Friday, May 30, 2025

சவால்களில் உள்ளது சந்தர்ப்பம்.

 *'' ..''*

....................................................

நம் எல்லோருக்குமே  விரும்பாத ஒன்றைத் தான் வாழ்க்கை முதலில் கொடுக்கிறது. கடினமான வேலைகள் தான் உண்மையிலேயே நாம் யார் என்பதை நமக்குக் காட்டுகின்றன. 

அதன் மூலம் நம்முடைய தனித்திறன்கள் என்ன என்று நமக்கும் இந்த உலகுக்கும் முதன் முதலாகத் தெரிய வருகிறது.

ஒரு செயலில் இறங்க வேண்டுமா? என்ற தயக்கம் எழுகிற போது அந்தத் தயக்கத்தைத் தழுவி வாழ்ந்தால் அதைத் தவிர்த்து விட வேண்டும்

சிக்கனமும், சிறு சேமிப்பும்

 ..*

.....................................................

சிக்கனம் என்பதற்கு ஆங்கில அகராதியில் "Frugality" என்று கூறுவார்கள். சிக்கனம் என்பதை பலவாறு நாம் விளக்கலாம். 

உலகின் மாபெரும் பொருளாதார மேதைகளுள் ஒருவராகிய வாரன் பஃபெட் ( Warren Buffet) சேமிப்புப் பற்றிக் கூறும் போது, இப்படிச் சொல்கின்றார்,

"உங்களின் வருமானத்தில், முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்; உங்கள் வருமானத்தில், சேமிப்புப்

நார் சத்துள்ள காய்கறிகள்

 * மற்றும் பழங்கள் – உடலுக்கு தரும் நன்மைகள்* 

நாம் தினசரி உணவில் சேர்க்க வேண்டிய முக்கியமான உணவுப்பொருள் "நார்" (Fiber) ஆகும். நார் செரிமானத்தையும், உடலின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் சக்தி வாய்ந்த ஒரு பகுதியாகும். நார் குறைவாக இருந்தால் மலச்சிக்கல், இரத்த சர்க்கரை உயர்வு, கொழுப்பு சேர்க்கை போன்ற பல சிக்கல்கள்

கானா வாழை

 **

*ஆண்களுக்கு அரு மருந்து !*

கானா வாழைக் கீரை என்றும் கன்றுக்குட்டி புல், கானாம் புல் என்று அழைக்கப்படும்

இந்த கானா வாழைக் கீரை ஆண்களுக்கு அருமருந்து, துவரம் பருப்புடன் சேர்த்து சாப்பிட்டால் பயனளிக்கும்

கானா வாழைக் கீரை ஒரு முக்கியமான கீரை. இதை கன்றுக்குட்டி புல் என்றும் சொல்வார்கள். ஏனென்றால், கன்றுக்குட்டி, பசுமாடு இந்த இலைகளை விரும்பி சாப்பிடும் என்பதால் இதை கன்றுக்குட்டி புல் என்றும் சொல்வார்கள்.

இந்த கானா வாழைக் கீரை அன்றாட உணவில், குறைந்தபட்சம்

உப்பு கடலையின் நன்மைகள்

 *:*

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது:

உப்பு கடலை இன்சுலினை ஒழுங்குபடுத்துவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு கைப்பிடி அளவு உப்பு கடலை சாப்பிடலாம். 

*மலச்சிக்கலுக்கு தீர்வு:*

நார்ச்சத்துக்கள் நிறைந்த உப்புக்கடலை செரிமானத்தை

Friday, May 16, 2025

விடத்தேர்(அ)விடத்தை

 *தினம் ஒரு மூலிகை 

கடுகை விட சிறிய இலைகளை கொண்ட மூலிகை மரம் மிகச்சிறு இலைகள் சிறகமைப்பு கூட்டில்களைக் கொண்ட முள்ளுள்ள சிறு மரம் பூங்கொத்து பஞ்சு போல் இரு பகுதிகளாக வெவ்வேறு நிறங்களில் வெண்மை

Monday, May 12, 2025

காண / உணர முடியாது.

 


பாறைக்கு இடையில் பாம்பு இருப்பது இந்த ஆணுக்கு தெரியாது.அதுபோலவே அந்த ஆணின் முதுகை பெரிய கல் ஒன்று அழுத்தியிருப்பது இந்த பெண்ணுக்கு தெரியாது.அந்த பெண் யோசிக்கின்றாள்:- “நான் கீழே விழப்போகின்றேன்,என்னை பாம்பு கடித்து விட்டதால் என்னால் மேலே ஏறவும் முடியாது.இந்த ஆண்

சிவப்புக் கௌபீனம்

அதென்ன சிவப்புக் கௌபீனம்? குருவாயூரப்பனின் லீலைகளில் அதுவும் ஒன்றாகும். 

முன்னொரு சமயம் ஒரு வயதான மூதாட்டி இருந்தாள். அவள் குருவாயூர்க் கண்ணனின் தீவிர பக்தை. அவள், ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் குருவாயூரப்பனின் ஸன்னிதிக்குச் சென்று தரிசனம் செய்து, மனமுருக வழிபடுவது வழக்கம். ஒரு நாள் “சீவேலி” தரிசனம் முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது பெருங்காற்றுடன் கனமழை பெய்தது. அந்த நாட்களில் சாலை விளக்குகள் கிடையாது. இருட்டில் வழி தவறிவிட்டது. மிகுந்த கவலையோடு, குருவாயூரப்பனின் நாமங்களைச் சொல்லிக்கொண்டே சென்று கொண்டிருந்தாள். அப்போது

மனம் தான் வாழ்வின் விளைநிலம்.!

 🟦🟦🟦🟦🔵🟦🟦🟦🟦

*இன்றைய சிந்தனை*


 மனம் தான் வாழ்வின் விளைநிலம்.

 *மத்தவங்க என்ன செய்யறாங்கன்னு உத்து உத்து பாக்காத வரை...*

*உங்க நிம்மதி உங்க கையில தான் இருக்கும். *

போரில் வெற்றி பெற்ற மன்னர் ஆணவம் கொண்டார் .

தன்னை யாராலும் வெற்றி கொள்ள இயலாது என்பதால் மன்னரின் ஆணவம் அதிகரித்தது. அதன் முடிவாக

தைராய்டு வருவதற்கான காரணங்கள் என்ன?

 🔵🔵🔵🔵🔵🔵🔵

*தைராய்டு வருவதற்கான காரணங்கள் என்ன?, அதற்கான தீர்வுகள்*

================

🔵 *தைராய்டு சுரப்பி*

தைராய்டு என்பது கழுத்தில் குரல்வளைக்குச் சற்றுக் கீழே பட்டாம் பூச்சி வடிவில் அமைந்துள்ள சிறிய சுரப்பி. தொண்டையில் மூச்சுக் குழாய்க்கு முன்பாக, குரல்வளையைச் சுற்றி இரு பக்கமும் படர்ந்து, ஒரு வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் அமைந்திருக்கும் சுரப்பியாகும். இதன் முக்கிய பங்கு தைராய்டு

நினைத்தாலும் நிறுத்த முடியுமா, என்ன?

 இன்றைய வாழ்க்கை நிலை...

🏃​​​​​🏃​​​​​🏃​​​​​🏃​​​​​🏃​​​​​🏃​​​​​🏃​​​​​🏃​​​​​🏃​​​​​🏃​​​​​🏃​​​​​⚅⚅


எல்லோரும் அதிவேகமாக ஓடுகிறார்கள்.


நவீனம் நடத்தும் பொருளாதார பந்தயத்தில் ஓடுவதற்கு தடங்கலாக இருந்த சொந்த ஊர்களை உதறித் தள்ளி விட்டு வேகமாக ஓடினார்கள்..


பந்தயம் கடினமாக இருந்த போது வேகத்தை மேலும் கூட்ட

Saturday, May 10, 2025

முள்ளிக்கீரை

 *தினம் ஒரு மூலிகை கீரை* 


இதில் இரண்டு வகை உண்டு தண்டு பச்சை நிறம் மற்றும் சிகப்பு நிற தண்டுடைய கீரை இலை கோணங்களில் முள்ளுள்ள கீரை செடி இலைகள் சற்று நீண்ட வடிவமுடைய இலைகளையும் நுனியில் பூங்கோத்திணை உடையது சாலை ஓரங்களில் தானே வளரக்கூடிய செடி செடி முழுமையும் மருத்துவ பயன் உடையவை பசியை

பிறரை மகிழ வைத்து நாம் மகிழ வேண்டும்

 🟫🟫🟫🟫🟤🟫🟫🟫🟫

…………………………………………….........

*'' பிறரை மகிழ வைத்து மகிழுங்கள்''*

......................................................


வாழ்க்கைப் பற்றிய புதிர்கள் ஏராளம் உள்ளன. அதில் ஒன்று மகிழ்ச்சியைத் தேடி மனிதனின் நீண்ட போராட்டம். 


ஏழை, பணக்காரன், அதிகாரம் படைத்தவர், பாமரன், அறிவாளி என எத்தனை விதமானவர்களை  அழைத்து வந்தாலும் அவர்களுக்குள்

வாழ்க்கை என்பது சுலபமா?

 🟩🟩🟩🟩🟢🟩🟩🟩🟩

தினம் ஒரு சிந்தனை

**

வாழ்க்கை என்பது அவ்வளவு சுலபமில்லை! என்கிறார் எழுத்துச் சித்தர் திரு.பாலகுமாரன் அவர்கள். 


அவர் சொல்லும் விளக்கம் இது தான்: “நீ சரியாக இருந்து விட்டால் வாழ்க்கையில் எல்லாம் சரியாகி விடாது. நீ சரியாக இருக்கிறாய், அல்லது சரியாக இருக்க முயற்சி செய்கிறாய் என்பது அடுத்தவர்களுக்குத் தெரிந்தால் போதும், உன்னைக் கலைக்க பல

சித்ரா பௌர்ணமி பற்றி சிறப்பு பதிவு

சித்திரகுப்தரின் ஆசிகளைப் பெற்று, உங்கள் எதிர்மறை கர்ம பதிவுகளை அழிக்கவும்.

*சித்ரா பௌர்ணமி 2025*

சித்ரா பௌர்ணமி என்பது சித்திரை மாதத்தில் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படும் ஒரு தமிழ் பண்டிகையாகும். இந்த நாள், மனிதர்களின் நல்ல மற்றும் கெட்ட செயல்களின் பதிவுகளைப் பராமரிப்பதாக நம்பப்படும் இந்து தெய்வமான சித்ரகுப்தரின் பிறந்த நாளாக நினைவுகூரப்படுகிறது.


 மரணக் கடவுளான  யம்ராஜனுக்கு கணக்கு வழக்குகளை

தீர விசாரிக்காமல் எதையும் நம்பாதீர்கள்

 🟦🟦🟦🟦🔵🟦🟦🟦🟦

…………………………………………….........

*..''*

...................................................


ஒரு நிகழ்வை நாம் நம்புகின்றோம் என்பதற்க்காகவும், விரும்புகின்றோம் என்பதற்க்காகவும், அப்படி நடக்க வேண்டும் என்று நம் எதிர்பார்ப்பு என்பதற்க்காக, மட்டும் அது உண்மையாகி விடாது.


எதையும் கேள்வி கேட்கின்ற,தீர விசாரித்து பரிசோதனை

தாக்குதல் நடத்தப்பட்ட 9 இடங்கள் எவை?

 ?

எந்தெந்த இடங்கள், எந்த அமைப்புகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது என்ற விவரங்கள்:

1. மர்கஸ் சுப்ஹான் அல்லா, பஹவல்பூர் - ஜெய்ஸ் இ முகமது அமைப்பு


2. மார்கஸ் தைபா, முரிட்கே -லஷ்கர் இ தொய்பா அமைப்பு


3. சர்ஜால், தெஹ்ரா கலான் - ஜெய்ஸ் இ முகமது

Monday, May 5, 2025

மிளகரணை

 *தினம் ஒரு மூலிகை *

சிறிய நீள் வடிவ காம்பற்ற முக்கூட்டு இலைகளை மாற்றடுக்கில் கொண்ட வளைந்த முட்களை மிகுதியாக உள்ள ஏழு கொடி இலைகள் கசப்பு சுவை உடையவை இலை காய் வேர்பட்டை மருத்துவ குணம்

Sunday, May 4, 2025

மாசிக்காய்

 *தினம் ஒரு மூலிகை *

 மாசிக்காய் மற்ற மரங்களின் காயை போல் பூவிலிருந்து காய்க்காது குறிப்பிட்ட சில மரங்களின் கிளைகளில் வளரும் ஒருவகை குடம்பிகள் சுரக்கும் திரவம் உறைந்து திரண்டு உருண்டையாக கெட்டிப்படும் இதுவே மாசிக்காய் ஆகும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் திசுக்களை இறுகச்

Thursday, May 1, 2025

மலைவேம்பு

 *தினம் ஒரு மூலிகை *

ஈட்டி வடிவ இலைகளையும் கொத்தான இளம் சிவப்பு மலர்களையும் உருளை வடிவ பழங்களையும் உடைய உயர்ந்து வளரும் மரம் இதன் எல்லா பாகங்களும் கசப்புத் தன்மை உடையவை இலை பட்டை வேர்பட்டை பூ பழம் மருத்துவ குணம் உடையது இலை

ரசித்து வாழுங்கள்

 *உங்கள் இல்லங்களில் குழந்தைகளின் இரைச்சல் சத்தங்கள் கேட்டு நீங்கள் அதிர்ப்தி அடையாதீர்கள்.*

குழந்தைகளின் அன்றாட சத்தங்களையும் சண்டைகளையும் கண்டு முகம் சுழிக்காதீர்கள்.

குழந்தைகளின் குறும்புத்தனங்களையும் கூக்குரல்களையும் ரசித்து வாழுங்கள்

சாக்லேட்டுக்காவும் சாண்ட்விச்சுக்காவும் அவர்கள் அடித்துக்கொள்வதை, பிடித்துக் கொள்வதை ரசித்து வாழுங்கள்.

கட்டில்களில் ஏறி மிதித்து விளையாடுவதையும், மெத்தையில் துள்ளிக் குதிப்பதையும்