறைகள் மற்றும் அவற்றின் இணையதளங்களில் கிடைக்கும் சேவைகளைப் பற்றி தெளிவாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

---

🌐 தமிழக அரசு துறை

பல் சுகாதாரத்துக்கு முழுமையான வழிகாட்டி

 *🦷  🦷*

பல் ஆரோக்கியத்தை பராமரிப்பது மிக முக்கியம், ஏனெனில் இது நம் உடல் ஆரோக்கியத்தையும் நேரடியாக பாதிக்கிறது. பல் துர்நாற்றம் இல்லாமல் நீண்ட காலம் பல்லை நன்றாக வைத்திருக்க, பின்வரும் ஆலோசனைகளைப் பின்பற்றுங்கள்.


1. 🪥 சரியான பல் பேஸ்ட்டைத் தேர்வு செய்யுங்கள்

புளோரைடு (Fluoride) சேர்க்கப்பட்ட பல் பேஸ்ட்டை பயன்படுத்துங்கள். இது பல்லின் தந்தங்களை

*நரகாசுரன் கதை !!* *🌹பகுதி - 01 🌹*

 *🛕🛕🛕🔔 ஓம் 🔔🛕🛕🛕

*விஷ்ணுவின் உதவியை நாடிய பூமாதேவி !!*

🎇🎇💥🎇🎇💥🎇🎇💥🎇🎇

*🌹விஷ்ணுவின் உதவியை நாடிய பூமாதேவி !!*

🌟 இறைவன் படைத்த இந்த பிரபஞ்சத்தில் ஒரு அங்கமாக இருக்கக்கூடியவர்கள் மனிதர்கள். இந்த மனிதர்கள் வாழும் இடமான பூமியில் தாங்கள் செய்யும் செயல்களின் காரணமாக அதாவது ஆசை, மோகம், போகம் போன்றவற்றால் பலவிதமான கொடூரமான

மாற்றம் ஒன்றே மாறாதது

 🌹🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹


*இன்றைய சிந்தனை ( 03.11.2024)*

……………………………………………..

*''..."*

......................................

அது தவறு, இது தவறு, அவர் தவறு செய்கிறார், இவர் தவறு செய்கிறார் என்று நாள் முழுவதும் யாரவது ஒருவரை குறை சொல்லியே வருகின்றோம். ஆனால் மற்றவர்கள் செய்த அதே தவறை  நாமும் செய்து கொண்டுதான் வருகின்றோம்...!

இதில் யார் செய்வது தவறு...?, யார் மாற வேண்டும்...?என்பதே கேள்வி...

எல்லோரும் எல்லோருக்கும் அறிவுரை கூறிவிட முடியாது. ஒருவருக்கு அறிவுரை கூற வேண்டும் என்றால்

பகைமை மறப்போம் - இன்றைய சிந்தனை

 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

*🔹🔸இன்றைய சிந்தனை.*

*🌹03.11.2024🌹*

"*

இப்போதெல்லாம் சிறிய செயலுக்குக் கூட பொறுமை இல்லாமல் கொதித்துப் போகிறோம். இதனால் பகைமை வளர்ந்து விடுகிறது.*

இந்த பகைமை நாளாவட்டத்தில் நம் உறவுகளையும் நட்புகளையும் இழந்து ஒன்றும் இல்லாமல் செய்து விடுகிறது.*

உங்களை திட்டுபவர் அல்லது துன்புறுத்துபவர் மீது

Saturday, November 2, 2024

எத்தனை பேருக்கு தெரியும் இந்த உண்மை ??

எத்தனை பேருக்கு தெரியும் இந்த உண்மை ??

தமிழ் மாலை

-----------------------

● *சிங்கப்பூரில் இந்தியர் என்பது தமிழன் தான்.*

● *மலேசியாவில் இந்தியர் என்பது தமிழன் தான்.*

● *மொரீசியஸில் இந்தியர் என்பது தமிழன் தான்.*

● *ரீயூனியனில் இந்தியர் என்பது தமிழன் தான்.*

● *பிரான்சில், ஜெர்மனியில் போன்ற பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் கம்போடியாவில் தாய்லாந்து

Friday, November 1, 2024

அவசரத்திற்கு உதவும் கை மருந்துகள்

 *வீட்டிலேயே இருக்கு அவசரத்திற்கு உதவும் கை மருந்துகள்* .....!

முதுகு வலி, மூட்டு வலி, இதய நோய் உள்ளவர்கள் தினமும் இரவு படுக்கைக்கு போகும் முன்பு பாலில் மூன்று வெள்ளைப் பூண்டு பல்லை போட்டு காய்ச்சி குடித்து வந்தால் வலிகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.

உடலில் அதிகப்படியான உஷ்ணம் இருப்பவர்கள் சுறுசுறுப்புடன் இருக்க மாட்டார்கள். இவர்களின் சருமம் கூட பளபளப்பாக இருக்காது.

இன்றைய கோபுர தரிசனம்

 🙏 ** 🙏

வெள்ளிக்கிழமை.                   01.11.2024. 

🙏🌷 *கேதார கௌரி விரதம் வாழ்த்துக்கள்* 🌷🙏

 *அருள்மிகு*

 *மங்களேஸ்வரி தாயார் உடனுறை மங்களநாதர்*

 *திருக்கோவில்*

உத்தரகோசமங்கை,

இராமநாதபுரம் மாவட்டம்.

இத்தலம்  உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் என நம்பப்படுகிறது. இங்கு

இன்றைய..* (01-நவ) *முக்கிய நிகழ்வுகள்.

 *.*

👉 1954ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி புதுச்சேரி, பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது.

👉 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி கன்னியாகுமரி, கேரள மாநிலத்தில் இருந்து பிரிந்து தமிழ்நாடு மாநிலத்துடன் புதிய மாவட்டமாக இணைக்கப்பட்டது.

👉 1973ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி மைசூர் மாநிலம் கர்நாடகா என பெயர் மாற்றப்பட்டது.

👉 1959ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி தமிழ் ரசிகர்கள்

இன்றைய நாளில் பிறந்தவர்

 *.*

(01-நவ)

*வி.வி.எஸ்.லக்ஷ்மண்.*

🏏 1974ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லக்ஷ்மண் ஹைதராபாத்தில் பிறந்தார். இவர் வலது கை மட்டையாளர் ஆவார்.

🏏 1996ஆம் ஆண்டில் அகமதாபாத்தில், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான தேர்வு கிரிக்கெட்

Thursday, October 31, 2024

நவம்பர்1 தமிழ்நாடு மாநிலம் அமைந்த நாள்!

இன்றைய "தமிழ்நாடு" பெயர் உருவாக முக்கிய காரணர்கள் தியாகி சங்கரலிங்கனார் ஐயா மற்றும் "தமிழகத்தின் தந்தை"ம பொ. சிவஞானம் ஐயா அவர்கள். ம.பொ.சி ஐயா பல போராட்டங்களை முன்னெடுத்து, பின்பு சட்ட சபையில் குரல்

Wednesday, October 30, 2024

இன்றைய நாளில் பிறந்தவர்.* (30-அக்)

 *பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.*

🌟 சுதந்திரப் போராட்ட வீரர், தலைசிறந்த பேச்சாளர், ஆன்மிகவாதியான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 1908ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில்

Tuesday, October 29, 2024

சோம்பல் நிறைந்த வாழ்க்கை.

 🟦🟦🟦🟦🔵🟦🟦🟦🟦


*...........................................*

*".''..*

*...........................................*

சோம்பல் இப்போது நாகரீகமாக மாறி விட்டது. ‘நான் பெரிய சோம்பேறி! எந்த வேலையும் செய்ய மாட்டேன்.!’ என்று சொல்வது இன்று பழக்கமாகப் போய் விட்டது.. 

ஆனால், சோம்பல் அத்தனை சுகமானது அல்ல. இந்த சோம்பல் நம்

Monday, October 28, 2024

தினம் ஒரு மூலிகை* *மருளூமத்தை

 **

தமிழகம் எங்கும் வயல் வரப்புகளிலும் பரிசுகளிலும் வளரும் சிறு செடியினம் அகன்ற இலைகளையும் முள்ளுள்ள கொத்தான சிறு காய்களையும் உடையது செடி முழுமையும் மருத்துவ பயன் உடையது சிறுநீர் உமிழ் நீர் வியர்வை ஆகியவற்றை மிகுதல் தாது வெப்பு அகற்றுதல் ஆகிய மருத்துவ குணம் உடையது இது ஒரு

புடலங்காய்- ஒரு மூலிகை

 🌺 

இதில் உள்ள விதைகளை நீக்கி சதைப்பகுதியை மட்டும் பயன்படுத்தவேண்டும். புடலங்காயை பச்சை பயிறு சேர்த்து கூட்டாக செய்து தொடா்ந்து 12 நாட்கள் இடைவெளி விட்டு ஒரு மண்டலம் சாப்பிட்டுவர மூல நோயின் தாக்கம் குறைந்து மூலம் கருகி விழுந்துவிடும்.


👉எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்கள் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வரவேண்டும்.

Sunday, October 27, 2024

அறிந்து கொள்வோம்...

பெருமாள் கோவில்களில் தீர்த்த ப்ரஸாதம் (ஸ்வீகரிக்கும்) வாங்கிக் கொள்ளும் போது, நமது கைவிரல்கள் இந்த அமைப்பில்தான் இருக்க வேண்டும் என்று நம் பெரியோர்கள் காட்டித் தந்திருக்கின்றனர்..

...உள்ளபடியே ஆராய்ந்து பார்ப்போமானால், நம் முன்னோர்களின் வழிகாட்டுதல்கள்

(இது தான் உண்மை)

 *Forwarded Message...* 👇

என் வாழ்நாளில் நான் சந்தித்த "மெத்தப் படித்த" தமிழர்களில் தொண்ணூற்று ஐந்து சதவீதத்தினருக்குப் பொது அறிவோ அல்லது உலக நடப்பு குறித்த அறிவோ இல்லாதவர்கள். இதனை மறுப்பவர்கள் மறுக்கலாம் என்றாலும் இதுவே சத்தியமான உண்மை. சினிமாக் கதைகளை மணிக்கணக்காகப் பேசும் ஆற்றல் பெற்ற அவர்களிடம் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைச் சொல்லிப் புரியவைக்கவே முடியாது என்பதுதான் வருத்தமான விஷயம். 

பெரும்பாலோர் அற்புதமாக ஆங்கிலம் பேசும் ஆற்றல்

மாரடைப்புக்கு முன் தோன்றும் அறிகுறிகள்

 ♥️ *மாரடைப்புக்கு   மூன்றுமணி நேரம்   முன்  தோன்றும்   அறிகுறிகள்.*  - பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் . ♥️

♥️ *விழிபுணர்வு_பதிவு . ♥️

                     ♥️  **பிரபல இதயநோய் மருத்துவர்  பேராசிரியர் சொக்கலிங்கம்  அவர்கள் சொன்ன தகவலின்படி:-     

                     ♥️  அவருக்கு   மாரடைப்பு  (HEART    ATTACK )   இருக்கக்கூடும்   என்ற  சந்தேகம்  ஏற்பட்டால்

Saturday, October 26, 2024

இன்றைய நாளில் பிறந்தவர்

 *.*

(26-அக்)

*கணேஷ் சங்கர் வித்யார்த்தி.*

🏁 விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய பத்திரிக்கையாளருமான கணேஷ் சங்கர் வித்யார்த்தி 1890ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிறந்தார்.


🏁 இவர் சிறுவயதிலிருந்தே உலக புகழ்பெற்ற

Thursday, October 24, 2024

இன்றைய நாளில் பிறந்தவர்.* (24-அக்)

இராசிபுரம் கிருஷ்ணசுவாமி ஐயர் லட்சுமணன்.*

நகைச்சுவை சித்திரம் வரைபவரான இராசிபுரம் கிருஷ்ணசுவாமி ஐயர் லட்சுமணன் 1921ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி மைசூரில் பிறந்தார்.

கன்னட நகைச்சுவை இதழான, கோரவஞ்சிக்காக கேலிச்சித்திரங்கள் வரைந்தார். பின்னர்

Monday, October 21, 2024

21.10.2024(திங்கட்கிழமை) - செய்தி துளிகள்

 *இன்றைய நட்பும் நிகழ்வும் செய்திகள்*

⛑️⛑️அக்.25-ல் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்:- 👉“அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 2024 26 - கல்வியாண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கான முதல் கூட்டம், அக்டோபர் 25-ம் தேதி பிற்பகல் 3 முதல் 4.30 மணி வரை பள்ளிகளில் நடத்தப்பட வேண்டும்.

புதிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்."

-அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு,

உலக அயோடின் குறைபாடு தினம்.*

 *இன்றைய நாள்.*

(21-அக்)

*

🍚 உலக அயோடின் குறைபாடு தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அயோடின் பற்றாக்குறை குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இத்தினம்

இன்றைய நாளில் பிறந்தவர்

 *.*

(21-அக்)

*ஆல்ஃபிரட் நோபல்.*


🏆 நோபல் பரிசினை உருவாக்கிய ஆல்ஃபிரட் நோபல் 1833ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி சுவீடனில் பிறந்தார். இவர் 1857ஆம் ஆண்டு எரிவாயு மீட்டர் குறித்த கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற்றார். மேலும் வெடிப்பொருட்கள் குறித்த

பேய்ப்பீர்க்கு - *தினம் ஒரு மூலிகை

 **

இதை நுரைப்பிற்கு மெழுகு பிற்கு என்றும் அழைப்பார்கள் தமிழகமெங்கும் தானே வளரும் குடியினம் கசப்பு மிக்க சுவையுடையது கொடியின் எல்லா பாகங்களும் கசப்பு சுவை உடையது இலை வேர் காய் ஆகியவை மருத்துவ குணம் உடையது நஞ்சு முறிக்கும் தன்மை அது இலையை இடித்து பிழிந்து வடிகட்டி 30 மில்லி அளவாக காலையில் மட்டும் மூன்று நாட்கள் உட்கொள்ள வாந்தியாகி அனைத்து

மலச்சிக்கலைப் போக்கும் வழிகள்

…*

√ சித்த மருத்துவத்தில் உள்ள நிலவாகைச் சூரணம், சிறந்த மலமிளக்கி. அதிலுள்ள கிளைக்கோசைடுகள் (Glycosides), செரிமானப் பகுதியில் உள்ள நரம்புகளைத் தூண்டி, மலத்தை வெளியேற்றுவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. 


√ திரிபலா சூரணம், பொன்னாவரை சூரணம், கடுக்காய் லேகியம், கடுக்காய் சூரணம், மூலக்குடோரி எண்ணெய் என உடல் அமைப்புக்குத் தகுந்த

Sunday, October 20, 2024

ஆசையைத் தூண்டி அழைக்கும் மரணம்

...

எரிபொருளை ஏற்றிச் செல்லும் லாரிகள் விபத்துக்குள்ளாகும்போது அதிலிருந்து கசியும் எரிபொருளை சேகரிக்கும் ஆசையில் அங்கு கூடும் பொதுமக்கள் வெடிவிபத்தில் சிக்கி உயிரிழப்பது நீண்ட காலமாகவே நடைபெற்றுவருகிறது.

இதில் ஆப்பிரிக்க நாடுகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றன. எரிபொருள் லாரி விபத்துகளின்போது பொதுமக்களின் பேராசையால் ஏற்பட்ட சில சோக நிகழ்வுகள்....

2009 ஜனவரி 31-இல் கென்யாவின் மோலோ பகுதியில் விபத்துக்குள்ளாகிக் கவிழ்ந்த லாரியில் இருந்து எரிபொருளை சேகரிக்க ஏராளமானவா்கள் கூடினா். அப்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 113 போ் உயிரிழந்தனா்; 200-க்கும்

பெரு மரம் (அ) தீக்குச்சி மரம்

தினம் ஒரு மூலிகை* *பெரு மரம் (அ) தீக்குச்சி மரம்*

இவை சைமரூபியேஸி என்ற தாவர இனத்தைச் சார்ந்த மரம் பெரு மரம் நெடிது உயர்ந்து வளரக்கூடிய சாம்பல் நிற பட்டையையும் பசிய பூக்களையும் கரு கருவாள் வடிவான பசிய சிறகு கூட்டமைப்பு இலைகளையும் உடையது இம்மரத்திலிருந்து

Sunday, October 13, 2024

முளைவிட்ட உருளைக்கிழங்கு

 *முளைவிட்ட உருளைக்கிழங்கு சாப்பிடவே கூடாதாம்.. ஏன் தெரியுமா..?* 

*அவசியம் தெரிஞ்சுக்கோங்க..*

பொதுவாகவே முளைக்கும் காய்கறிகளை சாப்பிடுவது சரியல்ல. குறிப்பாக, உருளைக்கிழங்கு சாப்பிடவே கூடாது. உண்மையில், உருளைக்கிழங்கு இயற்கையாகவே சோலைனன் மற்றும் காகோனின் ஆகிய இரண்டு நச்சு பொருட்கள் உள்ளன. இருப்பினும் ஆரம்பத்தில்

Sunday, October 6, 2024

செந்தரா


தினம் ஒரு மூலிகை* *செந்தரா*  சிறிய இலைகளையும் செந்நிற பூக்களையும் உருண்டையான விதைகளையும் உடைய தரையில் படர்ந்து வளரும் சிறு கொடி பரிசுகளிலும் தோட்டங்களிலும் ஈரமான இடங்களில் தானே வளர்கிறது செடி முழுமையும் மருத்துவ பயன் உடையது உடல் உரமாக்குதல் பசி மிகுதல் உடல் தேற்றுதல் சிறுநீர்

பாலம் கல்யாணசுந்தரம்

 பாலம் கல்யாணசுந்தரம்.



பில் கிளிண்டன்(US President) இந்தியா வந்தபோது அரசு சாரா இருவரை சந்திக்க விரும்பினார். ஒருவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் இன்னொருவர் பாலம் கலியாண சுந்தரம் ?


35 ஆண்டுகள் பேராசிரியர் பதவியில் பணிபுரிந்து, பெற்ற சம்பளம் அனைத்தையும் ஏழை மக்களின் நலனுக்காக செலவிட்டு, தமது சொந்தச் செலவிற்கு ஒரு உணவகத்தில் சர்வராக வேலை பார்த்தவர். இவ்வாறு 35 ஆண்டுகளாகத் தான் பெற்ற ஊதியம் 30,00,000/- (ரூபாய் முப்பது லட்சத்தையும்) முழுமையாகக் கொடுத்து வரலாறு படைத்தார் பாலம் கல்யாண சுந்தரம் ஐயா.


உலகில் எந்த நாட்டைச் சேர்ந்த மத்திய, மாநில அரசு ஊழியர்களோ, தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களோ இவ்வாறு செய்ததில்லை என்பதால் அமெரிக்காவில் “ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர்” (Man of Millinium) என்ற விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, 6.5 மில்லியன் டாலர் (30 கோடி) பரிசாகப் பெற்றார். அதையும் குழந்தைகள் நலனுக்காக அளித்து உலகில் கோடிக்கணக்கானவர்களை வியப்பில் ஆழ்த்தினார்.


தன் பங்கிற்குக் குடும்பத்தில் கிடைத்த ரூ.50 லட்சம் மதிப்புடைய சொத்தில் தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்ளாமல் மக்களுக்கு அளித்து தனக்குப்போக தானம் என்பதை மாற்றிக் காட்டினர் பாலம் ஐயா.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த பாலம் ஐயாவை தனது தந்தையாக தத்தெடுத்துக் கொண்டார். ஓரிரு மாதத்தில் தனது பழைய வசிப்பிடத்துக்கே சூப்பர் ஸ்டாருக்கு  நன்றி கூறிவிட்டு திரும்பினார். 


ஐயா அவர்கள் தன் பேருக்குப் பின்னால் M.A(Litt)., M.S.(His)., M.A.(GT)., B.Lip.Sc., DCT, DRT, DMTI, FNCW, DS என 36 எழுத்துக்குச் சொந்தக்காரரான இவர் அனைத்திலும் பல்கலைகழகத்தில் முதலிடம் பெற்றார்.


ஏழைகளின் துயரினை நேரிடையாக அறிந்துகொள்ள 7 ஆண்டுகள் நடைபாதை வாசியாகவே வாழ்ந்தார். 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே தன் உடல் உறுப்புகளை மருத்துவக் கல்லூரிகளுக்குத் தானமாக எழுதி வைத்துவிட்டார்.


வாழ்நாள் முழுவதும் ஒரு சென்ட் நிலம், ஒரு ஓலை குடிசை, ஒரு சல்லிக் காசு இல்லாமல் அனைத்தையும் நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்து திருமண வாழ்வையும் தியாகம் செய்தவர்.


கேம்பிரிட்ஜ் பல்கலைகழகம் ‘A Most Notable intellectual’ in the World என்ற பட்டத்தை வழங்கியதுடன் நூலகத்துறைக்கு நோபல் பரிசு இருந்தால், அதனைப் பெறத் தகுதி இவருக்கு உண்டு என்ற குறிப்பையும் வழங்கியது.


பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் அரிமா லியோ முத்து அவர்கள் சென்னை மையப்பகுதியில் பல கோடி மதிப்புள்ள வீட்டு மனையை ஐயாவிற்கு பரிசாக அளித்தார். ஆனால், அது தனது கொள்கைக்கு முரணானது என அப்பரிசை ஏற்றுக்கொள்ள பணிவுடன் மறுத்துவிட்டார்கள்.


ஐ.நா சபை விருது 20-ம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாளராக ஐ.நா சபை உலகெங்கிலும் தேர்ந்தெடுத்த 20 பேர்களில் ஐயாவும் ஒருவர். பாலம் ஐயாவைப் பற்றிய ஆவணப்படம் நார்வேயில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு பரிசு பெற்றது.


பாலம் ஐயா மருத்துவமனையில் இருந்தபோது மருத்துவச் செலவிற்காக மக்களிடம் ஒரு ரூபாய் வேண்டினார். இவரது வேண்டுகோளை மதித்து மேயர், சபாநாயகர், கவர்னர் மட்டுமல்லாமல் அன்றைய குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களும் ஒரு ரூபாய் அனுப்பினார்கள். 


கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுத்த இவர் ஏழைகளுக்குக் கிட்டாத உணவையோ, உடையையோ, இருப்பிடத்தையோ பயன்படுத்தாமல் எளிய வாழ்க்கை வாழ்ந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.


பாலம் ஐயாவின் தந்தையார் பால்வண்ணநாதன், ஒரு கோவிலின் அறங்காவலராக இருந்தபோது கோவில் பணியாளர் கோவில் வளாகத்திலுள்ள பலா மரத்திலிருந்து ஒரு பலாப்பழத்தை எடுத்து வந்து வீட்டில் கொடுத்தார். அதில் சில சுளைகளை மனைவியும், குழந்தைகளும் சாப்பிட அதனை மாபெரும் குற்றமாகக் கருதி அதற்கு பிரயாச்சித்தமாக ஒரு வயலை கோவிலுக்கு எழுதி வைத்தார். அதன் இன்றைய மதிப்பு பல லட்சம்.


தாயம்மாள் பாலம் ஐயாவின் அன்னையார் தாயம்மாள்.


1. எதற்காகவும் பேராசைப்படாதே.

2. ஏது கிடைத்தாலும் பத்தில் ஒன்றை தானம் செய்.

3. தினமும் ஓர் உயிருக்கு நல்லது செய்தால் வாழ்க்கையில் எப்பொழுதும் மகிழ்ச்சி நிலவும் என்று தாயார் வழங்கிய அறிவுரையே அவரது அனைத்து சேவைகளின் மையமாகத் திகழ்கிறது.


Only service mind has a beautiful Heart's.


படித்ததில் பிடித்தது.

Sunday, September 29, 2024

மன்னராட்சியில் இளவலும் குமரரும்

மன்னராட்சியில் இளவலும் குமரரும்  பட்டத்து இளவரசராக குறித்த வயதில் பட்டம் சூட்டப்படுவது இயல்பே.

குசேலர் போன்ற வறிய நிலையில் உள்ள ஓணாண்டிப் புலவர் பெருமக்களும் தம் வறுமையொழிய ஏதாவது 23, 24 ஆவது புலிகேசிகளைப் பார்த்து புகழ்பாடி பரிசில் பெற்றுச் செல்வது என்பது வழக்கம் என்று பாணாற்றுப் படை நூல்கள் குறிப்பிடுகின்றன.

காலம் மாறினாலும் காட்சி மாறாது, இன்றைய புலவர் பெருமக்களும் அவ்வழியே புகழுக்கு

Thursday, September 19, 2024

புரட்டாசி மாதம் வீடு குடி போகலாமா?


புரட்டாசி மாதம் வீடு குடி போகலாமா?

புரட்டாசி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது. ஏனெனில் இந்த மாதத்தில் தான் இரணியன் தனது அரண்மனையிலேயே நரசிம்ம மூர்த்தியினால் சம்ஹாரம் செய்யப்பட்டார்.

இரணியன் கதை :

இரணியன், பிரம்மனை நோக்கி நீண்டகாலம் தவமிருந்து, எவராலும், எந்த ஆயுதத்தாலும், பகலிலும், இரவிலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்று வரம் கேட்டான். பிரம்மனும்

தொழிநுட்பம் மட்டுமே வாழ்க்கை இல்லை!


வயதான  தந்தையுடன் ஒருவர் வங்கிக்கு செல்ல வேண்டி இருந்தது, சுமார் ஒரு மணி நேரம் ஆனது அவரது நண்பருக்கு பணம் அனுப்பி பின் அவருடைய ரிடயர்மென்ட் பணம் தொடர்பாக பேசி வீடு வந்து சேர!

ஆவல் மிகுதியில் அப்பாவிடம், ஏன் நீங்கள் ஆன்லைன்ல நெட் பேங்கிங் பண்ண கூடாது, நீங்க வங்கிக்கு போக தேவை இல்லை, நீண்ட

குங்கிலியம் - தினம் ஒரு மூலிகை

 *தினம் ஒரு மூலிகை* *குங்கிலியம்*


மலை காடுகளில் தானே வளரும் கருமருது எனப்படும் மரத்தின் பிசினே குங்கிலியம் எனப்படும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் தூய வெண்மையான நிறமான வெள்ளை குங்கிலியம் அக மருந்தாகவும் பழுப்பு நிறமுடைய புற மருந்தாகவும் பயன்படும் இதனை இளநீரில்

Wednesday, September 18, 2024

இன்றைய சிந்தனை (18.09.2024)

 🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹..................................................................

*‘’அகம்பாவம் நம்மையே அழிக்கும்...!"*

.................................................................................

“நான்” என்னும் எண்ணம் ஒருவனுக்கு தோன்றுகிறது என்றால், அவன் தோல்விகளைச் சந்திக்கத் தயாராகிக் கொண்டு இருக்கின்றான் என்று பொருள்...

அறிவு அதிகமாக உள்ள ஒரு சிலருக்குத்தான் ஆணவம் வருகிறது. ஆனால்!, பெரும்பாலான

பூலாங்கிழங்கு

 *தினம் ஒரு மூலிகை* *பூலாங்கிழங்கு*

அல்லது *கிச்சிலி கிழங்கு* 

மஞ்சள் இனத்தைச் சார்ந்த சிறு செடி கிழங்குகள் வெள்ளை நிறமாகவும் மனம் உடையதாகவும் இருக்கும் வெள்ளை மஞ்சள் பூலாங்கிழங்கு எனவும் அழைப்பார்கள் வெள்ளை வில்லைகளாக நறுக்கி உணர்த்திய கிழங்குகள் நாட்டு மருந்து கடைகளில்

நீதிமன்றம் சாட்சிகளின் வகைபாடு*

 

*1. பொய் சாட்சி (Lying Witness) .*


*2. அதிகம் பேசும் சாட்சி ( Flippant Witness).*


*3. பிடிவாதம் பிடிக்கும் சாட்சி (Dogged Witness).*


*4. தயக்கம் காட்டும் சாட்சி (

Tuesday, September 17, 2024

காவட்டம்புல் - தினம் ஒரு மூலிகை


* *காவட்டம்புல்* ஆற்றோரங்களிலும் தரிசு நிலங்களிலும் தன்னிச்சையாய் வளரும் மனம் உள்ள புல்லினம் இதை மாந்தப்புல் காமாட்சி புல் வாசனைப் போல் என்றும் அழைக்கப்படும் புல்லில் இருந்து எடுக்கப்படும் என்னை மருத்துவ பயன் உடையவை இசிவு

Monday, September 16, 2024

இன்றைய நாளில் பிறந்தவர்- 16 செப்டெம்பர்

 *இன்றைய நாளில் பிறந்தவர் ‌*

(16-செப்)

*எம்.எஸ்.சுப்புலட்சுமி.*

🎶 ராகம் பாடி ஈட்டிய பெருஞ்செல்வத்தை தானமாக நற்பணிகளுக்கும், சமூக சேவைக்கும் கொடுத்த ஒப்பற்ற இசைக்கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி 1916ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி மதுரையில் பிறந்தார்.

🎶 1926ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு எல்.வி. இசைத்தட்டில் 'மரகத வடிவும் செங்கதிர் வேலும்' என்னும் பாடலில் சண்முகவடிவின் வீணையும், எம்.எஸ்.சுப்புலட்சுமியின்

இன்றைய நாள்

 *இன்றைய நாள்*

(16-செப்)

*உலக ஓசோன் தினம்.*

🌀 பூமிக்கு கவசம் போல இருக்கும் ஓசோன் படலத்தின், அடர்த்தி குறைந்து ஓட்டை விழ ஆரம்பித்து விட்டதாக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பாக பேசப்பட்டது.

🌀 முதலில் அண்டார்டிகா பகுதியில் ஓசோன் அடர்த்தியை அளக்கும் டாப்சன் அலகில் பார்த்தபோது

கார்போகரிசி


தினம் ஒரு மூலிகை* *கார்போகரிசி* தரிசு நிலங்களில் தானே விளையும் சிறு செடியினம் மனமும் கசப்பு சுவையும் உடைய விதைகளை உடையது விதை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் விதையே மருத்துவ பயன் உடையவை உடல் தேற்றுதல்

Sunday, September 15, 2024

காசினிக் கீரை



*தினம் ஒரு மூலிகை* ** முள்ளங்கி இலை வடிவில் குத்தாக இளைவிடும் சிறு செடியினும் பூ விடும்போது தண்டு அழுத்தமானதாக வரும் இதில் கால்சியம் பாஸ்பரஸ் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ பி சி ஆகிய சத்துக்கள் உள்ளன இதன் இலை பூ வேர் விதை ஆகியவை மருத்துவ பயன் உடையவை இலை

Saturday, September 14, 2024

நான் என்ற அகந்தை

நான்கு தெய்வ பக்தர்கள் ஒரு மரத்தடியில் அமர்ந்து சொர்க்கத்துக்கு போவது பற்றி விவாதம் செய்து கொண்டிருந்தார்கள். 

சொர்க்கத்துக்கு செல்வதற்கான தகுதி தங்களில் யாருக்கு உண்டு என்பது அவர்கள் வாதத்தின் அடிப்படையாக அமைந்திருந்தது.

சோமநாதன் என்ற பக்தன் சொன்னான். 

நான் வேதங்களையும் மந்திரங்களையும் முறையாக கற்றுத்

இன்றைய நாளில் பிறந்தவர்

 *.*

(14-செப்)

*வில்லியம் பெண்டிங் பிரபு.*

♚ பிரிட்டிஷ் இராணுவ வீரர் வில்லியம் பெண்டிங் பிரபு 1774ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார்.

♚ இவர் ஒரு போர் வீரராக வாழ்க்கையைத் தொடங்கினார். 1803ஆம் ஆண்டு சென்னையின்

கருப்பை பலம் பெற

தே.பொருட்கள்..

வறுத்த வெந்தயம் – 50 கிராம்

வறுத்த சீரகம் – 25 கிராம்

பிளந்த மாங்கொட்டைப் பருப்பு – 25 கிராம்

சுக்கு – 20 கிராம்

காய்ந்த மல்லி – 25 கிராம்

ஏலக்காய் – 10

புளியங்கொட்டை – 50 கிராம்


செய்முறை:

     புளியங்கொட்டை, வறுத்த வெந்தயம், சீரகம், மாங்கொட்டை, வறுத்த சுக்கு இவைகள் அனைத்தையும் நன்றாக பொடி செய்து, காய்ந்த

Sunday, September 8, 2024

இன்றைய நாள்

 *...*

(08-செப்)

*தேசிய கண் தான தினம்.*

👀 இந்தியாவில் தேசிய கண் தான தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்நிகழ்வு ஆகஸ்ட் 25ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு செப்டம்பர் 8ஆம் தேதி முடிவடைகிறது. இக்காலக்கட்டத்தில் கண் தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலும் இந்திய அரசு சார்பில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

*உலக எழுத்தறிவு தினம்.*

📝 உலகில் அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற

வாழ்க்கையின் மூலதனம்!

தன்னம்பிக்கை...

வாழ்க்கையின் மூலதனம்!

வாழ்க்கையில் நாம் தடுமாறும் போதெல்லாம், நம்மைத் தூக்கி நிறுத்துவது நம்பிக்கை மட்டுமே. 

தன்னம்பிக்கை இருக்கும் ஒருவரால் மட்டுமே  வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.

தோல்விகளால் துவண்ட ஒருவருக்கு தற்கொலை செய்யும் எண்ணம் தோன்றியது. அதற்கான

இன்றைய நாளில் பிறந்தவர்

 *.*

(08-செப்)

*தேவன்.*


✍ பிரபல நகைச்சுவை எழுத்தாளர்களுள் ஒருவரான தேவன் எனப்படும் ஆர்.மகாதேவன் 1913ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில் பிறந்தார்.


✍ இவரது பல படைப்புகள் சின்னத்திரையில் தொடர்களாக வெளிவந்துள்ளது. இவர்

Saturday, September 7, 2024

கஸ்தூரி மஞ்சள்

 *தினம் ஒரு மூலிகை* **

மஞ்சள் போன்ற சிறு செடியினும் உலர்ந்த கிழங்குகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் மனம் உடைய கிழங்குகளே மருத்துவ பயன் உடையவை வயிற்று வாய்வு அகற்றுதல் உடல் வெப்பம் மிகுத்தல் உடலுரமாக்குதல்

Wednesday, September 4, 2024

ஆணை குன்றி

 *தினம் ஒரு மூலிகை* **

இவை ஒரு மர வகை சிறகு கூட்டிலைகளையும் சிவப்பு நிற வட்ட வடிவ விதைகளையும் உடையது பவழக்குன்றி எனவும் மஞ்சாடி எனவும் அழைக்கப்படும் இதன் இலை விதை வேர் பட்டை ஆகியவை மருத்துவ

ஆத்தி மரம்

 *தினம் ஒரு மூலிகை* **

 தமிழக காடுகளில் தானே வளரும் ஒரு வகை மரம் திருவாத்தி காட்டாத்தி எனவும் அழைக்கப்படும் இரண்டாய் பிளந்த இலைகளையும் ஐந்து இதழ் உள்ள சிறு பூக்களையும் தட்டையான காய்களையும் உடையது இலை பூ மொட்டு காய் பிஞ்சு பட்டை ஆகியவை மருத்துவ குணம் உடையது சிறுநீர் பெருக்குதல் குருதிப் போக்கு அடக்குதல் சீத

Sunday, September 1, 2024

மனதில் இருக்கட்டுமே மகிழ்ச்சி

 🟦🟦🟦🟦🔵🟦🟦🟦🟦

*...........................................*

*'' ..''*

*...........................................*

மகிழ்ச்சி, அமைதியை தேடிப் பலரும் வெளியே அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.


உலகில் பிறந்த எல்லாருமே மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். 


மனிதன் பொருட்களில், பணத்தில், பதவியில், பட்டத்தில் என்று பல வகைகளில் மகிழ்ச்சியைத்

தசாங்கம் என்றால் என்ன?

 **

தசாங்கம் என்பது தூபம்  (புகையூட்டுதல்) -லுக்கு பயன்படும் ஒரு வகை மூலிகை சாம்பிராணி வகை ஆகும். 

ஆதி காலத்தில் இருந்து தெய்வத்திற்கு தூபம் காட்ட பயன்படுத்தி வரும் மூலிகை பொருள் இவற்றில் அபிஷேகம் செய்ய சேர்க்கப்படுகின்ற மகத்துவம் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்த அற்புதமான  பொருள். 


இதன் புகையில் இருக்கும் பலன்கள் சொல்லில் அடங்காதவை என்றே கூறலாம். குழந்தைகளுக்கு சிறப்பான மருத்துவம் இது


தசாங்கத்தில் பத்து வகையான மூலிகை பொருட்கள் இருக்கின்றன. 


இந்த பத்து வகை மூலிகை பொருட்களும் மகத்து

அருநெல்லி

 *தினம் ஒரு மூலிகை *

தோட்டங்களில் பயிர் செய்யப்படும் சிறு மற வகை அடர்த்தியான இலைகளையும் புளிப்பு சுவை மிகுந்த உருண்டை வடிவ காய்களை உடையது இதன் இலை காய் விதை வேர் மருத்துவ பயன் உடையவை இலை வியர்வை பெருக்கியாகவும் விதை மலமிளக்கியாகவும் காய் பித்தத்தை சமன் செய்யவும் குளிர்ச்சி உண்டாக்கவும் பயன்படும் 10 கிராம் இலையை அரைத்து ஒரு குவளை மோரில் கலக்கி காலையில் மட்

அகில் (அ)காழ்வை

 


*தினம் ஒரு மூலிகை*

** என்று அழைப்பார்கள் அகில் கட்டை நறுமண பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது இதன் தண்டு பகுதியில் சுரக்கும் பிசின் நறுமணம் உடையது அகில் கட்டையே மருத்துவ பயன் உடையது மண்டை இடி சில வகை காய்ச்சல் வாத நோய்கள் படை சர்வ நோய்கள் பித்த நீர் பெருக்குதல் உடல் வெப்பம் மிகுதல் வீக்கம் கரைத்தல் ஆகிய குணம் உடையது அகில் கட்டையை நீர் விட்டு சந்தனம் போல் அரைத்து உடலில் பூசி வர முதுமையில் தளர்ந்த உடல் இறுகும் அகில் கட்டையினை பொடித்து நெருப்பனலில் இட்டு புகைத்து அப்புகையை முகர்ந்தாலோ உடலில் படுமாறு செய்தாலோ உடல் பயிற்சி வாந்தி சுவை இன்மை ஆகியவை தீரும் வெட்டுக்காயம் புண் ஆகியவற்றின் வழி தீரும் அகில் கட்டையை ஒன்று இரண்டாய் இடித்து நேரில் இட்டு நாளில் ஒன்றாக காய்ச்சி வடிகட்டிய குடிநீர் நல்லெண்ணெய் பால் ஆகியவற்றை வகைக்கு ஒரு லிட்டர் கலந்து அதில் தான்றிக்காய் தோல் அதிமதுரம் வகை 40 கிராம் பொடித்து பாலில்லரைத்து சேர்த்து பலமுறை காய்ச்சி வடிகட்டிய தைலத்தை அதாவது அகில் தைலம் இதை முடி தைலமாக பயன்படுத்தி வர நீர் கோவை பினிஷம் மேகம் முதலியன குணமாகும் நன்றி.

அதிவிடயம்

 


*தினம் ஒரு மூலிகை* 

** மலைச்சாரலில் அகன்ற கூர் நுனி உடைய நேராக உயர்ந்து வளரும் ஒரு செடி இனம் வேர்கள் கிழங்கு வடிவானவை வேர் மருத்துவ பயன் உடையது உலர்ந்த வேர் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பசி தூண்டுதல் காமம் பெருக்குதல் உடல் பலம் மிகுதல் முறை காய்ச்சல் தணித்தல் ஆகிய குணம் உடையது அதிவிடயம் ஒரு கிராம் கழற்சி விதை இரண்டு கிராம் ஆகியவற்றை பொடித்துக் கலந்து வைத்துக் கொண்டு அரை கிராம் முதல் ஒரு கிராம் காலை மாலை தேனில் கொடுத்து வர பித்

அளிவிதை

 *தினம் ஒரு மூலிகை* **


(அ)அலிசிவிதை சிறு செடியினம் சிறிய நீண்ட இலைகளையும் வெள்ளை நீளம் முதலிய நிறங்களில் பூவும் உருண்டையான காய்களையும் பளபளப்பான கடின ஓடுடைய சிறு விதைகளை உடையது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் விதையிலிருந்து என்னை எடுக்கப்படுகிறது மலர் விதை எண்ணை ஆகியவை மருத்துவ குணம் உடையது காமம் மிகுத்தல் சளி அகற்றுதல் சிறுநீர் பெருக்குதல் சதை நரம்புகளை சுருங்கச் செய்தல் ஆகிய மருத்துவ குணம் உடையது இதயத்தை வளமாக்கும் விதை பொடித்து நல்ல நீரில் ஊற வைத்து வடிகட்டி கண்ணில் லிட்டு வர கண் எரிச்சல் கண் சிவப்பு கண் அரிப்பு ஆகியவை தீரும் விதை பொடியை ஊற வைத்து வ

இன்றைய நாள்

 *.*

(01-செப்)

*உலக கடித தினம்.*


📝 ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1ஆம் தேதி கடிதம் எழுதும் தினமாக உலக அளவில் கொண்டாடப்படுகிறது. உலக கடித தினம் என்று அழைக்கப்படும் இந்த நாள் கையால் கடிதம் எழுதும் முறையைjí பாராட்டும் விதமாக கொண்டாடப்படுகிறது.


📝 உலக கடித தினம் என்பது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ரிச்சர்ட் சிம்ப்கின் என்பவரால் 2014ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றைய கணிப்பொறி உலகில் கடிதம் எழுதுவது என்பது ஒரு தனிப்பட்ட அனுபவமா

இன்றைய நாளில் பிறந்தவர்

 *.*

(01-செப்)

*புலித்தேவர்.*


🐅 இந்திய விடுதலைப் போராட்டத்தை தமிழகத்தில் தொடங்குவதற்கு காரணமாயிருந்த முன்னோடி புலித்தேவர் 1715ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி பிறந்தார். இவருடைய இயற்பெயர் 'காத்தப்ப பூலித்தேவர்' என்பதாகும். 'பூலித்தேவர்' என்னும் பெயர் 'புலித்தேவர்' என்று அழைக்கப்பட்டது.

🐅 இந்திய விடுதலை வரலாற்றில் 'வெள்ளையனே வெளியேறு' என்று முதல்முறையாக 1751ஆம் ஆண்டி