Friday, March 28, 2025

மகிழ்ச்சிக்கு ஏற்ற சூழலை உருவாக்குங்கள்.

 🟪🟪🟪🟪🟣🟪🟪🟪🟪

……………………………………………..

................................................

சிக்கல்களை தீர்க்க தொடர்ந்து போராடுவதால் மன அழுத்தம் தான் மிஞ்சும். நம்மைச் சுற்றிலும் நல்ல சூழ்நிலைகளை உருவாக்க முயன்றால் சிக்கல்கள் தானாக ஓடிப் போகும்..

ஆம்!, சூழ்நிலைக்கேற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வது மட்டுமே வெற்றிகரமான வாழ்க்கையின் முழுமையான மறை

மகிழ்ச்சிக்கு ஏற்ற சூழலை உருவாக்குங்கள்..

 🟪🟪🟪🟪🟣🟪🟪🟪🟪

……………………………………………..

................................................

சிக்கல்களை தீர்க்க தொடர்ந்து போராடுவதால் மன அழுத்தம் தான் மிஞ்சும். நம்மைச் சுற்றிலும் நல்ல சூழ்நிலைகளை உருவாக்க முயன்றால் சிக்கல்கள் தானாக ஓடிப் போகும்..

ஆம்!, சூழ்நிலைக்கேற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வது மட்டுமே வெற்றிகரமான வாழ்க்கையின் முழுமையான மறை பொருள். இந்த உண்மையை உணர்ந்தவர்கள் வாழ்வில் மலர்ச்சி உறுதி... (மறைபொருள்- இரகசியம்)

வெற்றிப் பாதையில் பயணிக்க விரும்புபவர் கடை பிடிக்க வேண்டிய முக்கியமான ஒரு கூறு,

Tuesday, March 25, 2025

நிலப்பனை

 *தினம் ஒரு மூலிகை *


 நீண்ட இலையும் உருளை வடிவான நீண்ட கிழங்கும் உடைய சிறு செடி கிழங்கு மருத்துவ பயன் உடையது எரிச்சல் தனித்தல் வயிற்று வாய்வு அகற்றல் திசுக்களை இறுகச் செய்தல் காமம் பெருக்குதல் சிறுநீர் பெருக்குதல் ஆகிய மருத்துவ பயன் உடையது கிழங்குகளை தோல் நரம்பு நீக்கி உலர்த்தி பிடித்து ஐந்து

Friday, March 21, 2025

பக்குவ நிலை பக்குவமற்ற நிலை

 _*...*_

_*எகிப்து மன்னன்*_

_*பாரூக் பட்டம்*_ _*துறந்து பாரிஸ் நகரில் சீரழிந்த*_ _*போதுதான்*_

_*மனிதாபிமானம்*_ _*என்றால் என்ன என்பதை உணர முடிந்தது.*_


_ஆனால் அரண்மனை வாசத்திலே அதனை உணர்ந்து கொண்ட_ _சித்தார்த்தர்_

_கௌதம புத்தர்_

_ஆன வரலாறும்_ _உண்டு._


_*கல்லூரியில் படிக்கும் போது ஒரு இளைஞனுக்கு

நத்தை சூரி

 *தினம் ஒரு மூலிகை* 

 *தினம் ஒரு மூலிகை நத்தை சூரி அல்லது குழி மீட்டான்*

நத்தைச்சூரி என்பது ஒரு காயகற்ப மூலிகை ஆகும் நத்தைச்சூரி விதை பொடி மற்றும் அமுக்கிரான் கிழங்கு பொடி இரண்டையும் சம அளவு எடுத்து பாலில் கலந்து உண்டு வர விந்து கட்டு நத்தைச்சூரி செடி இன் இலையை பொடியாக்கி பால் சேர்த்து

அழகியல்

 **

♾️♾️💞♾️♾️

💞

எதார்த்தமாய்

சிரித்திடும் 

மழலையின்

சிரிப்பு அழகு...!!!


💞

எதிர்பார்ப்பின்றி

உதவி செய்யும்

முற்பகல் செய்யின் பிற்பகல்

 🟦🟦🟦🟦🔵🟦🟦🟦🟦

............................................

*''...''..*

............................................

மென் சிரிப்பு, கனிவான அணுகுமுறை, உபசரிக்கும் குணம்,பிறருக்கு உதவும் எண்ணம்... இந்தக் குணங்கள் இருப்பவர்களை எல்லோருமே விரும்புவார்கள்.. 


முன்பின் அறிமுகமில்லாத யாரோ ஒருவரின் இதயத்தில்

நல்வேளை (அ)தைவேளை.*

 *தினம் ஒரு மூலிகை 

நீண்ட காம்புடன் விரல்கள் போல விரிந்து மணமுடைய இலைகளையும் வெண்மையும் கரும் சிவப்பும் கலந்த மலர்களையும் உடைய குறும் செடி இதை நல் வேலை கை வேலை நிலவேலை என்று அழைப்பார்கள் இலை பூ விதை ஆகியவை மருத்துவ பயன் உடையது இலை நீர் கோவையை

Thursday, March 20, 2025

இன்றைய நாளில் பிறந்தவர்.* (19-மார்ச்

 *🌹)

*டி. கே. பட்டம்மாள்.*

🎼 புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகியான டி. கே. பட்டம்மாள் என்று பரவலாக அறியப்படும் தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் 1919ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தார். 

🎼 இவரது இயற்பெயர் அலமேலு. செல்லமாக 'பட்டா' என்று அழைக்கப்பட்டார்.

🎼 பட்டம்மாள் கான சரஸ்வதி, இசைப் பேரரசி, சங்கீத

Tuesday, March 18, 2025

‘’யார் உயர்ந்தவர்...?"

 🟩🟩🟩🟩🟢🟩🟩🟩🟩

………………………………….................

..................................................

நாம் கற்ற கல்வி, தேடிய செல்வம், அடைந்த பதவி இவற்றை ஓர் சமூக‌த்தில் உயர்ந்தவர் என்று நினைப்பதே முட்டாள்தனம். முதலில் அதை மாற்றிக் கொள்வோம்...

நீங்கள் படித்தது ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன். அதில் உங்கள் திறனைக் காட்டினீர்கள். அதன் விளைவாக, இந்த நிலைக்கு வந்தீர்கள். வேறொருவர் அவருடைய திறமைக்கு ஏற்றபடி சமூகத்தில் வேறு ஒரு கட்டத்திற்குப் பயணம் ஆனார்கள்,

Sunday, March 16, 2025

பித்தவாய்வு நீங்க:

தே.பொருட்கள் 

1. சுக்கு – 100 கிராம்

2. மிளகு – 100 கிராம்

3. திப்பிலி – 100 கிராம்

4. சீரகம் – 100 கிராம்

5. ஏலக்காய் – 100 கிராம்

6. கொத்துமல்லி – 100 கிராம்

7. சின்னகற்கண்டு – 1 கிலோ

8. எலுமிச்சைப்பழம் – 20

9. இளநீர் – 3

10. பசுநெய் – ¼ கிலோ

11. தேன் – ½ கிலோ

முதலில் 1 முதலில் 6 வரை சரக்குக்களைத் தூள் செய்து ஒன்றாகக் கலந்துகொள்ளவும்.

இளநீரை ஒரு பாத்திரத்தில் இட்டு அடுப்பேற்றவும். பின்னர் பாத்திரத்தில் எலுமிச்சைப் பழங்களைப்

🏵️ இன்றைய நாள்.* (16-மார்ச்)

 **தேசிய தடுப்பூசி தினம்.*

💉 போலியோவை நாட்டிலிருந்தே விரட்ட வேண்டும் என்பதற்காக மார்ச் 16ஆம் தேதி தேசிய தடுப்பூசி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

💉 போலியோ என்ற கொடிய இளம்பிள்ளைவாத

🌹 இன்றைய நாளில் பிறந்தவர்.* (16-மார்ச்)

 முனைவர் இரா.திருமுருகன்.*

✍ சிறந்த தமிழ் அறிஞரும், இயற்றமிழ், இசைத்தமிழில் வல்லவருமான முனைவர் இரா.திருமுருகன் 1929ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்தில் கூனிச்சம்பட்டு என்ற ஊரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன். தமிழ் மீதான பற்றால் தன்

Saturday, March 15, 2025

தேற்றான் கொட்டை

 *தினம் ஒரு மூலிகை* * *

 பளபளப்பான சற்று நீண்ட கரும்பச்சை இலையினையும் உருண்டையான விதையுடைய குறு மரம் தேற்றான் கொட்டையை கலக்கிய நீரில் சிறிதே உரைப்பதால் நீர் தெளிந்து விடும் நீரை தெளிவித்தலும் உடலை தேற்றுதலாலும் இதை தேற்றான் கொட்டை என பெயர் இதன் பழம் விதை

Friday, March 14, 2025

🏵️ இன்றைய நாள்.* (14-மார்ச்)

*உலக π (பை) தினம்.*

👉 ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 14ஆம் தேதி உலக π (பை) தினமாக கொண்டாடப்படுகிறது.

👉 இது π என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியை கொண்டாடும் நாளாகும்.

👉 அமெரிக்க நாட்காட்டியின்படி 3/14 (3.14) என்பது மார்ச் 14ஐ குறிக்கும். எனவே, இத்தினம் π-யைக் குறிக்கும் தேதியாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

👉 இந்த π-யின் மதிப்பு 3.14 என்பதாகும். 1988ஆம் ஆண்டு லேரி

Thursday, March 13, 2025

இருப்பதைக் கொண்டு

 🟫🟫🟫🟫🟤🟫🟫🟫🟫

*.............................................*

*'' . ....''*

*.............................................*


உண்மையான வாழ்க்கையின் வெற்றி என்பது நிலையான மகிழ்ச்சியை அடைவதே ஆகும். மகிழ்ச்சி என்பது நமது மனதின் ஒரு நிலை தான்.*


அதாவது எந்த சூழ்நிலையிலும் நம்மால் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பது தான் உண்மை.*


போதும் என்கின்ற மனப்பான்மை உள்ளவர், மற்றும்  இருப்பதை வைத்து நிறைவாக வாழும் கலை அறிந்தவர் தான் உண்மையான, மகிழ்ச்சியான வாழ்க்கையைப்  பெறுகிறார்கள்.*


சில நேரம்  நமது செயல்களை அதன் விளைவுகளை எண்ணி

பிரதிபலன் பாராமல் உதவி

 🟫🟫🟫🟫🟤🟫🟫🟫🟫

...........................................

*'' ..''..*

...........................................

அமெரிக்காவின் நியூயார்க் நகரம்.      அது ஒரு மருத்துவ மனையின் பிரத்யேக வார்டு. உள்ளே இருந்த படுக்கையில் முதியவர் ஒருவர் படுத்திருந்தார். 

அவருக்கு வந்திருந்தது உயிரைக் கொல்லும் ஒருவகை புற்றுநோய். இன்னும் ஓரிரு நாள்கள் கூட அவர் தாங்க மாட்டார் என்று மருத்துவர்களே பேசிக் கொண்டிருந்தார்கள். 

அன்று மாலை நேரத்தில், அந்த முதியவரின் வார்டுக்கு, அவரை கவனித்துக் கொள்ளும்

Tuesday, March 11, 2025

பொறாமை குணம்

 🟦🟦🟦🟦🟦🔵🟦🟦🟦🟦🟦

**......................................

பொதுவாக யார் பொய் சொல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறாரோ, அதன் காரணமாக, அவரிடம் மற்ற கெட்ட குணங்களும் அதிகமாக இருக்கும்...

பொய்யினைப் போலவே ''பொறாமை''யும் மற்ற தீய குணங்களுடன் சேர்ந்தே ஒருவரிடம் குடி கொண்டு உள்ளது...

பொறாமைப்படுபவர்கள் தாம் பொறாமை கொள்ளும் மனிதர்கள் மீது பொறாமையின்

Monday, March 10, 2025

சும்மா இருப்பதே சுகம்

 🟪🟪🟪🟪🟣🟪🟪🟪🟪

................................................

*" ''!*

................................................

''சும்மா கிடப்பதே சுகம்’ என்றார்கள் வாழ்வியல் ஞானிகள்.

நாம் என்ன நினைக்கிறோம்.. உடல் உறுப்புகளை அசைக்காமல் இருந்தால் என்ன ஆவது..! எப்படி நம்மால் அமைதியாக உட்கார்ந்திருக்க முடியும்.. என்று தானே. 


ஆனால் அந்த ஞானிகள் நமக்குச் சொன்னது ஒரு மறை

Sunday, March 9, 2025

தழுதாழை

 *தினம் ஒரு மூலிகை *

வெளீர் பச்சையான எதிர் அடிக்கில் அமைந்த இலைகளை உடைய குறும் செடி, புதர்களின் தானே வளரும் இலையே மருத்துவ பயன் உடையது நோய் நீக்கி உடல் தேற்றும் தன்மை உடையது அனைத்து வாத நோய்களுக்கும் சிறந்த மூலிகையாகும் இலையை விளக்கெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்க சுளுக்கு கீழ்ப்படிப்பு மூட்டு வலிகள் தீரும்

Wednesday, March 5, 2025

இன்றைய நாளில் பிறந்தவர்.* (05-மார்ச்)

 *🪷 

*கங்குபாய் ஹங்கல்.*

🎶 தனித்துவம் வாய்ந்த குரல் வளத்தைப் பெற்ற பிரபல இந்துஸ்தானி பாடகி கங்குபாய் ஹங்கல் 1913ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் தேதி கர்நாடக மாநிலம் தார்வாத் நகரில் பிறந்தார்.

🎶 இந்துஸ்தானி இசை மேல் இவருக்கு இருந்த ஆர்வத்தைக்

Tuesday, March 4, 2025

செங்கொன்றை

 *தினம் ஒரு மூலிகை *

சிறகமைப்பு கூட்டு இலைகளையும் இளம் சிவப்பு நிற பூங்கொத்துக்களையும் உருளை வடிவ காய்களையும் உடைய மரம் பட்டை வேர் பூ ஆகியவை மருத்துவ பயன் உடையது வேர்ப்பட்டை 100 கிராம் ஒரு லிட்டர் நீரில் இட்டு இருநூறு மில்லியாக காய்ச்சி காலையில் குடித்து வர உடல் பலம் அழகு வசீகரம் உண்டாகும் சொறி தினவு சிரங்கு

 #வாழ்க்கையில் வழி விட்டவர்களையும் வலி கொடுத்தவர்களையும் மறந்து விடாதீர்கள்......

நேற்றுவரை முக்கியமாக இருந்த நாம் இன்று யாரோவாக பார்க்கப் படுகின்றோம் என்று உணர்ந்தால்....

அடுத்த நொடியே அமைதியாக விலகி விடுவது உங்களுக்கு நல்லது.!!

உண்மையாய் இருங்கள் உயிராய் இருக்காதீர்கள் யார் எப்போது எப்படி மாறுவார்கள் என்று

நீங்கள் உண்மையாளரா?

 ****************************

முனிவர் ஒருவர், ஒருநாள் ஒரு ஊருக்குச் சென்றார். இந்த ஊரில் உண்மையாளர் யார்?என்று வினவினார். அதோ தெரிகின்ற மாடி வீட்டில் வாழ்கின்ற முதலியார்தான் உண்மையாளர். அவர் அடியார் பக்தி உடையவர். ஒரு லட்சம் பெறுமான செல்வமும் நான்கு புதல்வர்களும் உடையவர் என்று பலரும் பகர்ந்தார்கள். பின்னர் முதலியாருடைய வீட்டை முனிவர் அணுகினார்.

ஆசனத்தில் அமர்ந்திருந்த முதலியார் உடனே எழுந்தார். ஓடிவந்து ஞானியார் அடைமலர் மீது விழுந்தார். அவரை ஆசனத்தில் எழுந்தருளல் புரிந்து,பெருமானே

Sunday, March 2, 2025

இந்தியாவில் பெரும்பாலான இறப்புகள் அதிக கொலஸ்ட்ரால் காரணமாக மாரடைப்பால் ஏற்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

   உங்கள் சொந்த வீட்டில் எடை மற்றும் கொலஸ்ட்ரால் உள்ள பலரை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

   பல அமெரிக்க பெரிய நிறுவனங்கள் இந்தியாவில் இதய நோயாளிகளுக்கு கோடிக்கணக்கில் மருந்துகளை விற்கின்றன.

   ஆனால் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் ஆஞ்சியோபிளாஸ்டி செய்யுமாறு மருத்துவர் கூறுவார்.

   இந்த அறுவை சிகிச்சையில், மருத்துவர் இதயக் குழாயில் ஸ்டென்ட் எனப்படும் ஸ்பிரிங் ஒன்றைச்

 🟫🟫🟫🟫🟤🟫🟫🟫🟫


*இன்றைய சிந்தனை*


இழப்பதெல்லாம் ஒரு இழப்பு அல்ல. 


*வாழ்க்கையின்*

*விளிம்பு நிலையில்*

*வந்து நிற்க* *வேண்டிய*

*சூழ்நிலை* *அமைந்தாலும்,* 

*நிதானமும்,

 *🏵️ இன்றைய நாளில் பிறந்தவர்.*

(02-மார்ச்)

*குன்னக்குடி வைத்தியநாதன்.*


🎻 பிரபல வயலின் இசைக்கலைஞரான குன்னக்குடி வைத்தியநாதன் 1935ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் குன்னக்குடியில் பிறந்தார். இவரது சகோதர, சகோதரிகள் அனைவருமே இசைக்கலைஞர்கள்.


🎻 வயலின் கற்றுக்கொண்டு தனது 12வது வயதில் முதல் இசை நிகழ்ச்சியில் பங்கேற்று தந்தைக்கு பெருமை சேர்த்தார். 1976ஆம் ஆண்டு முதல் வயலின் இசையை

எம்ஜிஆர் ஒரு கல்லூரிக்கு சென்றார்

 💫 எம்ஜிஆர் 

ஒரு கல்லூரிக்கு 

சென்றார். 

அவர் பேசியது 

சில வார்த்தைகள்தான்.


"மாணவர்களே, 

நான் இன்று முதல்வர் இந்திராகாந்தி முதல் அமெரிக்க அதிபர் வரை 

பேசும் செல்வாக்கு உடையவன்.

என்னை அனுதினமும் 

சந்திக்க காத்துக் கிடக்கும் கோடீஸ்வரர்கள்

Saturday, March 1, 2025

இன்றைய நாளில் பிறந்தவர்.* (01-மார்ச்)

*எம்.கே.தியாகராஜ பாகவதர்.*

🎼 தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர் 1910ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள மாயவரத்தில் (தற்பொழுது மயிலாடுதுறை) பிறந்தார்.


🎼 இவர் தன்னுடைய 16வது வயதில் மேடைக் கச்சேரியை அரங்கேற்றினார். 4 மணி நேரம் நடந்த அந்த