அளவுக்கு மீறிய நம்பிக்கையோ
அல்லது உரிமையோ தான் எல்லா
அவமதிப்புகளுக்கும் காரணமாகிறது.
எனவே,
எதிலும் அளவோடு இருந்தால் எவ்விதமான
பாதிப்புகளும் இல்லை.!
சூழ்நிலை மாறும் போது
சிலரது வார்த்தைகள் மாறும்...
பலரது முகங்கள் கூட மா
றும்...எல்லா துன்பங்களுக்கும்
இரண்டு மருந்துகள் உள்ளன.
ஒன்று காலம்,
மற்றொன்று மெளனமாகும்.!!!
No comments:
Post a Comment