*'' ..''*
....................................................
நம் எல்லோருக்குமே விரும்பாத ஒன்றைத் தான் வாழ்க்கை முதலில் கொடுக்கிறது. கடினமான வேலைகள் தான் உண்மையிலேயே நாம் யார் என்பதை நமக்குக் காட்டுகின்றன.
அதன் மூலம் நம்முடைய தனித்திறன்கள் என்ன என்று நமக்கும் இந்த உலகுக்கும் முதன் முதலாகத் தெரிய வருகிறது.
ஒரு செயலில் இறங்க வேண்டுமா? என்ற தயக்கம் எழுகிற போது அந்தத் தயக்கத்தைத் தழுவி வாழ்ந்தால் அதைத் தவிர்த்து விட வேண்டும்








