Saturday, May 4, 2024

கறிவேப்பிலை (அ) கறிவேம்பு - தினம் ஒரு மூலிகை

 *கறிவேப்பிலை (அ) கறிவேம்பு*


நறுமணம் உள்ள இலையையும் கொத்தாய் மலர்களையும் கரிய நிற பழங்களையும் உடைய சிறு மரம் சமையலுக்கு மணமூட்டியாக பயன்படுகிறது இலையே மருத்துவ பயன் உடையது இதை மருந்தாக பயன்படுத்துவதால் பசிமிகும் தாது பலம் பெருகும் வயிற்றில் வெப்பம் உண்டாகி வாயுவை தொலைக்கும் இலை சிறிதளவு மிளகாய் இவற்றை நெய்யில் வதக்கி பழம் புலி வருத்து உப்பு சேர்த்து துவையல் ஆக்கி முதல் கவலத்தில் பிசைந்து உன்ன குமட்டல் வாந்தி அஜீரண பேதி சீதபேதி சிரியா மாந்தம் வயிற்று கோளாறு ஆகியவை நீங்கும் கறிவேப்பிலை ஈர்க்கு முருங்கை ஈற்கே நெல்லி ஈற்கே வகைக்கு ஒரு பிடி சுக்கு மிளகு சீரகம் வகைக்கு 20 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராக காய்ச்சி வேலைக்கு ஒரு முடக்கு வீதம் தினம் 4 வேளை கொடுக்க சளி இருமல் ஜுரம் வாத ஜுரம் தீரும் ஒரு பிடி இலையுடன் சிறிது சீரகம் மஞ்சள் சேர்த்து அரைத்து புன்னகை அளவு வெறும் வயிற்றில் 45 நாட்கள் கொடுக்க பித்த மிகுதியால் வந்த பிதற்றல் பைத்தியம் தீரும் கருவேப்பிலை பொடியுடன் சிறிது சர்க்கரை பொடி கலந்து காலை மாலை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர நீர் கோவை சூதக வாயு அகழும் .

No comments:

Post a Comment