*1, கந்த சஷ்டி* *கவசத்தை எழுதியவர்* *யார்?*
விடை;-
ஸ்ரீ பால தேவராயர் சுவாமிகள்
*2, கந்த குரு கவசத்தை* *எழுதியவர் யார்?*
விடை;-
ஸ்ரீ சத்குரு சாந்தானந்த சுவாமிகள்
*3, காயத்திரி* *மந்திரத்தை* *அளித்தவர் யார்?*
விடை;-
பிரம்மரிஷி ஸ்ரீவிசுவாமித்திரர்
*4, ஸ்ரீ வேங்கடேச* *சுப்ரபாதம் என்னும்* *பாடலை இயற்றியவர்* *யார் ?*
விடை ;-
ஸ்ரீ அண்ணங்கராச் சாரியார், (ஹஸ்தகிரி அனந்தசாரியலு ஸ்வாமிகள்)
*5, திருப்புகழ் என்னும்* *நூலை* *எழுதியவர் யார்?*
விடை;-
ஸ்ரீ அருணகிரிநாதர்
*6, திருமந்திரம்* *என்னும் நூலை எழுதியவர்* *யார்?*
விடை; -
ஸ்ரீ திருமூலர்
*7, கந்தபுராணம்* *என்ன நூலை எழுதியவர்* ?
விடை;-
ஸ்ரீ கச்சியப்ப முனிவர்
*8, மீனாட்சி அம்மன்* *பிள்ளைத்தமிழ் என்னும்* *நூலை* *எழுதியவர் யார்?*
விடை;-
ஸ்ரீ குமர குருபரர்
*9. கந்தர் அநுபுதி* *என்னும் நூலை* *எழுதியவர் ?*
விடை ;-
ஸ்ரீ அருணகிரிநாதர்
*10. திருமுருகாற்றுப்படை என்னும்* *நூலை* *எழுதியவர்* *யார்?*
விடை;-
ஸ்ரீநக்கீரர்
*11. திருவிளையாடல்* *புராணம் என்னும்* *நூலை எழுதியவர்* *யார்?*
விடை; ஸ்ரீ பரஞ்சோதி முனிவர்
*12, அபிராமி அந்தாதி* *என்னும்* *நூலை எழுதியவர்* *யார்?*
விடை;-
ஸ்ரீ அபிராமி பட்டர்
*13, பெரிய புராணத்தை* *இயற்றியவர் யார்* ?
விடை; ஸ்ரீசேக்கிழார்
*14,குமாரஸ்தவம் என்ற நூலை* *இயற்றியவர்?*
விடை;-
ஸ்ரீ மத் பாம்பன் குமர குருதாச சுவாமிகள்
*15,நான்மறை வேதங்களை* *தொகுத்வர் யார்?*
விடை; ஸ்ரீ வேதவியாசர்
*16. தெய்வ மணிமாலையை எழுதியவர்* *யார்?*
விடை;-
ஸ்ரீ ராமலிங்க அடிகளார் (வள்ளலார்)
*17. யோகாசனம்* *என்ன நூலை எழுதியவர்* *யார்?*
விடை;-
ஸ்ரீ பதஞ்சலி முனிவர்
*18.திருப்பாவை என்னும் நூலை எழுதியவர்* *யார்?*
விடை;-
ஸ்ரீ ஆண்டாள்
*19. திருவெம்பாவை என்னும் நூலை இயற்றியவர்* ?
விடை;--
ஸ்ரீ மாணிக்கவாசகர்
*20, ஸ்ரீஹனுமான்* *சாலிசா பாடல்களை இயற்றியவர்* ?
விடை;-
ஸ்ரீ துளசிதாசர்
*"ஓம் நமச்சிவாய வாழ்க"*
*நாதன் தாள் வாழ்க*
🙏 *ஓம் நமசிவாய சிவாயநம ஓம்*🙏
No comments:
Post a Comment