*கஷ்டத்தைப் பார்த்து வளர்ந்தவர்களை விட .,*
*கஷ்டத்திலேயே வளர்ந்தவர்களுக்கு தான் தெரியும்......*
*வாழ்க்கையின் ஒவ்வொரு அடியும் எப்படி வலிக்கும் என்று.,*
*எல்லா வலிகளையும் வார்த்தைகளில்
*கஷ்டத்தைப் பார்த்து வளர்ந்தவர்களை விட .,*
*கஷ்டத்திலேயே வளர்ந்தவர்களுக்கு தான் தெரியும்......*
*வாழ்க்கையின் ஒவ்வொரு அடியும் எப்படி வலிக்கும் என்று.,*
*எல்லா வலிகளையும் வார்த்தைகளில்
*தினம் ஒரு மூலிகை*
தாவரவியல் பெயர்:Albizoa Amara உசிலை மரம் ஒவ்வொரு வட்டாரத்திலும் வட்டார பெயர் வேறு உள்ளன உசிலை மரத்தின் மிக சிறிய இலைகள் நமது தலைமுடியில் உள்ள சிக்கல் நீக்கி கூந்தலை கருமையாக்குகிறது துவர்ப்பு சுவை உடையது வெப்பத்தன்மை கொண்டது தலைமுடியில் ஏற்படும் எண்ணெய் சிக்கி நீங்க உசில மர இலைகளை நிழலில் காய வைத்து பொடித்து சலித்து எடுத்து
1. காலையில் உரிய நேரத்தில் நீங்கள் காலை உணவு சாப்பிடாத போது வயிறு பயப்படுகிறது.
2. 24 மணிநேரத்தில் 10 டம்ளர் தண்ணீர் கூட குடிக்காத போது சிறுநீரகம் பயப்படுகிறது.
3. இரவு 11 மணி வரை தூங்காமல் விழித்திருந்து, சூரிய உதயம் ஆகும்போது விழிக்காதிருக்கும் போது பித்தப்பை பயப்படுகிறது.
4. ஆறிப்போன, பழசாகிப் போன உணவுகளைச் சாப்பிடும்
திருமணம் என்பது சரியான துணையைத் தேடிப்பிடிப்பது அல்ல... கடைசிவரை சரியான துணையாக இருப்பதே...
சிறந்த துணை ...!!! என்பது உடனிருப்பதோ... உணவளிப்பதோ... உடையளிப்பதோ... கிடையாது...!!! எண்ணங்களுக்கும்
*தினம் ஒரு மூலிகை*
தாவரவியல் பெயர்:Guazuma Tomntosa மலைப்பகுதிகளில் காணப்படும் மரம் ஆகும் இதன் இலைகள் நீண்டு முட்டை வடிவமாக காணப்படும் இலை விளிம்பில் சொரசொரப்பான பற்கள் காணப்படும் மார்கழி மற்றும் தை மாதங்களில் பூக்கும் இதன் பூக்கள் வெள்ளை
*தினம் ஒரு மூலிகை* **
தாவரவியல் பெயர்:Plumeria Rubar நீண்ட தடித்த இலைகளையும் நறுமணம் உள்ள மங்கலான நடுவில் மஞ்சள் நிறம் உள்ள மலர்களையும் கொண்ட ஓர் இலை உதிர் மரம் இதன் எல்லா பாகமும் மருத்துவ பயன் உடையது பட்ட
*தினம் ஒரு மூலிகை* **
தாவரவியல் பெயர்:Oldenlandia Umpellata வேர் பாரு தழை பாரு மெல்ல மெல்ல பற்பசெந்தூரம் பாரு சித்த மருத்துவ பாடல் வெண்மையான மிகச்சிறிய மலர்களையும் சிறிய ஈட்டி வடிவ இலைகளையும் உடைய மிக குறுஞ்செடி மழைக்காலங்களில் எல்லா இடங்களிலும் வளரும் முழு செடியும் மருத்துவ பயன் உடையது கோழை
*தினம் ஒரு மூலிகை* **
தாவரவியல் பெயர்:Ziziphus mauritiana வளைந்த Standards முட்களுடன் முட்டை வடிவ இலைகளும் உடைய சிறு மரம், புளிப்பு சுவையுடைய உண்ணக்கூடிய பழங்களை உடையது இலை பட்டை வேர்பட்டை பழம் மருத்துவ பயன் உடையவை இலை தசை நரம்பு ஆகியவற்றை சுருங்கச் செய்யும் மருந்தாகவும் வேர்ப்பட்டை பசி தூண்டியாகவும் சளி
*தினம் ஒரு மூலிகை* **
தாவரவியல் பெயர்:Costus igneous தினம் காலையில் இரண்டு அல்லது மூன்று இலைகளை மென்று சாப்பிட ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும் சர்க்கரை நோயினால் தோன்றும் சிறுநீரக எரிச்சல் நீங்க இலைகளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து கசாயம் செய்து
*தினம் ஒரு மூலிகை*
**
தாவரவியல் பெயர்:Kalanchoe pinnata இளையோரங்களில் சற்று ஈரப்பதம் கிடைத்தால் தரையோடு ஒட்டி புதுச் செடியாக வளரக்கூடிய சாறு உறிஞ்சி வகை தாவரம் இதை கட்டிப்போட்டால் குட்டி போடும் என்பார்கள் இனிப்பு சுவை உடையது வெப்பத்தன்மை கொண்டது இதன் இலைகள் மூட்டு வலியை நீக்குவதற்கு
🟪🟪🟪🟪🟣🟪🟪🟪🟪
மெய்யும் பொய்யும் . .
*இயல்பான பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
பயிற்சியின்றி எதையும் அடைய முடியாது,*
*இதுவே ரகசியம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
ஆன்மீகத்திற்கு மட்டுமல்ல, அனைத்து விஷயங்களுக்கும்
*உணவு சாப்பிட்டவுடன் செய்யக்கூடாதவை...*
சாப்பிட்ட உடனே சில விஷயங்களை செய்யக்கூடாது என வீட்டுப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். அந்த ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு அறிவியல் காரணம் உண்டு
🟣🟣*
==================
🟣 1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள்.
கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்.
🟣 2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம்.
மலம் கழிக்க
🟢🟢🟢🟢🟢🟢🟢
*பித்தம் ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்க்கும் இயற்கை மருத்துவ முறைகளும்*
==================
*உணவே மருந்து உடலே மருத்துவர்.. கழிவு தேக்கம்தான் நோய்.. கழிவு நீக்கம் மட்டுமே ஆரோக்கியம்*
==================
===================
🟢 கல்லீரலில் மஞ்சள் நிறத்தில் சுரக்கின்ற ஒரு வகை திரவத்தைத்தான் பித்தம் என்று
*தினம் ஒரு மூலிகை* **
தாவரவியல் பெயர் HOLOSTEMMA பசுமையான கொடி வகை இலையின் மேற்பகுதி வழுவழுப்பாகவும் கீழ் பகுதி ரோமங்களுடன் இருக்கும் தாவரத்தின் வேர் பகுதியே கிழங்கு எனப்படும் பயன் தரும் பாகங்கள் வேர் தண்டு கிழங்கு பால் பூ ஆகும் பயன்கள் கர்ப்ப
*டாக்டர்களின் எதிரி*
சக்கரையை கொல்லும்*
நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை
**
தாவரவியல் பெயர்:Argemone mexicana பிரம்மதண்டு பல் வலி குறைய பிரம்மதண்டு இலை பூ காய் இவற்றை உலர வைத்து பொடி செய்து உப்பு சேர்த்து தினமும் பல் துலக்கி வர பல் வலி குறையும் பத்து நிமிடத்தில் பல் வலி குணமாகும் பல்லில் சீழ் வடிதல் குறைய பிரம்மத்தண்டு இலைகள் எடுத்து நன்கு எரித்து சாம்பலாக்கி பின்
*🪷 )
*மாக்ஸ் முல்லர்.*
✍ பண்டைய இந்திய தத்துவ இலக்கியம் பற்றி ஆராய்ச்சி செய்த ஜெர்மனி மொழியியலாளர் பிரெடரிக் மாக்ஸ் முல்லர் 1823ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார்.
✍ இவர் சிறுவயதிலிருந்தே இசை மற்றும் கிரேக்கம், லத்தீன், அரபு, பாரசீகம்,
** 🛎️🛎️🛎️🛎️🛎️🛎️🛎️🛎️🛎️
🔔மணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது.
🔔மெதுவாக அடித்தால் அர்க்யபாத்யதிகள் சமர்ப்பிக்கப் படுகிறது என்று
*தினம் ஒரு மூலிகை*
==================
====================
பித்தப்பைக் கற்களின் அறிகுறிகள் பெரும்பாலும் வலது வயிற்றில் நாள்பட்ட வலியால் உணரப்படுகின்றன
பித்தப்பைக் கல் கண்டறியப் பட்டவுடன், அதைக் குணப்படுத்த இயற்கை வைத்தியத்தை நீங்கள் தேர்வு செய்யலாம்.
மூலிகை சிகிச்சையானது பித்தப்பை கற்களைக் குணப்படுத்துவதற்கான சிறந்த இயற்கை
*:*
தினம் தினம் குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸில் என்ன சாதம் வைத்துக் கொடுப்பது என்பதுதான் பல அம்மாக்களின் கவலை.
பிள்ளைகள் வீட்டில் இருக்கும்போது வெரைட்டி காட்டி சந்தோஷப்படும் அம்மாக்களால், காலை நேர பரபரப்பில் அப்படி ஜமாய்க்க முடியாது. அதிலும் வேலைக்குப் போகும் அம்மாக்கள் என்றால் சமையலுக்காக மெனக்கெடுவதை
*_
_*எது நல்ல நேரம் ?*_
• _நல்லதை நினைக்கும் போது_
• _நல்லதை பார்க்கும் போது_
• _நல்லதை கேட்கும் போது_
• _நல்லதை பேசும் போது_
_*எது இராகு காலம் ?*_
• _அகங்காரம் கொள்ளும் நேரம்_
• _பாசம்_ கண்களை மறைக்கும் நேரம்_
• _ஆசைகள் எல்லையை மீறும்
“"படிக்க தவறாதீர்கள் (மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்)
ஒரு இளம் பெண் தன் தாத்தாவிடம் கேட்டாள்.
"தாத்தா, என் வாழ்க்கையில் எனக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கும் ஒன்றை எனக்கு கற்பிக்க முடியுமா?"
தாத்தா நீண்ட நேரம்
சித்திரை1
ஆடி1
ஐப்பசி1
தை1
எல்லாம் விழா வாக கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்...
நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி
கோதுமை கொடுத்துவிட்டு காஷ்மீரை எடுத்துக் கொள்ளுங்கள் - பாகிஸ்தான்
!
பாகிஸ்தானின் Foriegn $ ரிசர்வ் இருவாரங்களுக்கு கூட போதுமானதாக இல்லை. அதன் ரூபாய் மதிப்பு 80லிருந்து வீழ்ந்து 229.78 ஆக வீழ்ந்துவிட்டது.
பெட்ரோல், டீசல், கரண்ட் இல்லை, பங்குகள் அடித்து நொறுக்கப்படுவதால் இழுத்து மூடப்படுகிறது. அதனால் நாட்டின் உற்பத்தி திறன் வேகமாக குறைகிறது. கரண்ட் இல்லாததால் தெரு விளக்குகள்
*🌟 மனிதனின் உண்மையான மதிப்பு - பணத்திலும் ஆடம்பரத்திலும் அல்ல, குணத்தில்தான்!*
ஒரு மனிதனின் உண்மையான மதிப்பு பணத்தில் அல்ல, அவருடைய குணத்தில் தான் இருக்கிறது. பணம், ஆடம்பரம் போன்றவை உடனடியாக வெளிப்படும்; ஆனால் குணம் மட்டுமே
**
*வட்ட திருப்பி அல்லது மலை தாங்கி பூண்டு*
மழை காலத்தில் அடர்ந்து வளரும் சிறு செடி அமைப்பில் அரிவாள் முனை பூண்டு போல தோற்றம் அளிக்கும் இலை முழுவதும் பல் உள்ளதாகவும் குட்டையான பூ காம்புகளை உடையது மதியத்தில் மலரும்
*தமிழக அரசு துறை தகவல்கள் சேகரிக்கும் முறைகள் மற்றும் அவற்றின் பயன்கள் - முழுமையான வழிகாட்டி*
தமிழக அரசு வழங்கும் துறை சார்ந்த தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான செயல்முறைகளைப் பின்பற்றி, சமூக நலனுக்காக பயன்படும் தகவல்களை எளிமையாகக் கையாளலாம். இதற்கான முக்கிய அரசுத் துறைகள் மற்றும் அவற்றின் இணையதளங்களில் கிடைக்கும் சேவைகளைப் பற்றி தெளிவாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
---
🌐 தமிழக அரசு துறை
*🦷 🦷*
பல் ஆரோக்கியத்தை பராமரிப்பது மிக முக்கியம், ஏனெனில் இது நம் உடல் ஆரோக்கியத்தையும் நேரடியாக பாதிக்கிறது. பல் துர்நாற்றம் இல்லாமல் நீண்ட காலம் பல்லை நன்றாக வைத்திருக்க, பின்வரும் ஆலோசனைகளைப் பின்பற்றுங்கள்.
1. 🪥 சரியான பல் பேஸ்ட்டைத் தேர்வு செய்யுங்கள்
புளோரைடு (Fluoride) சேர்க்கப்பட்ட பல் பேஸ்ட்டை பயன்படுத்துங்கள். இது பல்லின் தந்தங்களை
*🛕🛕🛕🔔 ஓம் 🔔🛕🛕🛕
*விஷ்ணுவின் உதவியை நாடிய பூமாதேவி !!*
🎇🎇💥🎇🎇💥🎇🎇💥🎇🎇
*🌹விஷ்ணுவின் உதவியை நாடிய பூமாதேவி !!*
🌟 இறைவன் படைத்த இந்த பிரபஞ்சத்தில் ஒரு அங்கமாக இருக்கக்கூடியவர்கள் மனிதர்கள். இந்த மனிதர்கள் வாழும் இடமான பூமியில் தாங்கள் செய்யும் செயல்களின் காரணமாக அதாவது ஆசை, மோகம், போகம் போன்றவற்றால் பலவிதமான கொடூரமான
🌹🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹
*இன்றைய சிந்தனை ( 03.11.2024)*
……………………………………………..
*''..."*
......................................
அது தவறு, இது தவறு, அவர் தவறு செய்கிறார், இவர் தவறு செய்கிறார் என்று நாள் முழுவதும் யாரவது ஒருவரை குறை சொல்லியே வருகின்றோம். ஆனால் மற்றவர்கள் செய்த அதே தவறை நாமும் செய்து கொண்டுதான் வருகின்றோம்...!
இதில் யார் செய்வது தவறு...?, யார் மாற வேண்டும்...?என்பதே கேள்வி...
எல்லோரும் எல்லோருக்கும் அறிவுரை கூறிவிட முடியாது. ஒருவருக்கு அறிவுரை கூற வேண்டும் என்றால்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*🔹🔸இன்றைய சிந்தனை.*
*🌹03.11.2024🌹*
"*
இப்போதெல்லாம் சிறிய செயலுக்குக் கூட பொறுமை இல்லாமல் கொதித்துப் போகிறோம். இதனால் பகைமை வளர்ந்து விடுகிறது.*
இந்த பகைமை நாளாவட்டத்தில் நம் உறவுகளையும் நட்புகளையும் இழந்து ஒன்றும் இல்லாமல் செய்து விடுகிறது.*
உங்களை திட்டுபவர் அல்லது துன்புறுத்துபவர் மீது
எத்தனை பேருக்கு தெரியும் இந்த உண்மை ??
தமிழ் மாலை
-----------------------
● *சிங்கப்பூரில் இந்தியர் என்பது தமிழன் தான்.*
● *மலேசியாவில் இந்தியர் என்பது தமிழன் தான்.*
● *மொரீசியஸில் இந்தியர் என்பது தமிழன் தான்.*
● *ரீயூனியனில் இந்தியர் என்பது தமிழன் தான்.*
● *பிரான்சில், ஜெர்மனியில் போன்ற பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் கம்போடியாவில் தாய்லாந்து
*வீட்டிலேயே இருக்கு அவசரத்திற்கு உதவும் கை மருந்துகள்* .....!
முதுகு வலி, மூட்டு வலி, இதய நோய் உள்ளவர்கள் தினமும் இரவு படுக்கைக்கு போகும் முன்பு பாலில் மூன்று வெள்ளைப் பூண்டு பல்லை போட்டு காய்ச்சி குடித்து வந்தால் வலிகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.
உடலில் அதிகப்படியான உஷ்ணம் இருப்பவர்கள் சுறுசுறுப்புடன் இருக்க மாட்டார்கள். இவர்களின் சருமம் கூட பளபளப்பாக இருக்காது.
🙏 ** 🙏
வெள்ளிக்கிழமை. 01.11.2024.
🙏🌷 *கேதார கௌரி விரதம் வாழ்த்துக்கள்* 🌷🙏
*அருள்மிகு*
*மங்களேஸ்வரி தாயார் உடனுறை மங்களநாதர்*
*திருக்கோவில்*
உத்தரகோசமங்கை,
இராமநாதபுரம் மாவட்டம்.
இத்தலம் உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் என நம்பப்படுகிறது. இங்கு
*.*
👉 1954ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி புதுச்சேரி, பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது.
👉 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி கன்னியாகுமரி, கேரள மாநிலத்தில் இருந்து பிரிந்து தமிழ்நாடு மாநிலத்துடன் புதிய மாவட்டமாக இணைக்கப்பட்டது.
👉 1973ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி மைசூர் மாநிலம் கர்நாடகா என பெயர் மாற்றப்பட்டது.
👉 1959ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி தமிழ் ரசிகர்கள்
*.*
(01-நவ)
*வி.வி.எஸ்.லக்ஷ்மண்.*
🏏 1974ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லக்ஷ்மண் ஹைதராபாத்தில் பிறந்தார். இவர் வலது கை மட்டையாளர் ஆவார்.
🏏 1996ஆம் ஆண்டில் அகமதாபாத்தில், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான தேர்வு கிரிக்கெட்
இன்றைய "தமிழ்நாடு" பெயர் உருவாக முக்கிய காரணர்கள் தியாகி சங்கரலிங்கனார் ஐயா மற்றும் "தமிழகத்தின் தந்தை"ம பொ. சிவஞானம் ஐயா அவர்கள். ம.பொ.சி ஐயா பல போராட்டங்களை முன்னெடுத்து, பின்பு சட்ட சபையில் குரல்
*பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.*
🌟 சுதந்திரப் போராட்ட வீரர், தலைசிறந்த பேச்சாளர், ஆன்மிகவாதியான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 1908ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில்
🟦🟦🟦🟦🔵🟦🟦🟦🟦
*...........................................*
*".''..*
*...........................................*
சோம்பல் இப்போது நாகரீகமாக மாறி விட்டது. ‘நான் பெரிய சோம்பேறி! எந்த வேலையும் செய்ய மாட்டேன்.!’ என்று சொல்வது இன்று பழக்கமாகப் போய் விட்டது..
ஆனால், சோம்பல் அத்தனை சுகமானது அல்ல. இந்த சோம்பல் நம்
**
தமிழகம் எங்கும் வயல் வரப்புகளிலும் பரிசுகளிலும் வளரும் சிறு செடியினம் அகன்ற இலைகளையும் முள்ளுள்ள கொத்தான சிறு காய்களையும் உடையது செடி முழுமையும் மருத்துவ பயன் உடையது சிறுநீர் உமிழ் நீர் வியர்வை ஆகியவற்றை மிகுதல் தாது வெப்பு அகற்றுதல் ஆகிய மருத்துவ குணம் உடையது இது ஒரு
🌺
இதில் உள்ள விதைகளை நீக்கி சதைப்பகுதியை மட்டும் பயன்படுத்தவேண்டும். புடலங்காயை பச்சை பயிறு சேர்த்து கூட்டாக செய்து தொடா்ந்து 12 நாட்கள் இடைவெளி விட்டு ஒரு மண்டலம் சாப்பிட்டுவர மூல நோயின் தாக்கம் குறைந்து மூலம் கருகி விழுந்துவிடும்.
👉எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்கள் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வரவேண்டும்.
பெருமாள் கோவில்களில் தீர்த்த ப்ரஸாதம் (ஸ்வீகரிக்கும்) வாங்கிக் கொள்ளும் போது, நமது கைவிரல்கள் இந்த அமைப்பில்தான் இருக்க வேண்டும் என்று நம் பெரியோர்கள் காட்டித் தந்திருக்கின்றனர்..
...உள்ளபடியே ஆராய்ந்து பார்ப்போமானால், நம் முன்னோர்களின் வழிகாட்டுதல்கள்
*Forwarded Message...* 👇
என் வாழ்நாளில் நான் சந்தித்த "மெத்தப் படித்த" தமிழர்களில் தொண்ணூற்று ஐந்து சதவீதத்தினருக்குப் பொது அறிவோ அல்லது உலக நடப்பு குறித்த அறிவோ இல்லாதவர்கள். இதனை மறுப்பவர்கள் மறுக்கலாம் என்றாலும் இதுவே சத்தியமான உண்மை. சினிமாக் கதைகளை மணிக்கணக்காகப் பேசும் ஆற்றல் பெற்ற அவர்களிடம் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைச் சொல்லிப் புரியவைக்கவே முடியாது என்பதுதான் வருத்தமான விஷயம்.
பெரும்பாலோர் அற்புதமாக ஆங்கிலம் பேசும் ஆற்றல்
♥️ *மாரடைப்புக்கு மூன்றுமணி நேரம் முன் தோன்றும் அறிகுறிகள்.* - பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் . ♥️
♥️ *விழிபுணர்வு_பதிவு . ♥️
♥️ **பிரபல இதயநோய் மருத்துவர் பேராசிரியர் சொக்கலிங்கம் அவர்கள் சொன்ன தகவலின்படி:-
♥️ அவருக்கு மாரடைப்பு (HEART ATTACK ) இருக்கக்கூடும் என்ற சந்தேகம் ஏற்பட்டால்
*.*
(26-அக்)
*கணேஷ் சங்கர் வித்யார்த்தி.*
🏁 விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய பத்திரிக்கையாளருமான கணேஷ் சங்கர் வித்யார்த்தி 1890ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிறந்தார்.
🏁 இவர் சிறுவயதிலிருந்தே உலக புகழ்பெற்ற
இராசிபுரம் கிருஷ்ணசுவாமி ஐயர் லட்சுமணன்.*
நகைச்சுவை சித்திரம் வரைபவரான இராசிபுரம் கிருஷ்ணசுவாமி ஐயர் லட்சுமணன் 1921ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி மைசூரில் பிறந்தார்.
கன்னட நகைச்சுவை இதழான, கோரவஞ்சிக்காக கேலிச்சித்திரங்கள் வரைந்தார். பின்னர்
*இன்றைய நட்பும் நிகழ்வும் செய்திகள்*
⛑️⛑️அக்.25-ல் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்:- 👉“அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 2024 26 - கல்வியாண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கான முதல் கூட்டம், அக்டோபர் 25-ம் தேதி பிற்பகல் 3 முதல் 4.30 மணி வரை பள்ளிகளில் நடத்தப்பட வேண்டும்.
புதிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்."
-அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு,
*இன்றைய நாள்.*
(21-அக்)
*
🍚 உலக அயோடின் குறைபாடு தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அயோடின் பற்றாக்குறை குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இத்தினம்
*.*
(21-அக்)
*ஆல்ஃபிரட் நோபல்.*
🏆 நோபல் பரிசினை உருவாக்கிய ஆல்ஃபிரட் நோபல் 1833ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி சுவீடனில் பிறந்தார். இவர் 1857ஆம் ஆண்டு எரிவாயு மீட்டர் குறித்த கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற்றார். மேலும் வெடிப்பொருட்கள் குறித்த
**
இதை நுரைப்பிற்கு மெழுகு பிற்கு என்றும் அழைப்பார்கள் தமிழகமெங்கும் தானே வளரும் குடியினம் கசப்பு மிக்க சுவையுடையது கொடியின் எல்லா பாகங்களும் கசப்பு சுவை உடையது இலை வேர் காய் ஆகியவை மருத்துவ குணம் உடையது நஞ்சு முறிக்கும் தன்மை அது இலையை இடித்து பிழிந்து வடிகட்டி 30 மில்லி அளவாக காலையில் மட்டும் மூன்று நாட்கள் உட்கொள்ள வாந்தியாகி அனைத்து
…*
√ சித்த மருத்துவத்தில் உள்ள நிலவாகைச் சூரணம், சிறந்த மலமிளக்கி. அதிலுள்ள கிளைக்கோசைடுகள் (Glycosides), செரிமானப் பகுதியில் உள்ள நரம்புகளைத் தூண்டி, மலத்தை வெளியேற்றுவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
√ திரிபலா சூரணம், பொன்னாவரை சூரணம், கடுக்காய் லேகியம், கடுக்காய் சூரணம், மூலக்குடோரி எண்ணெய் என உடல் அமைப்புக்குத் தகுந்த
...
எரிபொருளை ஏற்றிச் செல்லும் லாரிகள் விபத்துக்குள்ளாகும்போது அதிலிருந்து கசியும் எரிபொருளை சேகரிக்கும் ஆசையில் அங்கு கூடும் பொதுமக்கள் வெடிவிபத்தில் சிக்கி உயிரிழப்பது நீண்ட காலமாகவே நடைபெற்றுவருகிறது.
இதில் ஆப்பிரிக்க நாடுகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றன. எரிபொருள் லாரி விபத்துகளின்போது பொதுமக்களின் பேராசையால் ஏற்பட்ட சில சோக நிகழ்வுகள்....
2009 ஜனவரி 31-இல் கென்யாவின் மோலோ பகுதியில் விபத்துக்குள்ளாகிக் கவிழ்ந்த லாரியில் இருந்து எரிபொருளை சேகரிக்க ஏராளமானவா்கள் கூடினா். அப்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் 113 போ் உயிரிழந்தனா்; 200-க்கும்
தினம் ஒரு மூலிகை* *பெரு மரம் (அ) தீக்குச்சி மரம்*
இவை சைமரூபியேஸி என்ற தாவர இனத்தைச் சார்ந்த மரம் பெரு மரம் நெடிது உயர்ந்து வளரக்கூடிய சாம்பல் நிற பட்டையையும் பசிய பூக்களையும் கரு கருவாள் வடிவான பசிய சிறகு கூட்டமைப்பு இலைகளையும் உடையது இம்மரத்திலிருந்து
*முளைவிட்ட உருளைக்கிழங்கு சாப்பிடவே கூடாதாம்.. ஏன் தெரியுமா..?*
*அவசியம் தெரிஞ்சுக்கோங்க..*
பொதுவாகவே முளைக்கும் காய்கறிகளை சாப்பிடுவது சரியல்ல. குறிப்பாக, உருளைக்கிழங்கு சாப்பிடவே கூடாது. உண்மையில், உருளைக்கிழங்கு இயற்கையாகவே சோலைனன் மற்றும் காகோனின் ஆகிய இரண்டு நச்சு பொருட்கள் உள்ளன. இருப்பினும் ஆரம்பத்தில்
பாலம் கல்யாணசுந்தரம்.
பில் கிளிண்டன்(US President) இந்தியா வந்தபோது அரசு சாரா இருவரை சந்திக்க விரும்பினார். ஒருவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் இன்னொருவர் பாலம் கலியாண சுந்தரம் ?
35 ஆண்டுகள் பேராசிரியர் பதவியில் பணிபுரிந்து, பெற்ற சம்பளம் அனைத்தையும் ஏழை மக்களின் நலனுக்காக செலவிட்டு, தமது சொந்தச் செலவிற்கு ஒரு உணவகத்தில் சர்வராக வேலை பார்த்தவர். இவ்வாறு 35 ஆண்டுகளாகத் தான் பெற்ற ஊதியம் 30,00,000/- (ரூபாய் முப்பது லட்சத்தையும்) முழுமையாகக் கொடுத்து வரலாறு படைத்தார் பாலம் கல்யாண சுந்தரம் ஐயா.
உலகில் எந்த நாட்டைச் சேர்ந்த மத்திய, மாநில அரசு ஊழியர்களோ, தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களோ இவ்வாறு செய்ததில்லை என்பதால் அமெரிக்காவில் “ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர்” (Man of Millinium) என்ற விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, 6.5 மில்லியன் டாலர் (30 கோடி) பரிசாகப் பெற்றார். அதையும் குழந்தைகள் நலனுக்காக அளித்து உலகில் கோடிக்கணக்கானவர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
தன் பங்கிற்குக் குடும்பத்தில் கிடைத்த ரூ.50 லட்சம் மதிப்புடைய சொத்தில் தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்ளாமல் மக்களுக்கு அளித்து தனக்குப்போக தானம் என்பதை மாற்றிக் காட்டினர் பாலம் ஐயா.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த பாலம் ஐயாவை தனது தந்தையாக தத்தெடுத்துக் கொண்டார். ஓரிரு மாதத்தில் தனது பழைய வசிப்பிடத்துக்கே சூப்பர் ஸ்டாருக்கு நன்றி கூறிவிட்டு திரும்பினார்.
ஐயா அவர்கள் தன் பேருக்குப் பின்னால் M.A(Litt)., M.S.(His)., M.A.(GT)., B.Lip.Sc., DCT, DRT, DMTI, FNCW, DS என 36 எழுத்துக்குச் சொந்தக்காரரான இவர் அனைத்திலும் பல்கலைகழகத்தில் முதலிடம் பெற்றார்.
ஏழைகளின் துயரினை நேரிடையாக அறிந்துகொள்ள 7 ஆண்டுகள் நடைபாதை வாசியாகவே வாழ்ந்தார். 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே தன் உடல் உறுப்புகளை மருத்துவக் கல்லூரிகளுக்குத் தானமாக எழுதி வைத்துவிட்டார்.
வாழ்நாள் முழுவதும் ஒரு சென்ட் நிலம், ஒரு ஓலை குடிசை, ஒரு சல்லிக் காசு இல்லாமல் அனைத்தையும் நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்து திருமண வாழ்வையும் தியாகம் செய்தவர்.
கேம்பிரிட்ஜ் பல்கலைகழகம் ‘A Most Notable intellectual’ in the World என்ற பட்டத்தை வழங்கியதுடன் நூலகத்துறைக்கு நோபல் பரிசு இருந்தால், அதனைப் பெறத் தகுதி இவருக்கு உண்டு என்ற குறிப்பையும் வழங்கியது.
பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் அரிமா லியோ முத்து அவர்கள் சென்னை மையப்பகுதியில் பல கோடி மதிப்புள்ள வீட்டு மனையை ஐயாவிற்கு பரிசாக அளித்தார். ஆனால், அது தனது கொள்கைக்கு முரணானது என அப்பரிசை ஏற்றுக்கொள்ள பணிவுடன் மறுத்துவிட்டார்கள்.
ஐ.நா சபை விருது 20-ம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாளராக ஐ.நா சபை உலகெங்கிலும் தேர்ந்தெடுத்த 20 பேர்களில் ஐயாவும் ஒருவர். பாலம் ஐயாவைப் பற்றிய ஆவணப்படம் நார்வேயில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு பரிசு பெற்றது.
பாலம் ஐயா மருத்துவமனையில் இருந்தபோது மருத்துவச் செலவிற்காக மக்களிடம் ஒரு ரூபாய் வேண்டினார். இவரது வேண்டுகோளை மதித்து மேயர், சபாநாயகர், கவர்னர் மட்டுமல்லாமல் அன்றைய குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களும் ஒரு ரூபாய் அனுப்பினார்கள்.
கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுத்த இவர் ஏழைகளுக்குக் கிட்டாத உணவையோ, உடையையோ, இருப்பிடத்தையோ பயன்படுத்தாமல் எளிய வாழ்க்கை வாழ்ந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலம் ஐயாவின் தந்தையார் பால்வண்ணநாதன், ஒரு கோவிலின் அறங்காவலராக இருந்தபோது கோவில் பணியாளர் கோவில் வளாகத்திலுள்ள பலா மரத்திலிருந்து ஒரு பலாப்பழத்தை எடுத்து வந்து வீட்டில் கொடுத்தார். அதில் சில சுளைகளை மனைவியும், குழந்தைகளும் சாப்பிட அதனை மாபெரும் குற்றமாகக் கருதி அதற்கு பிரயாச்சித்தமாக ஒரு வயலை கோவிலுக்கு எழுதி வைத்தார். அதன் இன்றைய மதிப்பு பல லட்சம்.
தாயம்மாள் பாலம் ஐயாவின் அன்னையார் தாயம்மாள்.
1. எதற்காகவும் பேராசைப்படாதே.
2. ஏது கிடைத்தாலும் பத்தில் ஒன்றை தானம் செய்.
3. தினமும் ஓர் உயிருக்கு நல்லது செய்தால் வாழ்க்கையில் எப்பொழுதும் மகிழ்ச்சி நிலவும் என்று தாயார் வழங்கிய அறிவுரையே அவரது அனைத்து சேவைகளின் மையமாகத் திகழ்கிறது.
Only service mind has a beautiful Heart's.
படித்ததில் பிடித்தது.
மன்னராட்சியில் இளவலும் குமரரும் பட்டத்து இளவரசராக குறித்த வயதில் பட்டம் சூட்டப்படுவது இயல்பே.
குசேலர் போன்ற வறிய நிலையில் உள்ள ஓணாண்டிப் புலவர் பெருமக்களும் தம் வறுமையொழிய ஏதாவது 23, 24 ஆவது புலிகேசிகளைப் பார்த்து புகழ்பாடி பரிசில் பெற்றுச் செல்வது என்பது வழக்கம் என்று பாணாற்றுப் படை நூல்கள் குறிப்பிடுகின்றன.
காலம் மாறினாலும் காட்சி மாறாது, இன்றைய புலவர் பெருமக்களும் அவ்வழியே புகழுக்கு
புரட்டாசி மாதத்தில் வீடு குடி போகக்கூடாது. ஏனெனில் இந்த மாதத்தில் தான் இரணியன் தனது அரண்மனையிலேயே நரசிம்ம மூர்த்தியினால் சம்ஹாரம் செய்யப்பட்டார்.
இரணியன் கதை :
இரணியன், பிரம்மனை நோக்கி நீண்டகாலம் தவமிருந்து, எவராலும், எந்த ஆயுதத்தாலும், பகலிலும், இரவிலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்று வரம் கேட்டான். பிரம்மனும்
ஆவல் மிகுதியில் அப்பாவிடம், ஏன் நீங்கள் ஆன்லைன்ல நெட் பேங்கிங் பண்ண கூடாது, நீங்க வங்கிக்கு போக தேவை இல்லை, நீண்ட
*தினம் ஒரு மூலிகை* *குங்கிலியம்*
🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹..................................................................
*‘’அகம்பாவம் நம்மையே அழிக்கும்...!"*
.................................................................................
“நான்” என்னும் எண்ணம் ஒருவனுக்கு தோன்றுகிறது என்றால், அவன் தோல்விகளைச் சந்திக்கத் தயாராகிக் கொண்டு இருக்கின்றான் என்று பொருள்...
அறிவு அதிகமாக உள்ள ஒரு சிலருக்குத்தான் ஆணவம் வருகிறது. ஆனால்!, பெரும்பாலான
*தினம் ஒரு மூலிகை* *பூலாங்கிழங்கு*
அல்லது *கிச்சிலி கிழங்கு*
மஞ்சள் இனத்தைச் சார்ந்த சிறு செடி கிழங்குகள் வெள்ளை நிறமாகவும் மனம் உடையதாகவும் இருக்கும் வெள்ளை மஞ்சள் பூலாங்கிழங்கு எனவும் அழைப்பார்கள் வெள்ளை வில்லைகளாக நறுக்கி உணர்த்திய கிழங்குகள் நாட்டு மருந்து கடைகளில்
*1. பொய் சாட்சி (Lying Witness) .*
*2. அதிகம் பேசும் சாட்சி ( Flippant Witness).*
*3. பிடிவாதம் பிடிக்கும் சாட்சி (Dogged Witness).*
*4. தயக்கம் காட்டும் சாட்சி (
*இன்றைய நாளில் பிறந்தவர் *
(16-செப்)
*எம்.எஸ்.சுப்புலட்சுமி.*
🎶 ராகம் பாடி ஈட்டிய பெருஞ்செல்வத்தை தானமாக நற்பணிகளுக்கும், சமூக சேவைக்கும் கொடுத்த ஒப்பற்ற இசைக்கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி 1916ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி மதுரையில் பிறந்தார்.
🎶 1926ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு எல்.வி. இசைத்தட்டில் 'மரகத வடிவும் செங்கதிர் வேலும்' என்னும் பாடலில் சண்முகவடிவின் வீணையும், எம்.எஸ்.சுப்புலட்சுமியின்
*இன்றைய நாள்*
(16-செப்)
*உலக ஓசோன் தினம்.*
🌀 பூமிக்கு கவசம் போல இருக்கும் ஓசோன் படலத்தின், அடர்த்தி குறைந்து ஓட்டை விழ ஆரம்பித்து விட்டதாக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பாக பேசப்பட்டது.
🌀 முதலில் அண்டார்டிகா பகுதியில் ஓசோன் அடர்த்தியை அளக்கும் டாப்சன் அலகில் பார்த்தபோது
நான்கு தெய்வ பக்தர்கள் ஒரு மரத்தடியில் அமர்ந்து சொர்க்கத்துக்கு போவது பற்றி விவாதம் செய்து கொண்டிருந்தார்கள்.
சொர்க்கத்துக்கு செல்வதற்கான தகுதி தங்களில் யாருக்கு உண்டு என்பது அவர்கள் வாதத்தின் அடிப்படையாக அமைந்திருந்தது.
சோமநாதன் என்ற பக்தன் சொன்னான்.
நான் வேதங்களையும் மந்திரங்களையும் முறையாக கற்றுத்
*.*
(14-செப்)
*வில்லியம் பெண்டிங் பிரபு.*
♚ பிரிட்டிஷ் இராணுவ வீரர் வில்லியம் பெண்டிங் பிரபு 1774ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார்.
♚ இவர் ஒரு போர் வீரராக வாழ்க்கையைத் தொடங்கினார். 1803ஆம் ஆண்டு சென்னையின்
தே.பொருட்கள்..
வறுத்த வெந்தயம் – 50 கிராம்
வறுத்த சீரகம் – 25 கிராம்
பிளந்த மாங்கொட்டைப் பருப்பு – 25 கிராம்
சுக்கு – 20 கிராம்
காய்ந்த மல்லி – 25 கிராம்
ஏலக்காய் – 10
புளியங்கொட்டை – 50 கிராம்
செய்முறை:
புளியங்கொட்டை, வறுத்த வெந்தயம், சீரகம், மாங்கொட்டை, வறுத்த சுக்கு இவைகள் அனைத்தையும் நன்றாக பொடி செய்து, காய்ந்த
*...*
(08-செப்)
*தேசிய கண் தான தினம்.*
👀 இந்தியாவில் தேசிய கண் தான தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்நிகழ்வு ஆகஸ்ட் 25ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு செப்டம்பர் 8ஆம் தேதி முடிவடைகிறது. இக்காலக்கட்டத்தில் கண் தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலும் இந்திய அரசு சார்பில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
*உலக எழுத்தறிவு தினம்.*
📝 உலகில் அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற
தன்னம்பிக்கை...
வாழ்க்கையின் மூலதனம்!
வாழ்க்கையில் நாம் தடுமாறும் போதெல்லாம், நம்மைத் தூக்கி நிறுத்துவது நம்பிக்கை மட்டுமே.
தன்னம்பிக்கை இருக்கும் ஒருவரால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.
தோல்விகளால் துவண்ட ஒருவருக்கு தற்கொலை செய்யும் எண்ணம் தோன்றியது. அதற்கான
*.*
(08-செப்)
*தேவன்.*
✍ பிரபல நகைச்சுவை எழுத்தாளர்களுள் ஒருவரான தேவன் எனப்படும் ஆர்.மகாதேவன் 1913ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில் பிறந்தார்.
✍ இவரது பல படைப்புகள் சின்னத்திரையில் தொடர்களாக வெளிவந்துள்ளது. இவர்
*தினம் ஒரு மூலிகை* **
மஞ்சள் போன்ற சிறு செடியினும் உலர்ந்த கிழங்குகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் மனம் உடைய கிழங்குகளே மருத்துவ பயன் உடையவை வயிற்று வாய்வு அகற்றுதல் உடல் வெப்பம் மிகுத்தல் உடலுரமாக்குதல்
*தினம் ஒரு மூலிகை* **
இவை ஒரு மர வகை சிறகு கூட்டிலைகளையும் சிவப்பு நிற வட்ட வடிவ விதைகளையும் உடையது பவழக்குன்றி எனவும் மஞ்சாடி எனவும் அழைக்கப்படும் இதன் இலை விதை வேர் பட்டை ஆகியவை மருத்துவ
*தினம் ஒரு மூலிகை* **
தமிழக காடுகளில் தானே வளரும் ஒரு வகை மரம் திருவாத்தி காட்டாத்தி எனவும் அழைக்கப்படும் இரண்டாய் பிளந்த இலைகளையும் ஐந்து இதழ் உள்ள சிறு பூக்களையும் தட்டையான காய்களையும் உடையது இலை பூ மொட்டு காய் பிஞ்சு பட்டை ஆகியவை மருத்துவ குணம் உடையது சிறுநீர் பெருக்குதல் குருதிப் போக்கு அடக்குதல் சீத
🟦🟦🟦🟦🔵🟦🟦🟦🟦
*...........................................*
*'' ..''*
*...........................................*
மகிழ்ச்சி, அமைதியை தேடிப் பலரும் வெளியே அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.
உலகில் பிறந்த எல்லாருமே மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள்.
மனிதன் பொருட்களில், பணத்தில், பதவியில், பட்டத்தில் என்று பல வகைகளில் மகிழ்ச்சியைத்
**
தசாங்கம் என்பது தூபம் (புகையூட்டுதல்) -லுக்கு பயன்படும் ஒரு வகை மூலிகை சாம்பிராணி வகை ஆகும்.
ஆதி காலத்தில் இருந்து தெய்வத்திற்கு தூபம் காட்ட பயன்படுத்தி வரும் மூலிகை பொருள் இவற்றில் அபிஷேகம் செய்ய சேர்க்கப்படுகின்ற மகத்துவம் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்த அற்புதமான பொருள்.
இதன் புகையில் இருக்கும் பலன்கள் சொல்லில் அடங்காதவை என்றே கூறலாம். குழந்தைகளுக்கு சிறப்பான மருத்துவம் இது
தசாங்கத்தில் பத்து வகையான மூலிகை பொருட்கள் இருக்கின்றன.
இந்த பத்து வகை மூலிகை பொருட்களும் மகத்து
*தினம் ஒரு மூலிகை *
தோட்டங்களில் பயிர் செய்யப்படும் சிறு மற வகை அடர்த்தியான இலைகளையும் புளிப்பு சுவை மிகுந்த உருண்டை வடிவ காய்களை உடையது இதன் இலை காய் விதை வேர் மருத்துவ பயன் உடையவை இலை வியர்வை பெருக்கியாகவும் விதை மலமிளக்கியாகவும் காய் பித்தத்தை சமன் செய்யவும் குளிர்ச்சி உண்டாக்கவும் பயன்படும் 10 கிராம் இலையை அரைத்து ஒரு குவளை மோரில் கலக்கி காலையில் மட்
** என்று அழைப்பார்கள் அகில் கட்டை நறுமண பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது இதன் தண்டு பகுதியில் சுரக்கும் பிசின் நறுமணம் உடையது அகில் கட்டையே மருத்துவ பயன் உடையது மண்டை இடி சில வகை காய்ச்சல் வாத நோய்கள் படை சர்வ நோய்கள் பித்த நீர் பெருக்குதல் உடல் வெப்பம் மிகுதல் வீக்கம் கரைத்தல் ஆகிய குணம் உடையது அகில் கட்டையை நீர் விட்டு சந்தனம் போல் அரைத்து உடலில் பூசி வர முதுமையில் தளர்ந்த உடல் இறுகும் அகில் கட்டையினை பொடித்து நெருப்பனலில் இட்டு புகைத்து அப்புகையை முகர்ந்தாலோ உடலில் படுமாறு செய்தாலோ உடல் பயிற்சி வாந்தி சுவை இன்மை ஆகியவை தீரும் வெட்டுக்காயம் புண் ஆகியவற்றின் வழி தீரும் அகில் கட்டையை ஒன்று இரண்டாய் இடித்து நேரில் இட்டு நாளில் ஒன்றாக காய்ச்சி வடிகட்டிய குடிநீர் நல்லெண்ணெய் பால் ஆகியவற்றை வகைக்கு ஒரு லிட்டர் கலந்து அதில் தான்றிக்காய் தோல் அதிமதுரம் வகை 40 கிராம் பொடித்து பாலில்லரைத்து சேர்த்து பலமுறை காய்ச்சி வடிகட்டிய தைலத்தை அதாவது அகில் தைலம் இதை முடி தைலமாக பயன்படுத்தி வர நீர் கோவை பினிஷம் மேகம் முதலியன குணமாகும் நன்றி.
*தினம் ஒரு மூலிகை* **
*.*
(01-செப்)
*உலக கடித தினம்.*
📝 ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1ஆம் தேதி கடிதம் எழுதும் தினமாக உலக அளவில் கொண்டாடப்படுகிறது. உலக கடித தினம் என்று அழைக்கப்படும் இந்த நாள் கையால் கடிதம் எழுதும் முறையைjí பாராட்டும் விதமாக கொண்டாடப்படுகிறது.
📝 உலக கடித தினம் என்பது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ரிச்சர்ட் சிம்ப்கின் என்பவரால் 2014ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றைய கணிப்பொறி உலகில் கடிதம் எழுதுவது என்பது ஒரு தனிப்பட்ட அனுபவமா
*.*
(01-செப்)
*புலித்தேவர்.*
🐅 இந்திய விடுதலைப் போராட்டத்தை தமிழகத்தில் தொடங்குவதற்கு காரணமாயிருந்த முன்னோடி புலித்தேவர் 1715ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி பிறந்தார். இவருடைய இயற்பெயர் 'காத்தப்ப பூலித்தேவர்' என்பதாகும். 'பூலித்தேவர்' என்னும் பெயர் 'புலித்தேவர்' என்று அழைக்கப்பட்டது.
🐅 இந்திய விடுதலை வரலாற்றில் 'வெள்ளையனே வெளியேறு' என்று முதல்முறையாக 1751ஆம் ஆண்டி
*தினம் ஒரு மூலிகை* *வேலிப்பருத்தி*
இதய வடிவ இலைகளை மாற்றடுக்கில் கொண்டு பசுமை நிற பூங்கொத்துக்களையும் மென்மையான முட்களை கொண்ட காய்களை உடைய பால் உள்ள பிசுபிசுப்பான ஏறு கொடி முட்டை வடிவ விதைகளில் பட்டு போன்ற பஞ்சு இழைகள் காணப்படும் இதனை உத்தாமணி என்றும்
உன்னதமான #வாழ்க்கையை வாழலாம் வாருங்கள்.
முடிந்த அளவாவது உதவுபவர்களுக்கு முதன்மையான வாழ்க்கை...
நம்மால் முடிந்த மட்டும் உதவுவோம் ..!
நாம மட்டும் நல்லா இருந்தா போதாதா?
எதுக்கு இன்னொருத்தருக்கு உதவி பண்ணணும்?
பிறருக்கு நன்மை செய்ய நாம் ஏன் கடமைப்பட்டுள்ளோம்?
நாமும் நம்ம குடும்பமும் நன்றாக இருந்தால் போதாதா
என்றே பலரும் நினைக்கின்றனர்..!
மாமேதையான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறுகிறார்
`சமுதாயமும் தனி மனிதனும்` என்ற புத்தகத்தில்
அவரது எண்ணங்களின் சாரம்
*தினம் ஒரு மூலிகை* *
இலையை உலர்த்தி பொடித்து அரை தேக்கரண்டி தேனில் குழைத்து காலை மாலை கொடுக்க நீர்கோவை தலைவலி மண்டை குடைக்கல் சீதள இருமல் தொண்டை கட்டு காசம் தீரும் இலை சூரணம் அரை தேக்கரண்டி வெண்ணெய் அல்லது நெய்யில் காலை மாலை உட்கொள்ள எரிச்சல் பித்தம் வயிற்று வலி குன்ம எரிச்சல் வயிற்றுப்புண் மலச்சிக்கல் பசியின்
*
இன்றைய மனிதர்களில் அதிகம் பேர் ஏதாவது ஒரு கவலையுடன் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
சிறு தடையையும் பெரிதாக எண்ணி கவலைப் படுகிற வர்கள் அநேகம்.
இதற்கெல்லாம் காரணம் அவர்கள் மீதே அவர்களுக்கு நம்பிக்கை இல்லாதது தான்.
நமக்கு நண்பனும் நாமே; பகைவனும் நாமே என்று சொல்வது உண்டு..
அதாவது, யார் ஒருவர் தன் பலவீனங்களை முறியடித்து வெற்றி பெறுகிறாரோ, அவரே தனக்குத் தானே நண்பராகிறார்.
யார் ஒருவர் தன் பலவீனங்களை வெற்றி பெற முடியாமல் தவிக்கிறாரோ அவர் அவருக்கே எதிரியாகிறார் என்று அர்த்தம்.,
பெரும்பாலான நிகழ்வுகளை ஆராய்ந்து பார்த்தால், ஒவ்வொரு தடையும் ஒவ்வொரு வெற்றியை மறைத்து வைத்து இருக்கிறது என்பது புரியும்.
அது போன்று தான் தோல்வியும். தோல்வி என்பது நம்மை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய அறிவிப்பு என்று சொல்லலாம்.
செல்வத்தை இழப்பது ஒன்றையும் இழப்பதாகாது.
உடல் நலத்தை இழப்பது சிறிதளவு இழந்ததாகும்.
ஆனால் நம்பிக்கை இழப்பது எல்லாவற்றையும்
இழந்ததற்குச் சமம் என்று சொல்வார்கள்..
தடைகளை வெல்வது எப்படிங்க? என்று நீங்கள் கேட்கலாம்.
இதை எறும்புகள் நமக்குக் கற்றுத் தருகின்றன.
எறும்புகளை ஆராயும் உயிரியல் நிபுணர் ஒருவர்
எறும்புகளை ஆராய்ந்து கொண்டிருந்தார்.
ஓர் எறும்பு தன் வாயில் நீளமான உணவுப் பொருளைச் சுமந்து கொண்டு சென்றது. தரை வழியே சென்று கொண்டிருந்த அந்த எறும்பு ஒரு வெடிப்பைப் பார்த்து விட்டு திடீரென்று நின்று விட்டது.
மேலே செல்ல முடியாமல் தவித்தது. சிறிது நேரம் கழித்து, தான் சுமந்து வந்த இரையை வெடிப்பின் மேல் வைத்து அதன் மீது ஊர்ந்து சென்று வெடிப்பைக் கடந்தது.
பின்பு அந்த இரையைக் கவ்விக் கொண்டு சென்றது.
எறும்பின் அறிவு வியப்பை அளிப்பதாக உள்ளது என எழுதியிருக்கிறார் அந்த ஆராய்ச்சியாளர்.
துன்பம் ஏற்பட்டால், அத்துன்பத்தையே பாலமாக வைத்து முன்னேற வேண்டும் என்பதை நாம் எறும்பிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம்
*மிகச் சிறிய எறும்பின்* *தன்னம்பிக்கை*
*நமக்கு* *இருந்தால்* *கூடப்* *போதும்*. *எந்தத்* *தடையையும்* *வெல்ல* *முடியும். கவலையும்* *காணாமல்* *போய்* *விடும்* .
எத்தனை தடைகள்* *குறுக்கிட்டாலும்* , *உள்ளத்தில்* *நம்பிக்கை* *மட்டும்* *இருந்து* *விட்டால்* *உங்களின்* *வெற்றியை* *யாராலும்* *தடுக்க* *முடியாது* .
*தன்னம்பிக்கை* *கொள்வோம்* ..! *தடைகளை* *கடந்து* *வெற்றியை* *சுவைப்போம்* ..
7.5% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் எந்தவித கட்டணங்களையும் பொறியியல் கல்லூரிகள் வசூலிக்கக்கூடாது என்று தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
7.5% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே செயல்படுத்தி வருகிறது என்றும் தொழில்நுட்ப கல்வி
*இதய வலி Vs வாயுப்பிடிப்பு இவற்றை எப்படி கண்டுபிடிப்பது?*
லேசாக நெஞ்சு வலித்தால்கூட அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்குமோ, இதயக் கோளாறாக இருக்குமோ என்கிற அச்சம் பலருக்கும் உள்ளூர எழுகிறது. அது மாரடைப்புதான் என்கிற பயம் வரத்தான் செய்கிறது. ஆனால், சாதாரண வாய்வுத் தொல்லையால்கூட நெஞ்சுவலி ஏற்படலாம்.நெஞ்சுவலிக்கு வாய்வுத் தொல்லையும் காரணமாக இருக்கலாம், மாரடைப்பும் காரணமாக இருக்கலாம். இவற்றை எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது என்று பார்க்கலாம்.
வாய்வுத் தொல்லை, மாரடைப்பைத் துல்லியமாக வேறுபடுத்திப் பார்க்க முடியாது. ஆனாலும், அறிகுறிகளை வைத்து ஓரளவு வகைப்படுத்தலாம். மாரடைப்பாக இருந்தால், குறிப்பிட்ட இட
* *வல்லாரை*
வட்டமாகவும் அரைவட்ட வெட்டுப்பற்களுடன் கை வடிவ நரம்பு அமைப்புடனும் நீண்ட காம்புடைய ஆழமான இதய வடிவ இலைகளைக் கொண்ட கணுக்களில் வேர் விட்டு தரையோடு படரும் சிறு கொடி இனம் இலையே மருத்துவ பயன்
*.*
(13-ஆக)
*டி.கே.மூர்த்தி.*
🎶 தமிழ்நாட்டின் தலைசிறந்த மிருதங்க வித்வான்களில் ஒருவரான டி.கே.மூர்த்தி 1924ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி திருவனந்தபுரம்-கன்னியாகுமரி வழித்தடத்தில் அமைந்துள்ள நெய்யாத்தங்கரையில் பிறந்தார். தாணு பாகவதர் கிருஷ்ணமூர்த்தி என்பது இவரின்
பிரச்னையைகளை நான் எனக்கு தெரிந்த அறிவில் எதிர்கொள்கிறேன் என்றே பயணித்து !!
ஓர் கட்டத்தில் ..
பிரச்னையை தீர்க்கிறேன் என்ற பெயரில் இன்னும் பிரச்னையை வலுப்படுத்தவே செய்தோம் என்று உணர்ந்த மனமே, இறையருளை கொண்டு எதிர்கொள்வது எப்படி என்ற அடிப்படை சிந்தனைக்கே வரும் ..
முதலில் பிரச்சனையை அடிப்படையாக உருவாக்கியதே நீங்கள் தான்
களவாடப்பட்ட திருச்செந்தூர் முருகன் சிலை திரும்பி வந்த அதிசயக் கதை தெரியுமா?*_
கடலில் மூழ்கியிருந்த முருகன் சிலையும், நடராஜர் சிலையும் எங்கிருக்கிறது என்பதை தெரியப்படுத்த முருகப்பெருமானே கனவில் வந்து தெரியப்படுத்திய கதை தெரியுமா? சக்தி வாய்ந்த திருச்செந்தூர்
*தினம் ஒரு மூலிகை*
பிள்ளை வளர்த்தி பல பெயர்கள் உண்டு குழந்தைகளின் பாதுகாவலன் மனம் உடைய கிழங்கு உள்ள சிறு செடி கிழங்கே மருத்துவ பயன் உடையது உலர்ந்த கிழங்குகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் உடல் தேற்றுதல்
*இன்றைய திருக்கோவில்*
,*
தலைஞாயிறு,
(திருக்கருப்பறியலூர்),
நாகப்பட்டினம் மாவட்டம்.
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் – குற்றம் பொறுத்
*இன்றைய நாளில் பிறந்தவர்.*
(11-ஆக)
*வீ.துரைசுவாமி.*
🎻 1920ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி கர்நாடக இசை வீணை வித்துவான் மைசூர் வீ.துரைசுவாமி பிறந்தார்.
🎻 இவரது முதலாவது இசைக்கச்சேரி பெங்களூர் காயன
*இன்றைய நாள்..*
(11-ஆக)
*தேசிய மகன் மற்றும் மகள் தினம்.*
🧒👧ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 11ஆம் தேதி தேசிய மகன் மற்றும் மகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
🧒👧பெற்றோர்களுக்கும் அவர்களது மகன்கள் மற்றும் மகள்களுக்கும் இடையிலான பிணைப்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது. குடும்பத்தின் மகிழ்ச்சியை பிரதிபலிக்கும் மகன் மற்றும் மகள்களை கொண்டாடும் விதமாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
_*உங்கள் ஸ்மார்ட்போனே உங்கள் எதிரி... ஜாக்கிரதை!*_
*ஸ்மார்ட்போன்கள் தகவல்களை பரிமாறிக் கொள்ளவும், உலகத்துடன் இணைந்திருக்கவும் நமக்கு வசதி அளிக்கின்றன. ஆனால், இந்த வசதிகள் நம்மை ஆக்கிரமித்துவிட்டனவா? ஸ்மார்ட் போன்கள் நம் நலனுக்கான கருவிகளாக இருப்பதற்கு பதிலாக, நம் வாழ்க்கையை கட்டுப்படுத்தும் எதிரிகளாக மாறிவிட்டனவா? இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இருக்கப்போகிறது இந்தப் பதிவு.*
இன்றைய உலகில் ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்வில் ஒவ்வொரு அம்சத்திலும் ஊடுருவி உள்ளன. நாம் எழுந்தவுடன் அதை கையில் எடுத்தால்தான் நிம்மதியாக இருக்கிறது. தூங்குவதற்கு முன் அதிக
*தினம் ஒரு மூலிகை* **
கோரை இன சிறு புள் முட்டை வடிவ மனமுடைய சிறு கிழங்குகள் பெற்றிருக்கும் இதை முத்தக்காசு எனப்படும் கிழங்கு மருத்துவ பயன் உடையது செய்தல் உடல் மனம் ஊக்கியாக செயல்படுதல் சிறுநீர் வியர்வை பெருக்கல் மாதவிலக்கு தூண்டுதல் குடல் பலம் மிகுதல் நுண் புழு கொல்லுதல் சிறுநீரக கற்கரைத்தல் ஆகிய குணம் உடையது ஒரு கிராம் கிழங்கு பொடியை காலை மாலை தேனில் உட்கொள்ள புத்தி கூர்மை தாது பெருக்கம் பசி மிகுத்தல் உடற்பொலிவு ஆகியவை உண்டாகும் முத்தக்காசு சந்தனம் வெட்டிவேர் பொற்பாடகம் பேய்மிரட்டி சுக்கு ஆகியவை வகைக்கு ஐந்து கிராம் எடுத்து ஒன்று இரண்டாய் இடித்து அ
முருங்கை இலை டீ குடித்தால் கிடைக்கும் பயன்கள்
தயாரிக்கும் முறை:
1 கப் முருங்கை இலை
மிளகு 10
சீரகம் 2 ஸ்பூன்
பூண்டு 5
கருவேப்பிலை தேவையான அளவு
தண்ணீர் 500ml
உப்பு தேவையான அளவு
500 ml தண்ணீர் நன்கு கொதிக்கவிட்டு மு
*தினம் ஒரு மூலிகை*
** மாற்றடுக்கில் அமைந்த சிறு முழு இலைகளையும் இளம் மஞ்சள் நிற சிறு மலர்களையும் உடைய சிறு கொடி தரிசிகளில் தானே வளர்கிறது ஜவுரிக்குடி குதிரைவாலி அம்மையார் கூந்தல் என்றும் அழைப்பார்கள் கொடி முழுமையும் மருத்துவ குணம் உடையது முதியார் கூந்தல் மாம்பட்டை அதிவிரைவு சுக்கு கோரைக்கிழங்கு வகைக்கு 10 கிராம் சேர்த்து இடித்து ஒரு லிட்டர் நீரில் இட்டு 125 மில்லியாக காய்ச்சி வடிகட்டி 3
*விழிப்புணர்வுபதிவு..!!*
*...*
'மனிதர்களின் நெருக்கடியில் இருந்து தப்பிப்பதற்கு, மொபைல் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்வதே போதுமானதாக இருக்கிறது' என்பது ட்விட்டர் மொழி.
பிரியமானவர்களை உடனடியாகத் தொடர்பு கொள்ளவும், பிடிக்காதவர்களிடம் இருந்து விலகியிருக்கவும் தற்போதெல்லாம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனே நமக்குப் போதுமானதாக இருக்கிறது. போனில் வரும் சில அழைப்புகள் நம்மை மகிழ்ச்சியுறச் செய்
_*ஏன் கேரளாவை God's own country என்று சொல்கிறோம் தெரியுமா??*_
🍁🍁🍁
கேரளாவில் இயற்கை அழகிற்கு பஞ்சமே இல்லை. இயற்கை நிரம்பி வழியும் அந்த இடத்தை சொர்க்கம் என்றே கூறலாம். சிலர் அதனால், இது கடவுளின் சொந்த பூமி என்று கூறுவார்கள். ஆனால், இதற்கும் ஒரு கதை உள்ளது.
நாம் சற்றுப் பின்னோக்கி மகாபாரத காலத்திற்குச் செல்வோம். பீஷ்மர், கர்ணன் போன்றவர்களின் குருவும், விஷுனுவின் அவதாரமும் ஆன பரசுராமர் பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும். அதேபோ
முதல்ல இத படிங்க!
பழங்காலத்தில் தீப்பெட்டி இல்லை எனவேதான் பழந்தமிழகத்தில் சட்டியில் நெருப்பை காக்கப் படாத பாடு பட்டனர் (QUEST FOR FIRE ஆங்கில படம் பாருங்க)
ஒரு வகுப்பாரின் கடமையாக வீட்டில் அக்கினி வளர்ப்பது ஆக்கப்பட்டது இதற்க்குத்தான்.
காலையில் வயற்காடு சென்று மாலையில் வீடு திரும்புவோர் வீட்டில் அக்கினியை பாதுகாக்க இயலாது
எனவே எப்போதும் வீட்டில் ஆள் இருக்கும் வகுப்பாக பார்த்து அந்த வகுப்பாரின் கடைமையாக அக்கினியை வளர்ப்பது ஒப்படைக்கப்பட்டது
அந்த வகுப்பாரின் பெயரே 'அந்தணர்'
'அந்தணர்' என்பதில் 'தணல்' உள்ளது பாருங்கள்
'தணல்' வளர்த்தோர் 'தணர்'
இதிலிருந்து தமிழகத்து அந்தணர் யாவரும் தமிழரே என்று தெளியலாம் வெளி மாநில வெளிநாட்டு மக்கள் அல்ல அவர்கள்
நெருப்பை பார்த்துகொள்வதால் 'பார்பார்' என்றும்
அதுவே 'பார்பனர்' என்று ஆகியது
'பிராமணர்' என்பதற்கும் அதே பொருள்தான்
பிரமம் = நெருப்பு
பிரமதாயம் - நெருப்பை வளர்தலுக்கு அரசன் தந்த மானியம்
பிரம மூகூர்த்தம் = காலையில் ஒளி வரும் நேரம்
பிரம கூர்ச்சம் = நெருப்பை வளர்க்க பயன்படும் தருப்பை முடிச்சு
பிரம தேஜஸ் = நெருப்பின் ஒளி
இவற்றால் 'பிரமம்' என்பதற்கு 'நெருப்பு' என்று பொருள் என்பது புலனாகிறது
எனவே 'அந்தணர்,பிராமணர்,பார்ப்பார், ஆகிய மூன்று சொற்களுமே 'தீ வளர்ப்போர்' என்ற ஒரே பொருளில் தான் ஆதி தமிழர்களால் வழங்கப்பட்டு வந்தது
ஆதாரம் புறநானூறு.......
*இன்றைய நட்பும் நிகழ்வும் செய்திகள்*
8.08.2024(வியாழக்கிழமை)
*சிந்தனை துளிகள்*
யாரையும் கஷ்டப்படுத்தக் கூடாது என்று நினைப்பர்கள் தான் எல்லோராலும் கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள்.!
பணத்தினால் வரும் பாசம் பணம் இருக்கும் வரை...
அழகினால் வரும் பாசம் இளமை இருக்கும் வரை...
ஆனால் குணத்தினால் வரும் பாசம் மட்டுமே உயிர் இருக்கும் வரை நிலைத்து இருக்கும்.!!
ஒருவருடைய மனதில் இருக்கும் வலிகளையும் வேதனைகளையும் ஒருபோதும் அடுத்தவர்களால் உணர முடியாது.!!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
🙏🙏🙏🙏🙏
*
🍒🍒போக்சோ சட்டம் பற்றிய காணொலிகளை பள்ளிகளில் திரையிட தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு.
🍒🍒டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களின் பெயர் பட்டியல் வெளியீடு.
🍒🍒 “அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை உயர்த்தும் முடிவை கைவிடுக” - தினகரன்
🍒🍒ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்தல் - நீதிமன்றத்தில் பெறப்படும் தீர்ப்பாணைகளுக்கு, நடைமுறையில் உள்ள அரசாணைகளை கருத்தில் கொண்டு உரிய ஆணைகள் வழங்க முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.
🍒🍒ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - பணியாளர் தொகுதி - மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் நிலையில் உள்ள அலுவலர்களுக்கு பணியிட மாற்றம் மற்றும் பணியிடம் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
🍒🍒09.08.2024 அன்று விசாரணைக்கு வர இருந்த உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு 14.08.2024க்கு விசாரணைக்கு வர உள்ளது.
🍒🍒பிறப்பு சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள் வரும் டிசம்பர் 31 க்குள் பெயர் சேர்த்துக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியீடு.
🍒🍒நீட் முதுகலை மருத்துவ படிப்பிற்கான வினாத்தாள் வெளியாகவில்லை டெலிகிராம் வலைதளத்தில் முதுகலை நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவதாக வெளியான தகவல் பொய்யானது என்று தேசிய மருத்துவக் கல்வி வாரியம் அறிவிப்பு.
🍒🍒தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 2024-25ம் ஆண்டுக்கான தரவரிசை நேற்று வெளியானது.
இளநிலை கால்நடை மருத்துவம், பராமரிப்பு படிப்புகள், கோழி இன தொழில்நுட்பம் மற்றும் பால்வளம் உள்ளிட்ட படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலும் வெளியானது.
🍒🍒இளங்கலை மருத்துவப் படிப்புகள் (எம்.பி.பி.எஸ்.) உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிக்க இன்று 8-ஆம் தேதி வரை காலக்கெடுவை சென்டாக் நிா்வாகம் நீட்டித்துள்ளது.
இதுகுறித்து சென்டாக் நிா்வாகம் தரப்பில் கூறியிருப்பதாவது:
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் (பல் மருத்துவம்), பி.ஏ.எம்.எஸ். (ஆயுா்வேதம்), கால்நடை மருத்துவம் உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கைக்கு கடந்த ஜூலை 28 -ஆம் தேதி முதல் சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அதன்படி, மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா்.
இந்த நிலையில், விண்ணப்பிக்க கடந்த செவ்வாய்க்கிழமை (ஆக. 6) இறுதி நாளாக சென்டாக் அறிவித்திருந்தது.
மேலும், 1,300-க்கும் மேற்பட்டோா் வருவாய் சான்றிதழை சமா்ப்பிக்காமலும் உள்ளனா்.ஆகவே, அவா்களுக்கு மறு வாய்ப்பு அளிக்கும் வகையில்,இன்று 8-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்டாக் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஒதுக்கீட்டு இடங்களை பொருத்தவரை விண்ணப்ப கட்டணமாக, எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு, ரூ. 500, இதர பிரிவினருக்கு ரூ.1,000 கட்டணம் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
நிா்வாக இடங்கள், சுய நிதி இடங்களுக்கு எஸ்.சி.,எஸ்.டி., மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.1,000, இதர பிரிவினா், பிற மாநில மாணவா்களுக்கு ரூ.2,000 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. என்.ஆா்.ஐ., பிரிவினருக்கு ரூ. 5,000 விண்ணப்பக் கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி குடியுரிமையுள்ள மாணவா்கள் ரூ.20 க்கான இ.ஸ்டாம்ப் பேப்பரில் உறுதிமொழி படிவத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அந்த படிவத்தில் முதல் வாதியாக பெற்றோா் பெயரும், இரண்டாம் வாதியாக (பாா்ட்டி) கன்வீனா், சென்டாக் இடம் பெற வேண்டும். அதில் பெற்றோரும், மாணவரும் கையொப்பமிட வேண்டும்.
உறுதிமொழி படிவத்தில், எக்ஸிகியூட்டி மாஜிஸ்திரேட், நோட்டரி கையொப்பம் பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும்.அத்துடன் மாணவா் சோ்க்கை சம்பந்தமான சந்தேகங்களுக்கு சென்டாக் மின்னஞ்சல் முகவரியிலும்,
0413-2655570, 2655571 என்ற தொலைபேசி எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
🍒🍒நீலகிரி மாவட்டம் கோக்கால் பகுதியில், மண்ணில் புதையும் வீடுகள்
வீடுகள் மண்ணில் புதைவதற்கான காரணம் குறித்து புவியியல் வல்லுநர்கள் நேரில் ஆய்வு
இந்திய புவியல் மூத்த வல்லுநர் யுன்யெலோ டெப் தலைமையில் ஆய்வு
அதிநவீன கருவிகள் மூலம் நேற்று முதல் 20 நாட்கள் ஆய்வு நடைபெற உள்ளது
நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்னோட்டமா, புதிய கட்டடங்கள் கட்டப்படுவதால் பாதிப்பா என ஆய்வு.
🍒🍒வெண்கலம் வென்ற மனு பாக்கருக்கு உற்சாக வரவேற்பு!
பாரிஸ் ஒலிம்பிக்கில் இரட்டைப் பதக்கம் வென்று நாடு திரும்பிய
மனு பாக்கருக்கு ரசிகர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்
10 மீ. தனி நபர் ஏர் பிஸ்டல், 10 மீ. ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார் மனு பாக்கர்
🍒🍒முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா நிறைவையொட்டி, அவரது உருவம் பொறித்த ரூ.100 நாணயம்
வரும் 17ஆம் தேதி, சென்னையில் கருணாநிதி நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
சென்னை கலைவாணர் அரங்கில் விழா ஏற்பாடுகள் தீவிரம்
தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட உள்ள இந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.
🍒🍒சந்திரயான்-3 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகள், பொறியாளர்களுக்கு ராஷ்ட்ரிய விஞ்யான் புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோ விஞ்ஞானிகள், பொறியாளர்கள் என 33 பேருக்கு ராஷ்ட்ரிய விஞ்யான் புரஸ்கார் விருதுகளை மத்திய அரசு அறிவித்தது.
🍒🍒தமிழகத்தைச் சேர்ந்த நெசவாளர் பாலகிருஷ்ணனுக்கு டெல்லியில் தேசிய கைத்தறி விருது வழங்கப்பட்டது.
மத்திய ஜவுளித் துறை சார்பில் டெல்லியில் நடந்த விழாவில் விருதை துணை குடியரசுத் தலைவர் வழங்கினார். விருதுடன் சேர்ந்து ரூ.2 லட்சம் ஊக்கத்தொகையையும் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் வழங்கினார்
🍒🍒அமெரிக்காவைச் சேர்ந்த கம்பியூட்டர் தயாரிப்பு நிறுவனமான DELL, அதன் SALES பிரிவில் இருந்து 12,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யவுள்ளதால் இந்த முடிவு என விளக்கம் அளித்துள்ளது. கடந்தாண்டு சுமார் 13,000 ஊழியர்களை DELL பணிநீக்கம் செய்திருந்தது. 🍒🍒வினேஷ் போகத் தகுதி நீக்க விவகாரத்தில் எந்த மாற்றமில்லை என்று சர்வதேச மல்யுத்த சங்கம் உறுதி அளித்துள்ளது.
100 கிராம் எடைக்காக அனுமதித்தால் மற்றவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டிவரும். போட்டிக்கான விதி என்பது அனைவருக்கும் ஒரே மாதிரியானது தான் என்று சர்வதேச மல்யுத்த சங்கம் கூறியுள்ளது.
🍒🍒SSLV என்ற சிறு செயற்கைக் கோள் ஏவும் ராக்கெட் மூலம் ஆக.15-ம் தேதி சுதந்திர தினத்தன்று EOS-08 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது.
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்பட உள்ள செயற்கைக் கோளில் 3 முக்கிய கருவிகள் பொருத்தப்பட உள்ளன.
🍒🍒வினேஷ் போகத்..
நீங்கள் சாம்பியன்களின் சாம்பியன். இந்தியாவின் பெருமை, ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிப்பவர். உங்களுடைய இந்த பின்னடைவு மிகுந்த வருத்தத்தை தருகிறது. என்னுடைய வருத்தத்தை விவரிக்க வார்த்தைகளே கிடையாது.
சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வதுதான் உங்கள் இயல்பு. இதிலிருந்து மீண்டு வலிமையாக வாருங்கள். நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்”
பிரதமர் மோடி ஆறுதல்
🍒🍒இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷாவை தொடர்பு கொண்டு வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என பிரதமர் மோடி பரிந்துரை அளித்துள்ளார்.
🍒🍒வங்காள தேசத்தில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் 400 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.
🍒🍒உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தேசிய அளவில் 2-வது இடத்தை பிடித்து தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது.
595 உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து தேசிய அளவில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. உடல் உறுப்புகளுக்காக காத்திருந்தவர்களுக்கு 178 உடல் உறுப்புகள் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு சாதனை படைத்தது. இந்தியாவில் அதிகளவில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
🍒🍒முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 13ம் தேதி கூடுகிறது அமைச்சரவை கூட்டம்
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 13ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு
உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடர்ச்சியாக முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
🍒🍒பங்களாதேஷில் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம்.
இந்துக்கள் தாக்கப்படுவதாக பொய்யான வீடியோக்களை நம்பவேண்டாம்
இங்க நடப்பது இடஒதுக்கீடு, வேலை வாய்ப்புக்கான போராட்டம்.
மத கலவரம் அல்ல
வங்கதேசம் இந்து அமைப்பு
🍒🍒சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு
ஒரு கிராம் தங்கம் ரூ.6,330க்கும், ஒரு சவரன் ரூ.50,640க்கும் விற்பனை
🍒🍒நாளை நடைபெறுவதாக இருந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைப்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம் என தகவல் வெளியான நிலையில் ஒத்திவைப்பு
🍒🍒இரவு 10 மணிக்குள் தூங்குவதால் ஏற்படும் நன்மைகள்
👉இரவு 10 -11 மணிக்குள் தூங்குவதால் இதயம் மற்றும் அது சார்ந்த நோய் அபாயங்கள் குறைவதாக ஐரோப்பிய ஹார்ட் ஜர்னல் நடத்திய ஆய்வு கூறுகிறது.
👉தினமும் 8-9 மணி நேரம் உறக்கம் பெற வாய்ப்புள்ளதால், உடல் முழுமையாக ஓய்வெடுக்க வழிவகுக்கிறது.
👉ஹார்மோன்களில் சமநிலை ஏற்படுவதால், வேலையில் செயல்திறன் அதிகரிக்கிறது.
👉இதனால் நோய் எதிர்ப்பு மண்டலம் நல்ல வலுப்பெறுவதால், உடல் முழுமையான ஆரோக்யம் பெறுகிறது.
சிறிய நீள் வடிவ காம்பற்ற முக்கூட்டு இலைகளை மாற்றடுக்கில் கொண்ட வளைந்த முட்களை மிகுதியாக உள்ள ஏழு கொடி இலைகள் கசப்பு சுவை உடையவை இலை காய் வேர்பட்டை மருத்துவ குணம் உடையவை குதல் முறை நோய் நீக்கல் கோழை