Saturday, September 23, 2023

சிந்தனை தத்துவம்

 🪷☘️🪷☘️🪷☘️🪷☘️🪷☘️


🪷🦜🪷 பற்றற்று வாழ்வதென்றால் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிப்போய் சந்நியாசி ஆவதல்ல.🪷

🪷🦜🪷 இருப்பது போதும், வருவது வரட்டும், போவது போகட்டும், மிஞ்சுவது மிஞ்சட்டும் என்று சலனங்களுக்கு ஆட்படாமல் இருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும்.


🪷🦜🪷 எதுவுமே தேவை இல்லை என்று இருந்தவர்கள் நீயே போதும் என மாறுவதும், நீயே போதும் என்று இருந்தவர்கள் எதுவுமே தேவை இல்லை என மாறுவதுமே வாழ்க்கை கற்றுக்கொடுக்கும் ஆக சிறந்த (ஏ)மாற்றம்.🪷


🪷🦜🪷 மனம் பக்குவப்பட்டால், பாதை தெளிவாகும். பாதை தெளிவானால், பயணம் எளிதாகும், பயணம் எளிதானால் வாழ்க்கை இனிதாகும்.🪷

No comments:

Post a Comment