Sunday, June 22, 2025

நேசிப்பின் உச்சம்.

 🟪🟪🟪🟪🟣🟪🟪🟪🟪

*காலம் காட்டிக்*

*கொடுக்கும் வரை. *

*சிலர் தங்கள் முகமூடியை*

*கழட்டுவதில்லை.*

*_சரியாக நடந்து_*

*_கொள்ளவில்லை என்று_*

*_வெறுக்கப்படுபவர்களை விட._*

*_சாதகமாக நடந்து_*

*_கொள்ளவில்லை என்று_*

*_வெறுக்கப்படுபவர்களே_*

*_இங்கு அதிகம்._*


 _*நேசிப்பின் உச்சம்

உயர்ந்த பண்புகள்

 🟩🟩🟩🟩🟢🟩🟩🟩🟩

…………………………………………….....

*''...''*

............................................... 

நாம் பல செயல்களால் பாதிக்கப்பட்ட ஒரு கூட்ட நெரிசலில் இந்தக் காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்..

நமது உடலில் உள்ள நல்ல ஒழுக்கங்கள் மற்றும் நல்ல பண்புகள் எல்லாம் வாழ்நாள் முழுவதும் நாம் சேகரித்து வைத்தது. ஆரோக்கியமான

உடல் சூட்டை தணிக்கும் உணவு வகைகள்*

 *

*உடற்சூட்டை தணிப்பவை*

எலுமிச்சை பழம், வெண்பூசணி, 

பச்சைப்பயிறு, மோர், உளுந்தவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய்,

நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம் நாவற்பழம், கோவைக்காய்,

இளநீர் இவற்றை உண்டால் உடல் சூடு தண்ணியும். 


*பசியின்மை,* 

*ருசியின்மையைப்

மஞ்சள் காமாலை

 ** 

மஞ்சள் காமாலை (Jaundice) என்பது கல்லீரல் பாதிக்கப்படும்போது தோலில் மற்றும் கண்களில் மஞ்சள் நிறம் தோன்றுவதைக் குறிக்கும் ஒரு அறிகுறியாகும், இது பிலிரூபின் என்ற நிறமி உடலில் அதிகமாக சேர்வதால் ஏற்படுகிறது. இது ஒரு நோயல்ல, நோய்க்கான அறிகுறி.

மஞ்சள் காமாலைக்கு பல காரணங்கள் இருக்கலாம் (எ.கா:

மூட்டுவலி (Joint Pain) தீர்வு!*


🔷 *மருத்துவப் பதிவு* – *மூட்டுவலி (Joint Pain) தீர்வு!*


*மருத்துவ விளக்கம்:*


🟦🟦🟦🟦🟦🟦🟦🟦🟦


*மூட்டுகளில் ஏற்படும் வலியால் நடக்க, உட்கார, எழுந்திருக்க இயலாமல் வருந்தும் நபர்கள் அதிகம். இது வாத நோய் வகைகளில் ஒன்றாகும்.

கஷ்டத்துக்கு மேல் கஷ்டம்

கஷ்டம் கஷ்டம் கஷ்டத்துக்கு மேல் கஷ்டம் 

தாங்க முடியலே

எதுக்குத்தான் இந்த கஷ்டம்

என்கிற கேள்வி மனதில் இல்லாதவர்கள் இல்லை. 


இந்தப் பதிவு அதற்கு விடையளிக்கக் கூடும்.  


பிரபல வில்லுப்பாட்டு கலைஞர் திரு.சுப்பு ஆறுமுகம்

அல்சருக்கான அருமருந்து - மணத்தக்காளி கீரை கூட்டு

மணத்தக்காளிக்கீரை கூட்டு:

தேவையான பொருட்கள்:

மணத்தக்காளிக் கீரை – 1கட்டு

துவரம் பருப்பு :-  ஒரு கைப்பிடி

மஞ்சள் பொடி – கால் டீஸ்பூன்

சர்க்கரை – ஒரு சிட்டிகை

கட்டிப் பெருங்காயம் – ஒரு சிறிய அளவு

கல் உப்பு - தேவைக்கு ஏற்ப


அரைக்க வேண்டிய

Tuesday, June 17, 2025

மலச்சிக்கலை நெறிப்படுத்தும் சித்த மருத்துவம்

 நாட்பட்ட மன அழுத்தத்துக்கு ஆட்படும்போது, ஒருவருடைய குடலில் இயல்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இயக்கங்கள் தீவிரமாகப் பாதிக்கப்பட்டு மலக்கட்டு தொந்தரவு விஸ்வரூபம் எடுக்கிறது. நீண்ட நாட்களாகத் தொடரும் மலக்கட்டு பிரச்சினையைச் சரிசெய்யாவிட்டால் அது பல நோய்களுக்கு அடித்தளமாக அமைந்துவிடும்.

*மரபு மருத்துவம் (நாம் மறந்த உணவியலும் வாழ்வியலும்)*

04. *மலச்சிக்கலை நெறிப்படுத்தும் சித்த மருத்துவம்*


உண்ட உணவு செரிமானம் ஆக, சாரைப் பாம்பு போல ’சரசரவென’

Sunday, June 15, 2025

இரத்த அழுத்தத்தைச் சீராக்க மோர் மற்றும் எலுமிச்சை சாறு

 *:  தினம் ஒரு நாட்டு வைத்தியம்* 

உயர் இரத்த அழுத்தம் என்பது உலகம் முழுவதும் பலரை பாதிக்கும் ஒரு பொதுவான சுகாதாரப் பிரச்சனையாகும். இதனைச் சீராக்க பல்வேறு மருத்துவ முறைகள் இருந்தாலும், நம் முன்னோர்கள் பயன்படுத்திய சில எளிய நாட்டு வைத்தியங்களும் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இரத்த அழுத்தத்தைச் சீராக்க மோர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையை அருந்துவது.

 *மோர் மற்றும் எலுமிச்சை

மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கம்இயற்கை வைத்தியம்

==================

1.சித்தரைதை, அமுக்கராசூரணம் 1கிராம் 5-10மிலி தேனில் தினமிருவேளை கொள்ள மூட்டுவலி தீரும்

2. பிண்டத்தைலம் அல்லது வாதகேசரித்தைலம் தடவி வெந்நீரில் ஒற்றடமிட மூட்டுவலி, முதுகுவலி தீரும்

3. நொச்சி,தழுதாழை,

வாதநாராயணன் இலைகளை வேகவைத்து ஒற்றடமிட மூட்டுவலி, வீக்கம் குணமாகும்

4. தழுதாழை இலைகளை வி.எண்ணையில் வதக்கி

சொல்லின் வலிமை

 🟪🟪🟪🟪🟣🟪🟪🟪🟪


_* .*_ 


_*ஒரு சொல்*_ _உயர்வைத் தருகிறது_


_*ஒரு சொல்*_ _அறிவைத் தருகிறது_


_*ஒரு சொல்*_ _அன்பைத் தருகிறது_


_*ஒரு சொல்*_ _ஞானத்தைத் தருகிறது_


_*ஒரு சொல்*_ _கோபத்தைத் தருகிறது_