Wednesday, April 30, 2025

மரியாதை என்றால் என்ன.

 🟪🟪🟪🟪🟣🟪🟪🟪🟪


அறிவு   பேரறிவு    .    . 


‘மரியாதையாகப் பேசு’

‘மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு’

இவை போன்ற சொற்றொடர்களை நமது அன்றாட வாழ்வில் கேட்டு இருக்கிறோம். 


சரி, மரியாதை என்றால் என்ன. 


*நம்முடைய நற்குணங்கள் நற்செயல்கள் நன்னடத்தை நமக்குச்

Friday, April 25, 2025

சிறுகண்பீளை

 *தினம் ஒரு மூலிகை  (அ) சிறுபிள்ளை பொங்கல்பூ.*

பூலாப்பூ என்று அழைப்பார்கள் பொங்கல் போன்ற விழா நாட்களில் காப்பு கட்டவும் தோரணம் கட்டவும் இதை பயன்படுத்துகிறார்கள் இதன் நோக்கம் ஆபத்தான நேரங்களில் நம்மை பாதுகாக்கும் நாம்

இன்றைய நாளில் பிறந்தவர். (25-ஏப்)

 *🪷 

*புதுமைப்பித்தன்*

✍ நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி புதுமைப்பித்தன் 1906ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் சொ.விருத்தாசலம்.

✍ எழுத்துப் பணியில் 15 ஆண்டுகளுக்கும் குறைவாகவே இருந்த இவர் அதற்குள் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 100-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 15 கவிதைகள், சில நாடகங்கள்,

மௌனம் ஒரு மகாசக்தி

 *ஒரு எந்திரம் மிக நன்றாக வேலை செய்யும் நிலையில் இருக்கும் போது சத்தம் மிகக் குறைவாகவே இருக்கும். 

அதன் வேலை செய்யும் திறன் பழுதுபடும் போது தான் சத்தம் அதிகரிக்கத் துவங்கும். 

இது எந்திரத்திற்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் பொருந்தும். 

நிறைய சாதித்தவர்கள், 

மனித சமுதாயத்தில்

Thursday, April 24, 2025

தினம் ஒரு திருமுறை

 *


*தினம் ஒரு திருமுறையில்*

இன்று  நாம் படித்து,கேட்க இருப்பது 

மாணிக்க வாசக சுவாமிகள்    எட்டாம் திருமுறையில்  006வது பதிகமாக திருஉத்திரகோச மங்கையில்

அருளிச்செய்த *நீத்தல்விண்ணப்பம்*எனும் 

திருமுறை திருப்பதிகம் 


 நீத்தல் விண்ணப்பம் – ஒரு

Wednesday, April 23, 2025

பாற்பாடகம்

 *தினம் ஒரு மூலிகை *


 மனப்பாங்கான இடங்களில் தானே வளரும் மிக சிறு செடியினும் மிக மென்மையான பல கிளைகளை உடையது நீரை சேர்த்து கசக்கினால் வழுவழுப்பான சாறு வரும் செடி முழுமையும் மருத்துவப்

Tuesday, April 22, 2025

பொடுதலை

 *தினம் ஒரு மூலிகை *


 பற்களுடனான இலைகளையும் கதிரான மிகச் சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி ஈரப்பதமான இடங்களில்

இன்றைய நாளில் பிறந்தவர்.* (22-ஏப்)

 *🪷 

*விளாதிமிர் லெனின்.*


👉 'லெனின்' என்ற பெயரிலேயே உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட விளாதிமிர் லெனின் 1870ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி ரஷ்யாவில் உள்ள சிம்பிர்ஸ்க் என்ற நகரில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் விளாதிமிர் இலீச் உல்யானவ்.


👉 இவர் மக்களுக்காக, கொடுங்கோலாட்சி நடத்திக் கொண்டிருந்த ஜார் மன்னனுக்கு எதிராக போராடத் தீர்மானித்தார்

இன்றைய நாள்.* (22-ஏப்)

 *🏵️ 

*உலக புவி தினம்.*

🌍 ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22ஆம் தேதி உலக புவி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

🌍 நாம் வாழும் புவியின் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, புவி மாசடைவதை தடுக்கும் நோக்கத்தோடு அனைத்து நாடுகளிலும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

🌍 பூமிக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை உலக மக்கள் உணர வேண்டும் என கேலார்டு நெல்சன் (

Monday, April 21, 2025

இன்றைய செய்திகள்-21.04.2025(திங்கட்கிழமை)

🌹ஏதோ ஒன்றின் மீது வைக்கப்பட்ட முழுமையான நம்பிக்கை உடைபடும் போது தான்.!

இனி எதுவுமே தேவையில்லை

என்ற நிலைக்கு வந்து விடுகிறது மனம்.!

🌹🌹இறுதியில் நமக்கு உதவியாக இருப்பார்கள் என்று யாரையும் நம்பி விடாதீர்கள்.!

ஏனெனில்,இங்கு மனிதனின் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள்.!

🌹🌹🌹தன்னுடைய தவறுகளை உணர்ந்தவர்கள் திருந்தி விடுவார்கள்.!

தன்னுடைய தவறுகளை நியாயப்படுத்தியவர்கள் திருந்தவே மாட்டார்கள்.!

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*செய்தி துளிகள்*

 

📕📘உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் வழக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு

அன்பு செலுத்துதல்செல்லங்கொடுத்தல்.

அதீதச் செல்லங்கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைகள் தம்முடைய உலகத்திற்குள் யாரையும் அனுமதிப்பதில்லை. யாருக்கும் முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஒரு கட்டத்தில் அவை பெற்றோரையும் புறக்கணிக்கின்றன.* 

*அன்பு செலுத்துதல் என்பது வேறு, செல்லங்கொடுத்தல் என்பது வேறு என்பதே நமக்குத் தெரியவில்லை*. 

*அரவணைப்பு, கட்டியணைத்தல், தொடர்பில் இருத்தல், தன்

Sunday, April 20, 2025

ஆரோக்கியமான வாழ்வுக்கு 5 வழிகள்

 🟣🟣🟣🟣🟣🟣🟣

*

நம் ஆரோக்கியத்தை ஆராயும் வழி.

ஒரு மனிதனின் ஆரோக்கியத்தை, நிறந்துப் பார்க்க சில எளிய வழிமுறைகள். ஸ்கேன்,எக்ஸ்ரே, ப்லட் டெஸ்ட், யுரின் டெஸ்ட்,

40- 45 வயதுக்கு மேல் ஆண்களுக்கு சிறுநீரகப் பாதையில் எரிச்சல்

40- 45 வயதுக்கு மேல் ஆண்களுக்கு சிறுநீரகப் பாதையில் எரிச்சல்; சின்ன வெங்காயம் மூலமாக தீர்வு: டாக்டர் நித்யா

40- 45 வயதுக்கு மேல் ஆண்களுக்கு சிறுநீரகப் பாதையில் எரிச்சல் உண்டாகலாம். இதற்கு என்ன காரணம் என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் டாக்டர் நித்யா கூறுகிறார்.



சிறுநீரகப் பாதையில் எரிச்சல் - டாக்டர் நித்யா டிப்ஸ்

உடல் பிரச்னைகளில் மிகவும் முக்கியமானவற்றில் சிறுநீரகக் கோளாறும் ஒன்றாகும். அதிலும் 40 முதல் 45 வயதுக்கு மேல் ஆண்களுக்கு சிறுநீரகப் பாதையில் எரிச்சல் ஏற்படும். இதற்கு கார

சிம்ஃபொனி என்றால் என்ன?

சிம்ஃபொனி என்றால் என்ன? 'சிம்ஃபொனி' இசைப்பது இசையுலகில் கௌரவம் மிக்க ஒன்றாக பார்க்கப்படுவது ஏன்?

இளையராஜா சிம்ஃபொனியின் பின்னணி என்ன? 5 கேள்விகளும் பதில்களும்



1. கேள்வி: சிம்ஃபொனி என்றால் என்ன?


பதில்: சிம்ஃபொனி (symphony) என்பது மேற்கத்திய செவ்வியல் இசை (Classical music) மரபில், பல்வேறு இசைக்

ராஜாவின் சிம்பொனியும், கிடைக்காத அங்கீகாரமும்!




லண்டனில் தனது சிம்பொனியை மார்ச் 8ஆம் தேதி அரங்கேற்ற, வியாழன் (மார்ச் 6) அன்று விமானம் ஏறிவிட்டார் இளையராஜா. “சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்துவது எனக்கான பெருமை அல்ல; நாட்டின் பெருமை” என்று செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டது நூறு சதவீதம் உண்மை. இளையராஜாவின் சிம்பொனி சாதனைக்குப் பின்னே, பே

மூட்டு வலிக்கான வீட்டு வைத்தியங்கள்

மூட்டு வலி என்பது ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் பலரை பாதிக்கிறது. மூட்டுகளில் வலி உண்டானால் சமைப்பது, வீட்டு வேலைகளை செய்வது போன்ற அன்றாட வேலைகள் மிகவும் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. ஏன் நடப்பதற்கு கூட மிகவும் சிரமப்படுபவர்களை நாம் நமது தினசரி வாழ்க்கையில் கண்டிருப்போம். மூட்டு வலி என்பது நமது தினசரி வாழ்க்கையில் பெரும் பிரச்சனையாக அமைந்து விடுகிறது.

இந்த மூட்டு வலி பெரும்பாலும் 30 வயதிற்கு மேல் தான்

அடுத்த தலைமுறையினரை தயார் செய்தல்..!




அந்த காலகட்டத்தில் இல்லத்தரசிகள் அந்த புகழ்பெற்ற பஜாருக்கு வீட்டிற்கு தேவையான காய்கறிகள், துணிகள், பாத்திரங்கள் போன்றவற்றை வாங்க காலை பத்து மணிக்கு மேல் வருவார்கள். அந்த. இடத்தில் பல பிரபல கடைகள் இயங்கி வந்தன. பெரிய வீதியின் இரண்டு பக்கங்களும் கடைகள் வரிசையாக இருக்கவே பல மக்களுக்கும் சவுரியமாக இருந்தது.

ஒரு நாள் இரண்டு பெண்மணிகள் ஒரு பாத்திரக் கடையில் வந்து பாத்திரங்களை பார்வையிட்டனர். அவர்கள் விரும்பிய ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தை தேர்ந்து எடுத்து அந்த பகுதியில் இருந்தவரிடம் , "என்ன விலை?" என்று வினவினர். அவரும் அதை இப்படியும் அப்படியும் சுற்றிப் பார்த்தவிட்டு ஒரு குறிப்பிட்ட விலையை கூறினார். அந்த விலை

அதிகமாக சிந்தனை செய்வது ஆபத்தானதா?

அதிகமாக சிந்திப்பது மனச்சோர்வுக்கு வழிவகுக்கும். சிலர் எப்போதும் எதையாவது சிந்தித்துக்கொண்டே இருப்பார்கள். தேவையோ இல்லையோ சிந்தனை ஓட்டம் நடந்துகொண்டே இருக்கும். அது அப்படி ஆகிவிடுமோ, இது இப்படி ஆகிவிடுமோ என்று சதா சிந்தித்து குழம்பிக் கொண்டே இருப்பார்கள். தேவையோ இல்லையோ எப்போது பார்த்தாலும் சிந்தித்துக் கொண்டே இருந்தால் தூக்கமின்மை, கவனம் செலுத்துவதில் சிரமம், மன அழுத்தம் போன்றவை ஏற்படும்.

அதிகமாக சிந்திக்கும் பொழுது எ

ஓடாத நதியும் தேடாத மனமும் தெளிவு கொள்ளாது!

நதி என்பது எப்பொழுதும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அதில் தெளிந்த நீரும், ஆற்றலும் இருக்கும். அதுபோலத்தான் நம் மனமும் ஒரே இடத்தில் தேங்கிவிடாமல் தேடத் தொடங்கினால்தான் தெளிவு பிறக்கும். மனம் என்பது மிகவும் வலிமையானது. ஒரு எண்ணம் மனதில் திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டிருந்தால் அது சக்திபெற ஆரம்பித்து

Saturday, April 19, 2025

காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்*

 🟢🟢🟢🟢🟢🟢🟢

🟢 *கத்தரிக்காய்*

இதில் பல வண்ணங்கள் உண்டு என்றாலும் அனைத்திலும் உள்ள சத்து ஒன்றேதான். பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது. முற்றின கத்தரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கைக் கொண்டு வரும். 

இதில் தசைக்கும், இரத்தத்திற்கும் உரம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம், கபம் போகும். அதனால் தான் பத்தியத்துக்கும் இக்காயைப்

🌹 இன்றைய நாளில் பிறந்தவர்.* (19-ஏப்)

 *

*அஞ்சு பாபி ஜார்ஜ்.*

🏅 இந்திய தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் 1977ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கேரளாவில் உள்ள சங்கனாச்சேரில் பிறந்தார்.

🏅 இவர் 2003ஆம் ஆண்டு பாரிசில் நடந்த உலக தடகள போட்டியில் 6.70 மீட்டர் தூரம் தாண்டி, நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றார்.


🏅 மேலும் இவரே உலக தடகளப் போட்டியில் பதக்கம்

இன்றைய..* (19-ஏப்) *முக்கிய நிகழ்வுகள்

 *🏵️.*


📒 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி இந்தியாவின் முதல் செயற்கைகோளான ஆரியபட்டா விண்ணுக்கு ஏவப்பட்டது.


📒 தமிழ் செய்தி நாளேடுகளான தினத்தந்தி மற்றும் மாலை மலரின் உரிமையாளரான சிவந்தி

இறைவனை வணங்க வேண்டுமா?

 🟩🟩🟩🟩🟢🟩🟩🟩🟩

தினம் ஒரு சிந்தனை

**

நீங்கள் எந்த மதத்தைப் பின்பற்றினாலும், அந்த மதத்திற்குரிய கடவுளை நீங்கள் கட்டாயம் வழிபட வேண்டும் என்று எந்த மதமும் உங்களை கட்டுப் படுத்தாது. 


கோவிலிலே திருவிழா நடைபெறுகிறது. தீபாராதனை நடைபெறுவதற்கான அறிவிப்பாக கோவில்

சாப்பிட்டவுடன் இதை செய்வதால் நோய்கள் உருவாகின்றன

 🔴🔴🔴🔴🔴🔴🔴

**

*இந்த 9 விஷயங்களை தவிர்க்கவும்*

=================


🟠 *1. சாப்பிட்டவுடன்  தண்ணிரை  வயிறுமுட்ட  குடிக்க  கூடாது.  இதனால்  ஜிரணநீர்  நீர்ந்து  போய்  அஜிரணமாகும்  பல  நோய்கள்வர  இது 

பெண்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை

 🟣🟣🟣🟣🟣🟣🟣

*பெண்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 20 பாட்டி வைத்தியங்கள்.*

==================

1. பெண் வளர்ந்து பெரியவளானால்  சோகை தவிர்க்க நாகப்பழம்.


2. கூடவே கூடாது சூடேற்றும்

நோய் தீர்க்கும் பழங்கள்

 *நோய் தீர்க்கும் பழங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்* ....

பழங்கள் உணவாகவும், மருந்தாகவும் அமைந்து, உடல் ஆரோக்கியத்தை பேணிக்காத்து வருபவையாகும். அதனை உட்கொண்டு நலமுடன்

Tuesday, April 15, 2025

இன்றைய நாளில் பிறந்தவர்.* (15-ஏப்)

*லியானார்டோ டா வின்சி.*

🎭 உலகப் புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்தை வரைந்த லியானார்டோ டா வின்சி (Leonardo da Vinci) 1452ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி இத்தாலியின் ஃபிளாரன்ஸ் நகரில் பிறந்தார்.

🎭 இவர் வேதிப் புகை, கவச வாகனங்கள் உள்ளிட்ட ராணுவத் தளவாடங்களை வடிவமைத்து உருவாக்கினார். பல இயந்திரங்களையும் வடிவமைத்துள்ளார்.

🎭 உலகப் புகழ்பெற்ற தனது *'தி லாஸ்ட் சப்பர்'* ஓவியத்தை 1490ஆம்

Monday, April 14, 2025

தமிழகத்தில் தனிமை ஆகப் போகும் உறவு முறைகள்

 *தமிழகத்தில் தனிமை ஆகப் போகும் உறவு முறைகள்*

அண்ணன்,தம்பி,


அக்கா,தங்கை,


சின்ன அண்ணன்,


பெரிய அண்ணன்,


சின்ன

இன்றைய நாள்.* (14-ஏப்)

 *🏵️ 

*உலக சித்தர்கள் தினம்.*

🌿 உலக சித்தர்கள் தினம் ஏப்ரல் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.


🌿 இத்தினம் 2009ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டது.


🌿 சித்த மருத்துவத்தின் சிறப்பைப் போற்றும் வகையிலும்,

இன்றைய செய்திகள் -14.04.2025(திங்கட்கிழமை)


*சிந்தனை துளிகள்*

 காரணங்களுக்காகவோ

தேவைகளுக்காகவோ

வருவதில்லை ஒருவர் மீதான அன்பு..!

இன்பமோ துன்பமோ 

நமக்காக நம்மோடு இறுதிவரை இருப்பார்கள் என்ற

மகளை வளர்க்க வேண்டியது அம்மாவா ? அப்பாவா

 🤖🤖🤖🤖🤖🤖🤖🤖🤖🤖🤖🤖🤖🤖


வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது அம்மாவா ? அப்பாவா ?

உளவியல் பதிவு,,


உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை விட அதிகம் தேவை அப்பா தான் !


உறவு முறைகளிலேயே மிகவும் அழுத்தமானது தந்தைக்கும் மகளுக்குமுள்ள உறவு

வெற்றி பெற உழைப்பை விட புத்திசாலித்தனம் முக்கியம்

 ! 

வாழ்க்கையில் வெற்றி பெற, உழைப்பு மிகவும் அவசியம். ஆனால் இன்று நிலவும் போட்டி உலகில், வெறும் உழைப்பால் மட்டும் உயர முடியாது. புத்திசாலித்தனமான உழைப்பு தான் நாம் விரும்பும் வெற்றியை விரைவாகவும், மதிப்புமிக்க வகையிலும் கொண்டு வந்து வைக்கும்! 

புத்திசாலித்தனம்

சித்திரையை புத்தாண்டு தினமாக கொண்டாட வேண்டும்.

 *உலகம் ஏன் சித்திரையை புத்தாண்டு தினமாக கொண்டாட வேண்டும்?*

உலகம் இரு துருவ கணித அடிப்படையில் இயங்கி வருகிறது ஒன்று சௌரமானம் இரண்டாவது சந்திர மானம்

 சூரியனை மையமாகக் கொண்டது சௌரமானம் 

சூரியனின் சஞ்சாரத்தை வைத்து கணக்கிடப்படுவதை

Sunday, April 13, 2025

புன்னை மரம்

 


தினம் ஒரு மூலிகை * 

சற்று நீண்ட எதிர் அடுக்கில் அமைந்த இலைகளையும் உருண்டையான உள்ஓடு உள்ள சதை கனிகளையும் உடைய மரம் கடற்கரையிலும் ஆற்றங்கரையிலும் தானே வளர்கிறது தோட்டங்களிலும் வளர்ப்பது உண்டு இலை பூ விதை பட்டை நெய் ஆகியவை மருத்துவ பயன் உடையது போக்கியாகவும் உடல் இசிவு நீக்கியாகவும் நாடி

இன்றைய சிந்தனை

 🟪🟪🟪🟪🟣🟪🟪🟪🟪

**

கொஞ்சம் ரிஸ்க் எடுங்கள். 

 _*சிலரை இந்த உலகம்*_

_*அவர்கள் எப்படி*_ _*இருக்கிறார்களோ*_

_*அப்படியே*_

_*ஏற்றுக்கொள்ளும்*_

_*அவர்கள்

Friday, April 11, 2025

பயமும் அச்சமும்

ஒவ்வொரு ஆண்டும் ஒரு இளம் சிறுவனை அவனது  பெற்றோர் கோடை விடுமுறையில் அவனது பாட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்வர்.

ரயிலில் போகும் அவர்கள் 15 நாட்களுக்குப் பிறகு அதே ரயிலில் திரும்புவர்.

சில வருடங்களுக்குப் பிறகு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் வயது வந்ததும்,

அந்த சிறுவன் 

நான் இப்போது

Wednesday, April 9, 2025

நாம் அனுபவிக்கும் துயரங்களுக்கு பட்டினத்தார் கூறும் காரணம்

 🟫🟫🟫🟫🟤🟫🟫🟫🟫

வாழ்க்கையில் எந்த காரணமும் இல்லாமல் நாம் அனுபவிக்கும்  துயரங்களுக்கு பட்டினத்தார் கூறும் காரணம்

தான் செய்யாத திருட்டுக்காக மன்னனால் தண்டனை அறிவிக்கப் பட்டு பட்டினத்தார் கழுவேற்ற பட இருந்த பொழுது அவர் பாடிய பாடல். இந்த பாடலுக்கு பின் அந்த கழு மரமே தீ பற்றி எரிந்து விட அதை பார்த்து அதிர்ச்சி

*🪷 இன்றைய நாளில் பிறந்தவர்.* (09-ஏப்)

 *ராகுல் சாங்கிருத்தியாயன்.*

✍ இந்தி பயண இலக்கியத்தின் தந்தை என்று அறியப்படுபவரும், மகாபண்டிட் ராகுல் சாங்கிருத்தியாயன் (Rahul Sankrityayan) 1893ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் அசம்கர் என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் கேதார்நாத் பாண்டே.

✍ இந்திய விடுதலைப் போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார். இவர் எழுதிய 'வோல்கா சே கங்கா' நூல் வேதகாலத்திற்கு

Wednesday, April 2, 2025

💪 *தலையணை இல்லாமல் தூங்கினால்

 ... உடலில் என்ன மாற்றம் நிகழும்ன்னு தெரியுமா !!*

             📡 🙏 💐

தலையணை இல்லாமல் தூங்குபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஏனென்றால் இங்கு தலையணை வைத்து தூங்குவதை நம் மரபாகவே நாம் பயன்படுத்தி வருகிறோம். இன்னும் சிலர் தலைக்கே இரண்டு தலையணை

ஓய்வு Retirement

 🟪🟪🟪🟪🟣🟪🟪🟪🟪


🌷 * தொழிலிலிருந்தோ, ஒரு வேலையிலிருந்தோ ஓய்வு பெறுவது என்பது இறைவனுடைய கருணையினால்* *நமக்கு அளிக்கப்படும் நல்ல காலம் ஆகும்* .*


🌷 *ஓய்வு பெற்றவுடன், பெரியவர்கள், சீவாத தலை, கிழிந்த பனியன், அழுக்கு வேட்டி என்று மாறிவிடுவார்கள். ஷூ போடுவதை

வாழ்க்கை பற்றிய சிந்தனை

வாழ்க்கை பற்றிய சிந்தனையில் பெரும்பாலும் நாம், நம் குடும்பம், உறவுகள் போன்ற சிறிய, சம்சார வட்டத்துக்குள் சிக்கிக்கொள்கிறோம். 

புலன்களுக்கு சுகத்தை தரும் பொருள்களின் மேல் எண்ணங்கள் லயிக்கும்போது, மனம் அவைகளோடு ஒட்டிக்கொள்கிறது.

சதா அவைகளைப் பற்றியே நினைத்து வட்டமிட்டுகிறது.

 ‘அது எனக்குக் கிடைத்தால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்?’ என்று அந்தப் பொருளின் மேல் ஆசையைத் தூண்டுகிறது. 

இந்த ஆசை சிந்தனை தொடரும்போது, ‘அதை அடையாமல் விடப்

சித்தர் வழிபாடு!

 🌻 

யார், யார் எந்தெந்த சித்தர் வழிபாடு செய்ய வேண்டும்...!?

மனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில் நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள். இதை அவரவர் ஜாதகத்தில் அறியலாம். பலருக்கும் தன் பாவ வினையால் எவ்வளவு முயற்சித்தும் தெய்வ அருளை பெறமுடியாமல் இருப்பார்கள். அவர்கள் அவர்கள் தன் திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ  பிறந்த சித்தர்களைக்

தலைக்குனிவு

 🟪🟪🟪🟪🟣🟪🟪🟪🟪

....................................

*''''..*.................................

போராடத் துணிந்தவர்களுக்குத் தான் ஒளிமயமான எதிர்காலம் படைக்கப்பட்டு இருக்கின்றது. அத்தனைக்கும் தேவை, 'நான் வாழ வேண்டும், சாதித்துக் காட்ட வேண்டும்' என்ற அந்த வெறி மனதில் இருக்க வேண்டும்..

அந்த உந்துதல் உங்களுக்கு எப்போது அதிகம் தேவை தெரியுமா? தலைக்குனிவும், அவமானமும் ஏற்படுகிற போது தான். அதனால்

வாழ்க்கையை மாற்ற வல்ல மகத்தான 12 கர்ம விதிகள்

 ⚛⚛⚛⚛⚛⚛⚛⚛⚛

வாழ்க்கையை மாற்ற வல்ல மகத்தான 12  கர்ம விதிகள்

1. மகத்தான விதி  "காரணி மற்றும் விளைவு விதி " “Law of Cause and Effect.”

" எதை விதைக்கிறாயோ அதையே அறுக்கிறாய் "

நம்முடைய எண்ணங்களுக்கும் , செயல்களுக்கும் விளைவுகள் உள்ளன. அவை நல்லவையாக இருந்தாலும் சரி  கெட்டவையாக   

வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும்

வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் கூறினார்.

உலகிலேயே கடினமான பொருள் வைரம், அதில் உள்ள கார்பன் பிணைப்பை உடைக்கும் தன்மை இதன் சாற்றுக்கு உண்டு!

முழங்கால் வலிக்கு ஏதாவது பண்ணுங்க என்றார்கள்......

கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட