இருப்பதை வைத்து நன்றாய் வாழ தெரியாமல் உலகத்தின் போலி விளம்பரங்களை நம்பி ஓடுகிறது இன்றைய சமுதாயம்.🪷*_
_*🪷🦜🪷 ஓய்வையும், தூக்கத்தையும் தொலைப்பதே அநேக நோய்களுக்கு முதன்மைக் காரணம் என்கிறது ஆய்வுகள்.🪷*_
_*🪷🦜🪷 நன்றாய் சம்பாதித்துவிட்டு நிம்மதியாய் ஓய்வெடுக்க போகிறேன் என்பான். இறுதியில் பெற்ற வசதியையும், அந்தஸ்தையும் தக்க வைக்க மரணம் வரை ஓடிக்கொண்டே இருப்பான்.🪷*_
_*🪷🦜🪷 குடும்பத்தினரோடு நேரம் செலவழிக்க முடியாமல், குடும்பத்திற்காக ஓடுகிறேன் என்று சொல்வதில் என்ன பிரயோஜனம்?🪷*_
_*🪷🦜🪷 சமைப்பதற்கும் சாப்பிடுவதற்கும் கூட நேரமில்லாத அளவிற்கு பணி செய்கிறோம் என்றால் நாம் மனிதர்கள் அல்ல! விலைக்கு வாங்கப்பட்ட இயந்திரங்கள்...🪷*_
_*🪷🦜🪷 அனைவருக்கும் குரு பகவான் அருளுடன் கூடிய இனிய வியாழக்கிழமை காலை வணக்கங்கள் பல.🪷*_
_*🪷🦜🪷 இன்றைய நாள் இனிய நாளாக அமைய இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.🪷*_
_*🪷🦜🪷 தங்களைச் சார்ந்த அனைவரும் அவரவர் குலதெய்வத்தின் அருளுடன் கூடிய சகல சம்பத்தும் பெற்று இன்புற்று வளத்துடன் வாழ்வாங்கு வாழ வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்.🪷*_
No comments:
Post a Comment