Sunday, September 1, 2024

 


*தினம் ஒரு மூலிகை*

*அகில் (அ)காழ்வை* என்று அழைப்பார்கள் அகில் கட்டை நறுமண பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது இதன் தண்டு பகுதியில் சுரக்கும் பிசின் நறுமணம் உடையது அகில் கட்டையே மருத்துவ பயன் உடையது மண்டை இடி சில வகை காய்ச்சல் வாத நோய்கள் படை சர்வ நோய்கள் பித்த நீர் பெருக்குதல் உடல் வெப்பம் மிகுதல் வீக்கம் கரைத்தல் ஆகிய குணம் உடையது அகில் கட்டையை நீர் விட்டு சந்தனம் போல் அரைத்து உடலில் பூசி வர முதுமையில் தளர்ந்த உடல் இறுகும் அகில் கட்டையினை பொடித்து நெருப்பனலில் இட்டு புகைத்து அப்புகையை முகர்ந்தாலோ உடலில் படுமாறு செய்தாலோ உடல் பயிற்சி வாந்தி சுவை இன்மை ஆகியவை தீரும் வெட்டுக்காயம் புண் ஆகியவற்றின் வழி தீரும் அகில் கட்டையை ஒன்று இரண்டாய் இடித்து நேரில் இட்டு நாளில் ஒன்றாக காய்ச்சி வடிகட்டிய குடிநீர் நல்லெண்ணெய் பால் ஆகியவற்றை வகைக்கு ஒரு லிட்டர் கலந்து அதில் தான்றிக்காய் தோல் அதிமதுரம் வகை 40 கிராம் பொடித்து பாலில்லரைத்து சேர்த்து பலமுறை காய்ச்சி வடிகட்டிய தைலத்தை அதாவது அகில் தைலம் இதை முடி தைலமாக பயன்படுத்தி வர நீர் கோவை பினிஷம் மேகம் முதலியன குணமாகும் நன்றி.

No comments:

Post a Comment