1) முல்லை இலை ( அரம் இன்பம் வீடு பொருள் கிடைக்கும்) 2)கரிசலாங்கண்ணி(செல்வம் 16 வகை செல்வம் கிடைக்கும்)
3) வில்வம் இலை(விரும்பியதை எல்லாம் கிடைக்கும்)
4) அருகம் புல் ( மோட்சம் கிடைக்கும்)
5) இழந்த இலை (கல்வி ஞானம் கிடைக்கும்)
6)ஊமத்தை இலை(பெருந்தன்மையை கொடுக்கும்)
7)வன்னி இலை (வீடு கிடைக்கும்)
8)நாயுருவி இலை(முக பொலிவு பெறும்)
9)கண்டங்கத்திரி இலை(மனவலிமை வீரம் கிடைக்கும்)
10)அரளி இலை(காரிய சித்தி கிடைக்கும்)
11)எருக்கன் இலை& பூ (பெண் சிசு பாதுகாப்பாக இருக்கும்)
12)மருதம் இலை(வம்ச விருத்தி கிடைக்கும்)
13)விஷ்ணு கிரந்தி இலை(நுண் அறிவு கிடைக்கும்)
14)மாதுளம் இலை( புகழ் கிடைக்கும்)
15)தேவதாரு இலை(எதையும் தாங்கும் மனம்)
16)அரச மர இலை( பதவி கிடைக்கும்)
17)ஜாதி மல்லி இலை(சகல சௌகரியம் கிடைக்கும்)
18)தாழம்பூ இலை (பெரிய செல்வம் கிடைக்கும்)
19)அகத்தி கீரை(கடன் தொல்லை தீரும்)
20)தவனம் இலை (ஒற்றுமை)
21)மரிக்கொழுந்து ( கணவன் மனைவி ஒற்றுமை)
21 இலைகளால் விநாயகருக்கு பூஜை செய்யவேண்டும்.
நன்றி
No comments:
Post a Comment