Thursday, February 27, 2025

சீதேவிசெங்கழுநீர்

 

*தினம் ஒரு மூலிகை* ** 

மாற்றடுக்கில் அமைந்த தனித்த பல வடிவ முழு இலைகளை உடைய மூக்குத்தி வடிவில் அரக்கு நிற மலர் குத்தினையும் உடைய குறும் செடி சீரா செங்கழுநீர் நெய்ச்சட்டி பூண்டு சகதேவி என்ற பெயர்களிலும் அழைப்பார்கள் செடி முழுவதும் மருத்துவ பயன் உடையது தாது சிதைவை அகற்றி

Monday, February 24, 2025

செவ்வாழையின் சிறப்பு

செவ்வாழையில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா?

குதிகால் வலிக்கு இந்த செவ்வாழை எப்படி உபயோகமாகிறது தெரியுமா? செவ்வாழையை பொறுத்தவரை, வைட்டமின் C, இரும்பு சத்து, நார்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் சத்துக்கள் உள்ளன.. 1 சிவப்பு வாழைப்பழத்தில் 90 கலோரிகள் இருக்கிறதாம்..சிவப்பு வாழைப்பழம்: சிவப்பு வாழைப்பழத்தில் அதிக அளவில் கலோரிகள் இல்லை என்பதால்தான், நார்ச்சத்து நிறைந்த உணவு பொருளாக விளங்குகிறது.. காலையில் டிபன் சாப்பிட முடியாதவர்கள்கூட, ஒரு செவ்வாழையை சாப்பிட்டால், அன்

கிராம்பு நீர்.

கிராம்புவில் உள்ள சத்துக்கள் என்னென்ன? கிராம்பு பயன்படுத்துவதன் நன்மைகள் என்னென்ன? கிராம்பு நீரில் தேன் கலந்து குடிக்கலாமா?

வெறும் கிராம்பு தண்ணீர் குடித்தால் ஏற்படும் ஆரோக்கியம் என்னென்ன? சுருக்கமாக பார்ப்போம். 

கிராம்புவில், கார்போஹைட்ரேட், புரோட்டின், கொழுப்பு, நார்ச்சத்து, இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம், சோடியம், தாமிரம், துத்தநாகம், செலினியம், மாங்கனீசு, தயாமின், வைட்டமின் B, A, E, K, கொழுப்பு அமிலங்கள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

புற்றுநோய்: முழுக்க முழுக்க ஆன்டிஆக்சிடென்ட் நிறைந்த பண்புகளை கொண்டது கிராம்புகள்.. புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்படக்கூடியது.. நுரையீரலை காக்கக்கூடியது என்பதால், ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க கிராம்பு முக்கிய மருந்தாகிறது. சர்க்கரை நோயாளிகள் இந்த கிராம்புவை தவிர்க்க கூடாது. ஏனென்றால், ரத்தத்திலிருந்து அதிகப்படியான சர்க்கரையை நீக்கி, சமநிலைக்கு கொண்டுவருகிறது. சர்க்கரை கட்டுப்பாட்டில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகளும் பரிந்துரை செய்கின்றன.


கல்லீரல்; உடல் கழிவுகளை வளர்ச்சிதை மாற்றம் செய்து அவற்றை வெளியேற்றுவதில் கல்லீரலுக்கு அதிக பங்கு உள்ளது. எனவே, இந்த கிராம்பில் உள்ள யூஜெனால், கல்லீரல் ஆரோக்கியத்தை தழைக்க செய்கிறது. அந்தவகையில், வெறும் வயிற்றில் 2 கிராம்பு சாப்பிட்டு வந்தால், கல்லீரல் பாதுகாக்கப்படும். கிராம்பு தண்ணீர் உடலுக்கு மட்டுமல்ல, சருமத்துக்கும் ஆரோக்கியத்தை தரக்கூடியவை.. கிராம்பு நீரை கொதிக்கவிட்டு தேன் கலந்து குடித்தால் அத்தனையும் மருந்தாகும்.. இரவில் தூங்கும் முன்பு 2 கிராம்புடன் வெந்நீர் குடித்தால், நிம்மதியான தூக்கம் வரும்..

நரம்பு மண்டலம்: கிராம்பு சிறிது எடுத்து, தண்ணீல்ல் 20 நிமிடம் கொதிக்கவைத்து வடிகட்டி சூடு ஆறவைத்து குடித்தாலே ஏகப்பட்ட மாற்றங்கள் நடக்கும். கிராம்பு தண்ணீர் குடிப்பதால் மன அழுத்தம் குறைவதுடன், நரம்பு மண்டலத்தை அமைதியாக வைத்து கொள்வதற்கு உதவுகிறது. அஜீரண கோளாறு நீங்கி, மலச்சிக்கல் பிரச்சனை சீராகிறது.

காது வலி உள்ளிட்டவை இருந்தாலும் தீர்ந்துவிடும். கை கால் நரம்புகள் இழுப்பது போன்ற தொந்தரவு இருந்தால், இரவில் வெந்நீருடன் கிராம்பு சாப்பிடலாம். இதனால், வளர்சிதை மாற்ற விகிதமும் அதிகரிக்க செய்து, உடல் எடையும் குறைய ஆரம்பிக்கும். கிராம்பில் நுண்ணுயிரிகள் எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக உள்ளன. இது வாயிலுள்ள பாக்டீரியாக்களை நெருங்க விடுவதில்லை.. பல்சொத்தை, ஈறு தொடர்பான நோய்களையும் விரட்டியடிக்கிறது. எனவேதான், டூத்பேஸ்ட்கள் தயாரிப்பதில் கிராம்பு முக்கிய மூலப்பொருளாகிறது. கிராம்பு எண்ணெய்யும் பயன்படுத்தப்படுகிறது.

தலைமுடி வளர்ச்சி: கிராம்பு தண்ணீரை முகத்துக்கு பயன்படுத்துவதால், அரிப்பு, எரிச்சல், அலர்ஜி நீங்கி சருமத்தின் நிறமும் அதிகமாகும்.. கிராம்பு தண்ணீரை தலைமுடிக்கும் பயன்படுத்தலாம்.. இதனால் தலைமுடி உதிர்வு குறையும்.. காரணம், கிராம்பு பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் பொடுகை எதிர்த்து போராடுவதுடன், அதிலுள்ள அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் எண்ணெய் உற்பத்தியை குறைக்க செய்யும்.. இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் அரிப்பு மற்றும் உச்சந்தலையில் எரிச்சலைத் தடுப்பதற்கு உதவுகிறது.

அறிஞர் சாக்ரடீஸ் கூறிய அறிவுரை!

பூமியில் பிறந்த ஜீவராசிகளில் பேசுகிற தன்மை மனித பிறவிகளுக்கு மட்டுமே அமைந்த வரமாகும். எங்கே? எப்படி ? எவ்வாறு ? நாம் பேசவேண்டும் என்பதற்கும் ஒரு திறன் தேவைப்படுகிறது.
அந்த திறனை வைத்து , நம்முடைய சமூக மாற்றத்திற்கு பல தலைவர்கள், அறிஞர்கள்… தங்கள் பங்களிப்பை சிறந்த முறையில் வழங்கி இருக்கிறார்கள். அவர்களது பேச்சுத் திறனை ... மக்களை நல்வழிப்படுத்த பழமொழிகளாக, வசனங்களாக, கவிதையாக, பாடலாக, இசையாக, காப்பியங்களாக படைத்து பகிர்ந்து உள்ளனர்.

ஆக… நாம் பேசுகின்ற பேச்சு...பேச்சாக இருக்

முத்துராமலிங்கத் தேவர் மீசையை எடுக்க காரணம் என்ன?




தமிழ்நாட்டின் தலைசிறந்த தலைவர்களில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரும் ஒருவர். இவரது ஆன்மீகப் பணி அளவிட முடியாதது. ஆன்மீகச் சொற்பொழிவு ஆற்றிய போது தேவர் மீசையை எடுக்க எது காரணமாய் சொல்லப்படுகிறது என்பதை விளக்குகிறது இந்தப் பதிவு.

முத்துராமலிங்கத் தேவர் மிகச் சிறந்த ஆன்மீகவாதி மற்றும் பேச்சாளர் என்பது அனைவரும் அறிந்த

இன்றைய நாளில் பிறந்தவர்.* (24-பிப்)

 *🪷

*ஜெ.ஜெயலலிதா.*

💫 தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்கள் 1948ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி மைசூரில் பிறந்தார்.


💫 தனது குழந்தை பருவத்திலிருந்தே, கல்வியில் சிறந்து விளங்கிய ஜெயலலிதா அவர்கள், சட்டம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் சூழ்நிலை காரணமாக சங்கர்.வி.கிரி அவர்கள் இயக்கிய *'எபிஸில்'*

Sunday, February 23, 2025

7 நாட்கள் - 7 ஜூஸ்கள்

 ✨: இன்சுலின் எதிர்ப்பை இயற்கையாக கையாளுங்கள் 🍏🍇🍊🍋🍌🍒🍆🌿

ஆயுர்வேதத்தில், உணவே மருந்தாகும். சரியான உணவுகள் இன்சுலின் நிலையை சமநிலைப்படுத்தவும், மெட்டபாலிசத்தை மேம்படுத்தவும், நீரிழிவு மேலாண்மையை ஆதரிக்கவும் உதவும். இன்சுலின் எதிர்ப்பு என்பது டைப் 2 நீரிழிவிற்கும் பல மெட்டபாலிக் கோளாறுகளுக்கும் முக்கிய காரணமாகும். ஆனால், இதை நம்முடைய பாரம்பரிய இயற்கை சாறுகளால் எளிதாக சமாளிக்க

மூல நோய் மற்றும் மலச்சிக்கல்

 🟡🟡🟡🟡🟡🟡🟡

*மூல நோய் மற்றும் மலச்சிக்கல்  வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்*

*மூல நோயிற்கான உணவு முறையகள்...*

🟠 *ஆரம்ப நிலையிலேயே இதிலிருந்து விடுபட, உணவு மூலம் சரி செய்து கொள்ளலாம்*

🟡 *தண்ணீர்...*

பொதுவாக, எல்லோருமே ஒரு நாளைக்கு குறைந்தபட்சம், 1-2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். மூல நோய் உள்ளவர்கள் தினசரி

கோடைக்காலம் வந்து விட்டால்

கோடைக்காலம் வந்து விட்டால் வெப்பம் தாளாமல் அம்மை நோயும் வர ஆரம்பித்துவிடும். அதற்கு சில மருந்து வகைகளை தெரிந்து வைத்துக்கொண்டால் அதிலிருந்து நிவாரணம் பெற உதவியாக இருக்கும். அதனைப் பற்றி இனி காணலாம்.

* ஓரிரு தாழம்பூவை பொடியாக நறுக்கி ஒரு லிட்டர் நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பிறகு அதைக் கொதிக்க வைத்து வடிகட்டி தேவையான அளவு கற்கண்டு கலந்து தேன் பதமாய் (தாழை மணப்பாகு) காய்ச்சி வைத்துக் கொண்டு 30 மில்லியில் சிறிது

சிவனார் வேம்பு

 *தினம் ஒரு மூலிகை* **

மிகவும் சிறிய முட்டை வடிவ இலைகளையும் சிவப்பு நிற பூக்களையும் கொத்தான காய்களையும் சிவப்பு நிற தண்டினையும் உடைய மிக சிறு செடி  சிவனான வேம்புதனைச் செப்பக்கேளு செந்தணலின் மேனியாயஞ் சிவனார் வேம்பு இது பாடல் வரி தாவரத்தைப் பறித்த அன்றே உலர்த்தாமல் எரித்தாலும் புகையை கக்கும் மூலிகை அன்றேறித்தான் பூண்டு என்றும் அழைப்பார்கள் செடி முழுவதும் மருத்துவ பயன் உடையது

குழந்தையின்மை போக்கும்... வாழைப்பூ

கர்ப்பப்பை காக்கும்... ஆயுள் கூட்டும்... !

பூக்கள், இயற்கையின் படைப்பில் முக்கியமானவை. அவை காதலுக்குச் சாட்சியாகவும், நறுமணம் தரும் பொருளாகவும், பெண்கள் சூடிக் கொள்வதால் அவர்களது அழகை மெருகேற்றும் ஒரு பொருளாகவும், தமிழர்களின் விழாக்களில் முக்கிய இடம் பிடிக்கும் பொருளாகவும் பயன்படுகிறது. இவை எல்லாவற்றையும்விட, பூக்கள் நம் நோய் தீர்க்கும் மருந்தாகும். உயிர் காக்கும் கவசமாகவும் பயன்படுகின்றன. அந்த வகையில் நம்

சனிபகவானை நேருக்கு நேர் நின்று வழிபடலாமா?

பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானை சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகரானவர் சனி பகவானே ஆவார்.

பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த, ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனியாகும்.

நவகிரகங்களில் மிகவும் முக்கியமான பாவகிரகமாக சனி கருதப்படுகிறார். சனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது. அப்படிப்பட்ட சனிபகவானின் பார்வையை, சக்தியை நம்மால் தாங்கிக்கொள்ள இயலாது. அதனால் சனிபகவானை நேருக்கு

தியானத்தில் வெற்றி பெற

 *தியானத்தில் வெற்றி பெற பக்தி உதவுகிறதா ? புலனடக்கம் உதவுகிறதா ?*

மலர்ந்த இதயத் தாமரையில் போய் நம் மனமானது குவிகின்ற நிலையே தியானம்.

பதில் - உண்மையான பக்தனுக்கு புலனடக்கம் தானே அமைந்து விடும். பக்தி என்பது நம் மேல் நிலை மனதை செயல்படச் செய்யும் யுக்தியே

60 வயதிலும் திடமாக வாழ


60 வயதிலும் திடமாக வாழ இந்த ஒரு கீரையை தவறாமல் சாப்பிடுங்க!

பச்சை பசேல் என்று அழகாக இருக்கும் இந்த பச்சை நிற இலைகளில் மருத்துவ நன்மைகள் ஏராளமாக உள்ளன. நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ இந்த கீரையை தவறாமல் சாப்பிடுங்கள்…

சருமத்தை இளமையாக வைத்திருக்கவும், நோய்கள் அண்டாமல் இருக்கவும் சுலபமான ஒரு வழியை தேடுகிறீர்களா? ஆம் என்றால், கீரையை உங்கள் உணவில் கட்டாயமாக சேர்த்துக் கொள்ளுங்கள். கீரையை சூப், சாலட் அல்லது கடையல் செய்து சாப்பிடலாம். இதனை சாப்பிட்டு வர

ஆத்திரம் அழிவைத் தரும்

 🟦🟦🟦🟦🔵🟦🟦🟦🟦

..............................................

*''...!"*

......................................

'ஆத்திரம்' என்பது பரபரப்பு அல்லது சினம் எனலாம். ஆத்திரம் கொண்டவன் எப்போதும் பரபரப்பு உடையவனாகவோ, அல்லது கோபமுடையவனாக இருப்பான்..

அப்போது அவன் செய்யும் எந்த செயலும் தோல்வியில் தான் முடியும். மற்றும் அவ்வேளையில் எதையும் தீர அல்லது நன்கு ஆலோசிக்கும் நிலையில் அவன் இருக்க மாட்டான், அதனால் அவ்வேளையில் அவன்

Saturday, February 22, 2025

ஜாதிக்காய்

 *தினம் ஒரு மூலிகை*

நரம்பு மண்டலத்தோட ஆரோக்கியத்தை ஜாதிக்காய் சிறப்பாக்குகிறது ஒரு சிட்டிகை ஜாதிக்காய் தூளை பசும்பால கலந்து இரவு படுக்கும் போது சாப்பிடுவது மன அழுத்தத்தை போக்கி நரம்பு வன்மையையும் நல்ல தூக்கத்தோடும் தரும் குழந்தையின்மை ஆண்களின் விந்து எண்ணிக்கை குறைந்து வருவது

Thursday, February 20, 2025

சதக்குப்பை -தினம் ஒரு மூலிகை

 **

 தட்டையான விதைகளை உடைய குறும் செடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இதன் இலையை சோகி கீரை எனப்படும் இலைகள் இசிவு அகற்றும் இலை விதை ஆகியவை மாதவிலக்கு தூண்டுதல் சிறுநீர் பெருக்குதல் வீக்கம் கரைத்தல் வயிற்று

Friday, February 14, 2025

காதல் செய்வீர்

 


காதலினால் மானுடர்க்குக் கலவியுண்டாம், 

கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும், 

காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம், 

கானமுண்டாம், சிற்ப முதற்

Wednesday, February 5, 2025

முக்கிய அவசர உதவி எண்கள்!

 🧞‍♂️நமது ஒவ்வொரு கைபேசியிலும் கண்டிப்பாக சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கிய அவசர உதவி எண்கள்!


1. அவசர உதவி அனைத்திற்கும் - 112


2. வங்கித் திருட்டு உதவிக்கு - 9840814100


3. மனிதஉரிமைகள் ஆணையம் - 044-22410377


4. மாநகரப்பேருந்தில அத்துமீறல் - 09383337639


5. போலீஸ் SMS - 9500099100


6. போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS - 9840983832


7. போக்குவரத்து விதிமீறல்