➖➖➖➖➖➖➖➖➖➖
🤔 **
தங்க நாற்காலியின்
முன் கை கட்டி நிற்பதை விட....
நம் உழைப்பினால் ஆன தகர நாற்காலியில் கால் மேல் கால் போட்டு உட்காருவதே உத்தமம்..........!!
🏚️ *நாளும் ஒரு வீட்டுப் பண்டுவம்*
வெந்தயத்தை ஊற வைத்து
தலையில் தேய்த்துக் குளித்தால் தலை முடி நன்றாக வளரும்.📰 *நாளும் ஒரு செய்தி*
நெருப்புக்கோழி மணிக்கு சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும்.
🥘 *நாளும் ஒரு சமையல் குறிப்பு*
தோசை மாவு அரைக்கும் போது சிறிதளவு கடலைப் பருப்பை சேர்த்து அரைத்தால், தோசை பொன்னிறமாக வரும்.
💰 *நாளும் ஒரு பொன்மொழி*
நேரத்தைத் தள்ளிப் போடாதே; தாமதத்தால் அபாயமான முடிவே ஏற்படும்.
*-ஷேக்ஸ்பியர்*
📆 *இன்று செப்டம்பர்10-*
▪️ *உலக தற்கொலைத் தவிர்ப்பு நாள்.*
▪️ *உலக எழுதுகோல் நாள்.*
➖➖➖➖➖➖➖➖➖➖
No comments:
Post a Comment