பத்திக்கும், மதிப்பிற்கும் உரிய இடம் கோவில் மட்டுமல்ல...
நாம் பணிபுரியும் இடமும் தான். ஊழல் செய்து அதன் புனிதத்தைக் கெடுக்காதீர்கள்!!
🏚️ *நாளும் ஒரு வீட்டு பண்டுவம்*
படர் தாமரை, கருவளையம் ஆகியவற்றை வேப்ப எண்ணெய் தேய்ப்பதன் மூலம் குணப்படுத்தலாம்.
📰 *நாளும் ஒரு செய்தி*
மழைத்துளியில் *'உயிர்ச்சத்து B12'* நிறைந்துள்ளது.
🥘 *நாளும் ஒரு சமையல் குறிப்பு*
சாம்பார் செய்யும்போது காய்கறிகள் நன்றாக வெந்த பிறகே புளித் தண்ணீரை சேர்க்க வேண்டும்.
💰 *நாளும் ஒரு பொன்மொழி*
தோல்வியிலிருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்றால் அதுதான் உண்மையான தோல்வி!
No comments:
Post a Comment