Monday, March 4, 2024

இயற்கையும் உடலும் -நமக்கு நாமே மருத்துவர்

நம் தொப்புள் என்பது நம்மை படைத்தவர் நமக்கு கொடுத்துள்ள அற்புத விந்தை.*


அகத்தின் அழகு 

முகத்தில் தெரியும்....


62 வயது முதியவர் ஒருவருக்கு இடது கண் பார்வை மிக மோசமாக இருந்தது. இரவு நேரங்களில் மிகவும் சிரமப்பட்டார். கண்  பரிசோதனை செய்துவிட்டு அவரது கண்கள் மிகவும் நன்றாக இருக்கிறது ஆனால் கண்களுக்கு இரத்தம் கொண்டு வரும் நரம்புகள் வறண்டு விட்டதால் 

மீண்டும் பார்வை  என்றும்….❗


*அறிவியல் படி, கருவுற்றவுடன் முதல் அணு உருவாகும் இடம் தொப்புள் தான்.* 



தொப்புள் உருவானவுடன், அது தாயின் தொப்புள் கொடி உயிர் கொடியாக இணைக்கப்படுகிறது….


*நமது தொப்புள் உண்மையிலே ஆச்சரியப்படும் ஒன்று தான்.*


அறிவியல் படி, ஒரு மனிதன் இறந்தவுடன் 3 மணி நேரத்திற்கு தொப்புள் வெதுவெதுப்பாக இருக்குமாம். காரணம் *ஒரு பெண் கருவுற்றதும், பெண்ணின் தொப்புள் மூலம் குழந்தையின் தொப்புள் வழியாக கருவிலுள்ள குழந்தைக்கு ஊட்டச்சத்து வழங்கப்படும்.*


முழுமையாக ஒரு கரு குழந்தையாக உருவாவதற்கு குறைந்தது  270 நாட்கள் அதாவது 9 மாதங்கள் முதல் 10மாதங்களும் ஆகின்றன….


நமது உடம்பில் உள்ள அனைத்து நரம்புகளும் தொப்புளுடன் இணைவதற்கு இதுவே காரணம். 



*தொப்புளே நமது கருவில் முதல் உருவாக்கம் உடம்பின் குவியப்புள்ளி. அதுவே உயிரும் கூட….*


தொப்புளுக்குப் பின்னால் 72000 க்கும் அதிகமான நரம்புகள் உள்ளன. 


நமது உடம்பில் உள்ள இரத்தத்தட்டுகளின் எண்ணிக்கை புவியின் இரு மடங்கு சுற்றளவிற்குச் சமம்…

   

தொப்புளில் எண்ணெய் போடுவதன் மூலம் கண்கள் வறட்சி, குறைந்த கண்பார்வை, கணையம் சீரற்றத் தன்மை, குதிகால் மற்றும் உதடு வெடிப்பு, முகப் பொலிவின்மை, பளபளப்பான முடியின்மை, மூட்டுவலி, நடுக்கம், உடல் சோர்வு,  முழங்கால் வலி, வறண்ட சருமம் ஆகியவைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்….


 

*கண்கள் வறட்சி நீங்க, குறைந்த பார்வை சரியாக.. பளபளப்பான தலைமுடி பெற... மெருகூட்டப்பட்ட  சருமம் பெற...*


இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் 3 துளி சுத்தமான நெய் அல்லது தேங்காய் எண்ணெய் தொப்புளில்  விட்டு ஒன்றரை இன்ச் தொப்புளைச் சுற்றி பரவவிடவும்…..


*முழங்கால் வலி குணமடைய*


இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் சிலர் உடலுக்கு ஏற்ப 3 துளி விளக்கெண்ணெய் &  நல்லெண்ணெய் தொப்புளில்  விட்டு *வலி உள்ள இடங்களையும்* சுற்றியும் தடவ வேண்டும் ….


*நடுக்கம் மற்றும் சோர்வு, மூட்டுவலி மற்றும் வறண்ட, சருமத்திலிருந்து நிவாரணம் பெற...*


*தொப்புளில் ஏன் & என்ன  எண்ணெய் விட வேண்டும்?…*


எந்த நரம்பில் இரத்தம் வறண்டு உள்ளதோ அதனை உங்கள் தொப்புளால் கண்டுபிடிக்க இயலும். 


அதனால் தொப்புள் அந்த எண்ணெயைக் குறிப்பிட்ட வறண்ட நரம்பிற்கு அனுப்பி திறக்கச் செய்கிறது.


*சிறு குழந்தைக்கு வயிறு வலியென்றால், பெரியவர்கள் எண்ணெய் தொப்புளை சுற்றி தடவுவது வழக்கம். சில நிமிடங்களில் குணமாகும்.*


உணவுக்குப் பின் இரண்டு மணி நேரம் கழித்து பயன்படுத்துவது மிக மிக நன்று


வயது , இருப்பிடம் ,

 செய்யும் வேலைகளுக்கு ஏற்ப நமது உடலில்

 நெய்

 தேங்காய் எண்ணெய்

 விளக்கெண்ணெய்

 நல்லெண்ணெய்

 கடுகு எண்ணெய்.

No comments:

Post a Comment