குடிகாரன் "சசி " அண்ணாச்சியை,
பாதிரியார் நீரில் 3 தவணை முக்கி எடுத்து சொன்னார்,
"மகனே "சசி" இன்று முதல் நீ "அந்தோணி " என அழைக்கப்படுவாய். நீரிலிருந்து நீ வெளியேறும் முன்பு நீ எனக்கு ஒரு சத்யம் செய்து தரவேண்டும். இனி மேல் மதுஅருந்த மாட்டேன்" என்று .
"சசி " என்ற அந்தோனி மறுமொழியாக,
"சாமி, சாயா குடிக்கலாமா?" என்று கேட்க,
பாதிரியாரும்,
"ம் டீ குடிப்பதில் பிரச்சனை இல்லை" என்றார்.
விட்டிற்கு வந்த "சசி" அண்ணாச்சி,
"ரம்" பாட்டிலை பக்கெட்டில் இருந்த தண்ணிரில் 3 முறை முக்கி எடுத்து,
"ரம்மே,ரம்மே ... இன்று முதல் நீ சாயா அல்லது டீ என்று அழைக்க படுவாய்"
என்று சொல்லி தனது வேலையே தொடர்ந்தார்
No comments:
Post a Comment