ஒரு நாள் பசுவதை செய்யும் இடத்தில் ஒருவன் கோமாதாவை ஸம்ஹாரம் செய்வதற்கு வந்தவுடன் கோமாதா அவனை பார்த்து சிரித்தது.
அதை பார்த்து அவன் கேட்டான். நான் உன்னை ஸம்ஹாரம் செய்ய வந்துள்ளேன், அது
அதை பார்த்து அவன் கேட்டான். நான் உன்னை ஸம்ஹாரம் செய்ய வந்துள்ளேன், அது
🌈🌈திருமணமாகாத அரசு ஊழியர் மரணமடைந்தால் அவரது சகோதரர் அல்லது சகோதரிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கலாம் - RTI கடிதம்.
🌈🌈தொடக்கக் கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு அட்டவணை மற்றும் கலந்து கொள்ள வேண்டியர்கள் முன்னுரிமை எண் வெளியீடு.
🌈🌈உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதி
புழல் சிறையில் இருந்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், பரிசோதனைக்கு பிறகு மருத்துவர்கள் பரிந்துரையை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதி
ரகசியமா நிலம் வாங்குங்க. ரகசியமா வீட்டைக் கட்டுங்க. அப்புறம் கிரஹப்ரவேசத்துக்கு எல்லோருக்கும் சொல்லுங்க. அதுவரைக்கும் வாயை திறக்காதீங்க .
ரகசியமா காலேஜ் தேடுங்க,.. நல்ல கோர்ஸ்ல சேருங்க. அப்புறம் எல்லோருக்கும் சொல்லுங்க. அதுவரைக்கும் வாயை
1. பறவைகள் அதிகாலையில் எழுந்து சீக்கிரம் தூங்கும் பழக்கம் உடையவை.
அதிக தூக்கம் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. தூக்கமின்மை மனச்சோர்வுக்கு வழிவகுக்கிறது. சீக்கிரம் தூங்குங்கள். காலையில் சீக்கிரம் எழுந்து பழகுங்கள். ஒவ்வொரு நாளும் உங்கள் வெற்றி, மற்றும் இலக்குகளைப் பற்றி சிந்தியுங்கள்.
2. பறவைகள் தங்கள் தினசரி உணவைப் பெற கடினமாக உழைக்கின்றன.
யாருக்காகவும் காத்திருக்காதீர்கள். உங்கள் உழைப்பை
* *பேய் மிரட்டி (அ) பெரும் தும்பை*
* எதிர் அடுக்கில் அமைந்த எழுதிய வெகுட்டல் மனம் உடைய சற்று வட்டமான இலை உடைய இனம் ஒற்றை பேய்மிரட்டி எனவும் வெது படைக்கு எனவும் அழைக்கப்படும் இலை நீளமாக இருப்பதை இரட்டை பேய்மிரட்டி என்றும் அழைப்பார்கள் முறையே ஆண் பெண் என்று கருதப்படுகிறது ஆண் பிள்ளைகளுக்கு
எனக்குத் தெரிந்த எளிதில் கிடைக்கும் 10 மூலிகைகளை குறிப்பிட்டுள்ளேன்👇👇👇
1)ஆவாரை
"ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ " என்பது பழமொழி…
அந்த காலத்தில் வயல் வேலைக்குச் செல்லும் பெண்கள் தலையில் இந்த பூவை சூடிக்கொள்வர்..இது ஒரு விதமான குளிர்ச்சியை உண்டாக்கும்
மரம் சற்று நீண்ட எதிர் அடுக்கில் அமைந்த இலைகளையும் உருண்டையான உள்ஓடு உள்ள சதை கனிகளையும் உடைய மரம் கடற்கரையிலும் ஆற்றங்கரையிலும் தானே வளர்கிறது தோட்டங்களிலும் வளர்ப்பது உண்டு இலை பூ
முக்கூட்டு இலைகளை கொண்ட நிலம் படர் சிறு செடி இலை புளிப்புச் சுவையுடன் இருக்கும் கீரையாக சந்தைகளில் விற்கப்படுவதுண்டு இலைகள் மருத்துவ பயனுடையவை இம்மூலிகை காய சித்தி
_**_
🍁🍁🍁
*1. ஆணவத்தை அழிக்கும் செவ்வந்தி பூ:*
செவ்வந்திபூ, மனதை சுண்டி இழுக்கின்ற அதன் வண்ணங்களும் மனதில் தெய்வீகத்தை பரப்புகின்ற அதன் மணமும் நம்மை மற்றொரு உலகுக்கு அழைத்து செல்கிறது.
கடவுளுக்கு அர்பணிக்கும் மலர்களில் தனக்கென ஒரு இடத்தை
இலையானது மூல நோய் சர்க்கரை நோய் உடல் சூடு சிறுநீரில் விந்து வெளியேறல் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகள் குணமாக்கும் கிராமப்புறங்களில் அதிக அளவில் பெண்களின் வெள்ளைப்படுதலுக்கு பழம் பாசி மருந்தாக பயன்படுகிறது இதை நிலத்துத்தி என்றும் அழைக்கப்படும் இலைகள் இதய வடிவில் பச்சை நிறத்தில் காணப்படும் இதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் ஐந்து இதழ்களை உடையதாகும் உடல் சூடு குறைய இலையை நன்கு அரைத்து அதனை தலையில் தேய்த்து குளிக்கலாம் இதனால் உடல் சூடு குறையும் முகம் அழகு பெறும் உடலின் வெப்பத்தை சமநிலையாக்க உதவுகிறது கட்டிகள் கரைய இலையுடன் பச்சரிசி சேர்த்து நன்கு அரைத்து அதனை குழப்பி கட்டிகள் மீது வைத்து கட்டி வர அவை பழுத்து உடையும் மூல சூடு நீங்க இலை 20 கிராம் எடுத்து நன்கு அறிந்து அரை லிட்டர் பாலில் வேகவைத்து வடிகட்டி அதனுடன் சிறிது எலுமிச்சம் சாறு கலந்து மூன்று வேளை சாப்பிட குணமாகும் 20 மில்லி அளவில் குழந்தைகளுக்கு காலை மாலை என இருவேளை கொடுக்க ரத்தக்கழிச்சல் சீத கழிச்சல் ஆசனம் வெளித்தள்ளுதல் ஆகியவை குணமாகும் நன்றி.
மெல்லிய காம்புள்ள இலைகளை எதிர் அடுக்கில் கொண்ட குறும் செடி குத்தான வெண்ணிற மலர்களை உச்சியில் கொண்டது புதர்காடுகளிலும் பெரும் காடுகளிலும் தானே வளர்கிறது இலை காய் வேர் மருத்துவ பயன் உடையவை இலை சிறுநீர் பெருக்கி
சிந்தனை துளிகள்*
எவ்வளவு காலம் உறவுகளாக இருந்தோம் என்பதை விட எவ்வளவு காலம் உறவில் உண்மையாய்
இருந்தோம் என்பதே முக்கியமாகும்.!
அன்பாக பழகுவதை மறந்து...
அளவாக பழகுவதற்கு கற்றுத்தருகிறது...
சில அனுபவங்கள்.!!
அடுத்த வரை ஏமாற்றிவிட்டோம் நாம் சந்தோஷமாய்
உடலைப் போலவே மனமும் ஆரோக்கியமாக இருத்தல் அவசியம். உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க தினமும் நாம் அழுக்குபோக தேய்த்து குளிக்கின்றோம். மன ஆரோக்கியத்தை பாதுகாக்க என்ன செய்கிறோம்? மனமும் உடலும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் உள்ளவை. ஆரோக்கியத்தில் இரண்டு பக்கங்கள் அவை. உடல்
அளவுக்கு மீறிய நம்பிக்கையோ
அல்லது உரிமையோ தான் எல்லா
அவமதிப்புகளுக்கும் காரணமாகிறது.
எனவே,
எதிலும் அளவோடு இருந்தால் எவ்விதமான
பாதிப்புகளும் இல்லை.!
சூழ்நிலை மாறும் போது
சிலரது வார்த்தைகள் மாறும்...
பலரது முகங்கள் கூட மா
_*!*_
🍁🍁🍁
தமிழுலகில் முத்தான கீர்த்தனம் மற்றும் குரு மரபுகளுக்குத் தந்தையாகவும் விளங்கியவர் முத்துத்தாண்டவர். சோழநாட்டு சீர்காழியில் 1525ம் ஆண்டு பிறந்த இவர், தாண்டவர் என்கின்ற இயற்பெயரைக் கொண்டவர். தன்னுடைய இளமைக்காலத்தில் சூலை நோயால் சற்று சிரமப்பட்டாலும், தனது பரம்பரை சொத்தாகிய சிவ சிந்தனையிலிருந்து மாறாதவராய் தினமும் தோணியப்பரைக் கண்டு பாடுவதும் அவர் முன்பு ஆடுவதுமாக கோயிலிலேயே பல மணி நேரத்தை கழித்து வந்தார்.
இப்படி ஒரு நாள் இரவு வழிபாடு முடிந்த பின்னர் உணவு
இன்றைய நாள்
👨⚕️ ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ஆம் தேதி இந்திய மருத்துவ சங்கம் சார்பில் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
👨⚕️ வங்காள முன்னாள் முதலமைச்சர் டாக்டர் பி.சி.ராயின் பிறப்பு மற்றும் நினைவு தினத்தை நினைவுகூறும் வகையிலும், மக்களுக்கு சேவை செய்து வரும் அனைத்து மருத்துவர்களுக்காகவும் இந்த நாள் அர்ப்பணிக்கப்படுகிறது.
*தேசிய பட்டய கணக்காளர் தினம்.*
🖋 ஒவ்வொரு ஆண்டும் தேசிய பட்டய கணக்காளர் தி
3 (அ)5 கூட்டு இலைகளை எதிரடிக்கில் பெற்ற சிறு மரம் இதில் வெண்ணொச்சி கருநொச்சி நீல நொச்சி மூவிலை நோக்கி என பல உள்ளன இதில் வெண்ணொச்சியை பற்றி பார்ப்போம் இலைகள் வெகுட்டல் மனம்