நேரத்திற்கு தகுந்தாற்போல் வேஷத்தை மாற்றவும்
ஆளுக்கு தகுந்தாற்போல் பாசத்தைக் காட்டவும் தெரிந்தவர்களே மற்றவர்களால் அதிகம் கவரப்படுகிறார்கள்.!
உண்மையான அன்புக்கு போலி உறவும்,
போலியான அன்பிற்கு உண்மையான உறவும் கிடைப்பதால் தான்...
அன்பு இன்றும் யாரோ ஒருவரிடம் தோற்றுக்கொண்டே இருக்கிறது.!!
ஒருவர் நம்மை நோகடிப்பதற்காக மட்டம் தட்டிப் பேசும் போது அவர்களை திருப்பி நாமும் மட்டம் தட்டி பேச வெகு நேரம் ஆகாது...
அவ்வாறு செய்யாமல்
இருப்பதற்கான காரணம் நாமும் அவர்களைப் போல சாக்கடை மனம் படைத்தவர் அல்ல என்பதை காட்டத் தான்.!!!
No comments:
Post a Comment