Friday, November 28, 2025

காய்கறிகளின் மந்திரி சபை

 

இதுவரை யாரும் சொல்லி தராத காய்கறிகள் பயன்படுத்தி மருந்து மாத்திரைகள் எதுவும் இல்லாமல் வாழ் நாள் முழுவதும் ஆரோக்கியமாக வாழ 

காய்கறிகளின் மந்திரி சபை

💺 பிரதமமந்திரி : 

💪 அரசாணிக்காய் 

🌞 தசை மண்டலம்.


💺 உள்துறை அமைச்சர் : 

👇 பீர்க்கங்காய் 

🌞 நிணநீர்

இன்றைய காலை  நேர சிந்தனை இதோ உங்கள் பார்வைக்கு

வலி, வேதனை, ஏமாற்றம் எல்லாம்

வாழ்க்கையின் இறுதிக்கட்டமல்ல. 💫

வாழ்க்கையைப் புரிந்துக் கொண்டு

பயணிப்பதற்கான முயற்சிக் கட்டம் அது. 🚶‍♂️✨

தயங்குபவர்களுக்கும், பயப்படுபவர்களுக்கும்,

யோசிப்பவர்களுக்கும் இந்த

Tuesday, November 25, 2025

ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுங்கள்

 🟩🟪🟩🟪🟩🟪🟩🟪🟩

 ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுங்கள். 

*வழியே இல்லாமல் வாழ்க்கை அமைந்து விட்டதே என்று எண்ணாதே....*

*பறக்கும் திசை எல்லாம் பாதை தான் பறவைக்கு....*


 *நல்லவர்களிடமிருக்கும்*

*நிரந்தரமான கெட்ட பழக்கம்,*

*எல்லோரையும்*

*நல்லவர்கள்

Tuesday, November 11, 2025

பாம்புகளுடன் சண்டை

 ஒற்றுமையின் பாடம்-

A Lesson in Unity-Modern Moral Stories

A Lesson in Unity-Modern Moral Stories in tamil in tamil font and pdf

ஒரு ராஜாவா இந்த காட்டு விலங்குகளோட பிரச்னைய தீர்த்து வைக்குறதே சிங்கத்துக்கு பெரிய வேலையா போச்சு ,அதனால எப்படியாச்சும் காட்டு விலங்குகளுக்குள்ள நட்ப ஏற்படு

ரோஜா செடியில் தேன்

 The Boy and the Rose Bee:-

ஒரு மிக பெரிய மலையில இருக்குற காட்டுக்கு பக்கத்துல ஒரு சின்ன கிராமம் இருந்துச்சு

அந்த கிராமத்துல ஒரு வயசான தாத்தாவும் அவரோட குட்டி பேரனும் வாழ்ந்துகிட்டு வந்தாங்க.

அந்த கிராமத்துல இருக்குறவங்க

அர்த்தம் பொதிந்த அக்கால பழமொழிகள்

அர்த்தம் பொதிந்த அக்கால பழமொழிகளும்; தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட இக்கால புதுமொழிகளும்!

பழமொழி என்பது ஏதாவது ஒரு செய்கையை குறிக்கவும், ஒரு செயலுக்கு விளக்கம் தரவும் சொல்லப்படுகிறது. பழமொழிகள் அனுபவத்துடன் சேர்த்து அறிவுரையையும் சொல்லும். கிராமப்புறங்களில் ஒருசில செய்கையை குறிக்கவும், அதன் மூலம் கருத்து சொல்லவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நம் முன்னோர்கள் பழமொழிகளை சொல்லி வைத்தனர். பழமொழிகள் ஒவ்வொன்றும் அர்த்தம் பொதிந்தவை.

1. குருவிக்கு தக்கன ராமேஸ்வரம்: 
நம்முடைய தகுதிக்கும் வசதிக்கும் தகுந்ததுதான் கிடைக்கும் என்னும் அர்த்தத்தில் இந்த பழமொழி உபயோகப்படுத்தப்படுகிறது. குருவிக்கும் ராமேஸ்வரத்திற்கும் என்ன சம்பந்தம்? ஒன்றும் இல்லையே. 'குறி வைக்க தப்பாது ராமசரம்' என்பதே உண்மையான பழமொழி. ராமனின் அம்பு (ராமசரம்) குறி வைத்துவிட்டால் தப்பாது இலக்கை

மங்கு குரங்கின் வெற்றி-Mangu’s Jungle Triumph

மங்கு ஒரு சுட்டி குரங்கு ,அது ஒரு மிக பெரிய காட்டுல தன்னோட அம்மாகூட வாழ்ந்துகிட்டு வந்துச்சு

 Introduction to Mangu

அதுக்கு ஞாபக மறதி அதிகமா இருந்துச்சு ,அதனால அதுக்கு தன்னம்பிக்கையே இல்லாம எப்பவும் சோர்ந்தே இருந்துச்சு ,அவுங்க அம்மா சொன்னாங்க உலகத்துல குறை இல்லாதவங்களே இல்லை ,உனக்கு இருக்குறது சின்ன குறை தொடர்ந்து முயற்சி செய்தன்னா நீயும் வாழ்க்கையில உயர்ந்த இடத்துக்கு போகலாம்னு சொ