ஒரு நாள் பசுவதை செய்யும் இடத்தில் ஒருவன் கோமாதாவை ஸம்ஹாரம் செய்வதற்கு வந்தவுடன் கோமாதா அவனை பார்த்து சிரித்தது.
அதை பார்த்து அவன் கேட்டான். நான் உன்னை ஸம்ஹாரம் செய்ய வந்துள்ளேன், அது
அதை பார்த்து அவன் கேட்டான். நான் உன்னை ஸம்ஹாரம் செய்ய வந்துள்ளேன், அது
🌈🌈திருமணமாகாத அரசு ஊழியர் மரணமடைந்தால் அவரது சகோதரர் அல்லது சகோதரிக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கலாம் - RTI கடிதம்.
🌈🌈தொடக்கக் கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு அட்டவணை மற்றும் கலந்து கொள்ள வேண்டியர்கள் முன்னுரிமை எண் வெளியீடு.
🌈🌈உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதி
புழல் சிறையில் இருந்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், பரிசோதனைக்கு பிறகு மருத்துவர்கள் பரிந்துரையை அடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதி
ரகசியமா நிலம் வாங்குங்க. ரகசியமா வீட்டைக் கட்டுங்க. அப்புறம் கிரஹப்ரவேசத்துக்கு எல்லோருக்கும் சொல்லுங்க. அதுவரைக்கும் வாயை திறக்காதீங்க .
ரகசியமா காலேஜ் தேடுங்க,.. நல்ல கோர்ஸ்ல சேருங்க. அப்புறம் எல்லோருக்கும் சொல்லுங்க. அதுவரைக்கும் வாயை
1. பறவைகள் அதிகாலையில் எழுந்து சீக்கிரம் தூங்கும் பழக்கம் உடையவை.
அதிக தூக்கம் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. தூக்கமின்மை மனச்சோர்வுக்கு வழிவகுக்கிறது. சீக்கிரம் தூங்குங்கள். காலையில் சீக்கிரம் எழுந்து பழகுங்கள். ஒவ்வொரு நாளும் உங்கள் வெற்றி, மற்றும் இலக்குகளைப் பற்றி சிந்தியுங்கள்.
2. பறவைகள் தங்கள் தினசரி உணவைப் பெற கடினமாக உழைக்கின்றன.
யாருக்காகவும் காத்திருக்காதீர்கள். உங்கள் உழைப்பை
* *பேய் மிரட்டி (அ) பெரும் தும்பை*
* எதிர் அடுக்கில் அமைந்த எழுதிய வெகுட்டல் மனம் உடைய சற்று வட்டமான இலை உடைய இனம் ஒற்றை பேய்மிரட்டி எனவும் வெது படைக்கு எனவும் அழைக்கப்படும் இலை நீளமாக இருப்பதை இரட்டை பேய்மிரட்டி என்றும் அழைப்பார்கள் முறையே ஆண் பெண் என்று கருதப்படுகிறது ஆண் பிள்ளைகளுக்கு
எனக்குத் தெரிந்த எளிதில் கிடைக்கும் 10 மூலிகைகளை குறிப்பிட்டுள்ளேன்👇👇👇
1)ஆவாரை
"ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ " என்பது பழமொழி…
அந்த காலத்தில் வயல் வேலைக்குச் செல்லும் பெண்கள் தலையில் இந்த பூவை சூடிக்கொள்வர்..இது ஒரு விதமான குளிர்ச்சியை உண்டாக்கும்
மரம் சற்று நீண்ட எதிர் அடுக்கில் அமைந்த இலைகளையும் உருண்டையான உள்ஓடு உள்ள சதை கனிகளையும் உடைய மரம் கடற்கரையிலும் ஆற்றங்கரையிலும் தானே வளர்கிறது தோட்டங்களிலும் வளர்ப்பது உண்டு இலை பூ
முக்கூட்டு இலைகளை கொண்ட நிலம் படர் சிறு செடி இலை புளிப்புச் சுவையுடன் இருக்கும் கீரையாக சந்தைகளில் விற்கப்படுவதுண்டு இலைகள் மருத்துவ பயனுடையவை இம்மூலிகை காய சித்தி
_**_
🍁🍁🍁
*1. ஆணவத்தை அழிக்கும் செவ்வந்தி பூ:*
செவ்வந்திபூ, மனதை சுண்டி இழுக்கின்ற அதன் வண்ணங்களும் மனதில் தெய்வீகத்தை பரப்புகின்ற அதன் மணமும் நம்மை மற்றொரு உலகுக்கு அழைத்து செல்கிறது.
கடவுளுக்கு அர்பணிக்கும் மலர்களில் தனக்கென ஒரு இடத்தை
இலையானது மூல நோய் சர்க்கரை நோய் உடல் சூடு சிறுநீரில் விந்து வெளியேறல் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகள் குணமாக்கும் கிராமப்புறங்களில் அதிக அளவில் பெண்களின் வெள்ளைப்படுதலுக்கு பழம் பாசி மருந்தாக பயன்படுகிறது இதை நிலத்துத்தி என்றும் அழைக்கப்படும் இலைகள் இதய வடிவில் பச்சை நிறத்தில் காணப்படும் இதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் ஐந்து இதழ்களை உடையதாகும் உடல் சூடு குறைய இலையை நன்கு அரைத்து அதனை தலையில் தேய்த்து குளிக்கலாம் இதனால் உடல் சூடு குறையும் முகம் அழகு பெறும் உடலின் வெப்பத்தை சமநிலையாக்க உதவுகிறது கட்டிகள் கரைய இலையுடன் பச்சரிசி சேர்த்து நன்கு அரைத்து அதனை குழப்பி கட்டிகள் மீது வைத்து கட்டி வர அவை பழுத்து உடையும் மூல சூடு நீங்க இலை 20 கிராம் எடுத்து நன்கு அறிந்து அரை லிட்டர் பாலில் வேகவைத்து வடிகட்டி அதனுடன் சிறிது எலுமிச்சம் சாறு கலந்து மூன்று வேளை சாப்பிட குணமாகும் 20 மில்லி அளவில் குழந்தைகளுக்கு காலை மாலை என இருவேளை கொடுக்க ரத்தக்கழிச்சல் சீத கழிச்சல் ஆசனம் வெளித்தள்ளுதல் ஆகியவை குணமாகும் நன்றி.
மெல்லிய காம்புள்ள இலைகளை எதிர் அடுக்கில் கொண்ட குறும் செடி குத்தான வெண்ணிற மலர்களை உச்சியில் கொண்டது புதர்காடுகளிலும் பெரும் காடுகளிலும் தானே வளர்கிறது இலை காய் வேர் மருத்துவ பயன் உடையவை இலை சிறுநீர் பெருக்கி
சிந்தனை துளிகள்*
எவ்வளவு காலம் உறவுகளாக இருந்தோம் என்பதை விட எவ்வளவு காலம் உறவில் உண்மையாய்
இருந்தோம் என்பதே முக்கியமாகும்.!
அன்பாக பழகுவதை மறந்து...
அளவாக பழகுவதற்கு கற்றுத்தருகிறது...
சில அனுபவங்கள்.!!
அடுத்த வரை ஏமாற்றிவிட்டோம் நாம் சந்தோஷமாய்
உடலைப் போலவே மனமும் ஆரோக்கியமாக இருத்தல் அவசியம். உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க தினமும் நாம் அழுக்குபோக தேய்த்து குளிக்கின்றோம். மன ஆரோக்கியத்தை பாதுகாக்க என்ன செய்கிறோம்? மனமும் உடலும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் உள்ளவை. ஆரோக்கியத்தில் இரண்டு பக்கங்கள் அவை. உடல்
அளவுக்கு மீறிய நம்பிக்கையோ
அல்லது உரிமையோ தான் எல்லா
அவமதிப்புகளுக்கும் காரணமாகிறது.
எனவே,
எதிலும் அளவோடு இருந்தால் எவ்விதமான
பாதிப்புகளும் இல்லை.!
சூழ்நிலை மாறும் போது
சிலரது வார்த்தைகள் மாறும்...
பலரது முகங்கள் கூட மா
_*!*_
🍁🍁🍁
தமிழுலகில் முத்தான கீர்த்தனம் மற்றும் குரு மரபுகளுக்குத் தந்தையாகவும் விளங்கியவர் முத்துத்தாண்டவர். சோழநாட்டு சீர்காழியில் 1525ம் ஆண்டு பிறந்த இவர், தாண்டவர் என்கின்ற இயற்பெயரைக் கொண்டவர். தன்னுடைய இளமைக்காலத்தில் சூலை நோயால் சற்று சிரமப்பட்டாலும், தனது பரம்பரை சொத்தாகிய சிவ சிந்தனையிலிருந்து மாறாதவராய் தினமும் தோணியப்பரைக் கண்டு பாடுவதும் அவர் முன்பு ஆடுவதுமாக கோயிலிலேயே பல மணி நேரத்தை கழித்து வந்தார்.
இப்படி ஒரு நாள் இரவு வழிபாடு முடிந்த பின்னர் உணவு
இன்றைய நாள்
👨⚕️ ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ஆம் தேதி இந்திய மருத்துவ சங்கம் சார்பில் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
👨⚕️ வங்காள முன்னாள் முதலமைச்சர் டாக்டர் பி.சி.ராயின் பிறப்பு மற்றும் நினைவு தினத்தை நினைவுகூறும் வகையிலும், மக்களுக்கு சேவை செய்து வரும் அனைத்து மருத்துவர்களுக்காகவும் இந்த நாள் அர்ப்பணிக்கப்படுகிறது.
*தேசிய பட்டய கணக்காளர் தினம்.*
🖋 ஒவ்வொரு ஆண்டும் தேசிய பட்டய கணக்காளர் தி
3 (அ)5 கூட்டு இலைகளை எதிரடிக்கில் பெற்ற சிறு மரம் இதில் வெண்ணொச்சி கருநொச்சி நீல நொச்சி மூவிலை நோக்கி என பல உள்ளன இதில் வெண்ணொச்சியை பற்றி பார்ப்போம் இலைகள் வெகுட்டல் மனம்
*
இன்றைய நாள்.
(30-ஜூன்)
**
🌟 ஒவ்வொரு ஆண்டும் உலக சமூக ஊடக தினம் ஜூன் 30ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
🌟 மக்கள் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சமூக ஊடகங்களை பெருமைப்படுத்தும் விதமாக உலக சமூக ஊடக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
🌟 சமூக நீதி மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிக்கவும், சமூகங்களைக் கட்டியெழுப்பவும், சமூக ஊடகங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இது
(30-ஜூன்)
*மைக் டைசன்.*
💪 உலகப் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் (Mike Tyson) 1966ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ப்ரூக்ளினில் பிறந்தார்.
💪 குத்துச்சண்டை போட்டிகளில் தனது முதல் 28 போட்டிகளில் 26-ல் வென்றார். இவர் உலக ஹெவிவெய்ட்(heavyweight) சாம்பியன் பட்டம் வென்று 'உலகின் இளம் சாம்பியன்' என்ற பெருமையை பெற்றார்.
💪 ஒரே நேரத்தில் உலக பாக்ஸிங் அசோசியேஷன்
தமிழ்நாட்டின் புதிய பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக பொறுப்பேற்க உள்ள செயல் சிங்கம் மதிப்புமிகு திரு கண்ணப்பன் அவர்களுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில அமைப்பின் சார்பில் இனிய நல்வாழ்த்துக்கள் ..
🟥🟦தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக திரு கண்ணப்பன் அவர்களும்,
👉தொடக்கக் கல்வி இயக்குனராக திரு சேதுராம வர்மா அவர்களும்,
👉தேர்வுத்துறை இயக்குனராக திருமதி லதா அவ
**
(29-ஜூன்)
*பி.சி.மகாலனோபிஸ்.*
🎎 இந்தியாவின் ஆரம்பகால வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய கணித மற்றும் புள்ளியியல் மேதை பிரசாந்த சந்திர மகாலனோபிஸ் (Prasanta Chandra Mahalanobis) 1893ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார்.
🎎 இவருடைய பிறந்த நாள் தேசிய புள்ளியியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இவர் கொல்கத்தாவில் இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தை 1931ஆம் ஆண்டு நிறுவினார். மகா
( 29.06.2024 )
நாம் ஒருவருக்கு உதவி செய்யவில்லை என்றாலும் கெடுதல் செய்யாமல் இருந்தாலே போதும்..’
இதே அறிவுரையை யாராவது உங்களிடம் சொல்லி இருப்பார்கள், இல்லாவிட்டால் நீங்களாவது யாரிடமாவது கூறி இருப்பீர்கள்.
இந்த சிந்தனை இன்று நேற்று தோன்றியத
**
சிக்கன் - 3/4 kg
தேங்காய் துருவல் - கால் மூடி
முந்திரிபருப்பு - 8
கசகசா - 1 ஸ்பூன்
தாளிப்பதற்கு பட்டை,சோம்பு சிறிதளவு
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
தேங்காய் எண்ணெய் - 5
சாருள்ள மிக சிறு இலைகளை எதிர் அடுக்கில் கொண்டு சிறிய நீல நிற மலர்களை உடைய மிக குறுஞ்செடி நீர் உள்ள இடங்களில் தானே வளர்கிறது இலையே மருத்துவப் பயனுடையது சிறுநீர் பெருக்குதல் மலம் விளக்குதல் காமம் பெருக்குதல் ஆகிய
_*!*_
🍁🍁🍁
கொடிமரம் என்பது கோயில் கருவறைக்கு எதிரிலும் பலிபீடத்திற்கு அருகிலும் அமைக்கப்பட்டிருக்கும். கோயில் திருவிழாக் காலங்களில் கொடியேற்றுவதால் இதற்கு, ‘கொடிமரம்’ என்று பெயர் ஏற்பட்டது. கொடிமரம் சம்ஸ்க்ருதத்தில் ‘துவஜஸ்தம்பம்’ என்று அழைக்கப்படுகிறது. கொடிமரம் மூன்று பாகங்களை உடையது. அடிப்பகுதியில் அகலமான மற்றும் சதுரமான பாகம், நடுப்பகுதியில் எண்கோண பாகம் மற்றும் மேல்பகுதியில் நீண்ட ருத்ரபாகம் என்ற மூன்று பகுதிகளால் ஆனது கொடிமரம். சதுர பாகம் பிரம்மனுக்கு உரியது. எண்கோண பாகம் விஷ்ணுவிற்கு உரியது. ருத்ர
ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும் அப்பழம் உடலுக்கு நல்லதா என்றால் இல்லை..
இறைவன் சில விஷயங்களை மிக அழகாகச் செய்திருக்கின்றான்... குளிர் பிரதேசத்தில் சக்தி கொடுக்கும் காய்கனிகள், பாலை நிலத்தில் வெப்ப நிலத்தில் சக்தி கொடுப்பவை என அந்தந்த
இன்றைய சிந்தனை ( 27.06.2024)
*'"*...................................................
மனித மனம் அமைதியைத் தேடி அலைகிறது. அது எங்கே கிடைக்கும் என்றும் அலைக்கழிக்கிறது. ஏனெனில் அமைதியாக இருக்கிறபோதுதான் மனம் நிம்மதியாக இருக்கிறது. நிறைவாக உணர்கிறது...
ஒரு அமைதியான சூழலில், நிம்மதியாகவும், அமைதியாகவும் இருப்பது எளிது; ஆனால்!, மிகவும் சத்தமான மற்றும் கூட்டமான இடங்களில்
தேவை: உளுத்தம்பருப்பு – 100 கிராம் நறுக்கிய கீரை - 2 கைப்பிடியளவு சோம்பு - சிறிதளவு பச்சை மிளகாய் – 3 (நசுக்கவும்) வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) தோல் சீவி நறுக்கிய இஞ்சி – சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான
தேவையான பொருட்கள்:
குக்கரில் வேக வைக்க
ஒரு கப் துவரம் பருப்பு
கூட்டு செய்ய
எண்ணெய்
அரை டீஸ்பூன் சீரகம்
மூன்று பல்
அல்லது நிதகம் அல்லது இக்கூரம் அல்லது கா கண்டம் என்று அழைப்பார்கள் மாதவிலக்கு கோளாறுகள் நீக்கும் தாம்பத்தியம் சிறக்க உதவும் சிறுநீர் பெருக்கி வியர்வையை அதிகப்படுத்தி உடலுக்கு ஊட்டம் தரக்கூடியது வெண்புள்ளி மேக நீர் சொறி சிரங்கு சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல் தலைவலி காய்ச்சல் மலச்சிக்கல் சரி செய்வதோடு ஆண்மை பெருக்கியாகவும் செயல்படும் நீர்முள்ளி சமூலம் மு
ஒரு நிமிடம் செலவு செய்து இதை படித்து பாரம்பரிய அரிசிகளின் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள்... வருங்கால நம் பிள்ளைகளுக்கு இப்படி பட்ட அரிசிகள் மருத்துவ குணமுடையது என தெரிவிப்பது நம் கடமையாகும்*
*காட்டுயானம் அரிசி*
பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்று இந்த காட்டுயானம். இந்த நெல் வகையை பற்றி இந்த பதிவில் தெளிவாகப்
⛑️⛑️பழைய ஓய்வூதியத் திட்டதத்தை அமல்படுத்துவதற்கான அரசின் கொள்கை முடிவு பரிசீலனையில் உள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் தெரிவித்தார்.
⛑️⛑️Plastic Tiffen Box, Plastic Water Bottle போன்றவற்றை பயன்படுத்தினால் Cancer வரும் என்பதால் இது குறித்த விழிப்புணர்வை சுற்றுச்சூழல் மன்றம் வாயிலாக மாணவர்களுக்கு வழங்க பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு ⛑️⛑️9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் எந்தவித இடர்பாடும் இன்றி தொடர்ந்து பள்ளிக்கு வந்து செல்வதை உறுதி செய்ய'அகல்








அறுபதைத் தொட்டால்
பயணத்தைக் குறையுங்கள்.
எழுபது ஆனால்
எங்குமே போகாதீர்கள்..!
நீங்கள் போன வீடுகளில்
அவர்களின் பிள்ளைகள்
அழைப்புக் கொடுத்தால்.
உங்கள்
பிள்ளைகள் போகட்டு
#ஒரு கல்யாணத்துக்கு அழைப்பு வந்தா...
10 நாளுக்கு முன்னாடியே குடும்பத்தோடு போயிருவோம்.😍😍
❤கோலம் போட்ட தெருக்களும்.,
சீரியல் பல்பு தோரணமும்.,
புனல் ஸ்பீக்கரில் ஓடும்.
❤️நம்ம வீட்டை மறந்து உறவு வீட்டு வேலைகளை இழுத்து
.jpeg)
🟥🟦ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 2026 ஜனவரி மாதத்திற்குள் 46,534 பணியிடங்கள் நிரப்பப்படும்.
👉தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 17,591 பேருக்கு வேலைவாய்ப்பு.
👉ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 19,000, மருத்துவத்துறையில் 3,041 பணியிடங்கள் நிரப்பப்படும்.
👉காலியாக இருக்கும் மற்ற பணியிடங்களையும் சேர்த்து 75 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்- சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவி
(26-ஜூன்)
*ம.பொ.சிவஞானம்.*
✍ விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த தமிழறிஞருமான ம.பொ.சிவஞானம் 1906ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள சால்வன்குப்பம் என்ற இடத்தில் பிறந்தார்.
✍ வள்ளலாரும் பாரதியும், எங்கள் கவி பாரதி, சிலப்பதிகாரமும் தமிழரும், கண்ணகி வழிபாடு உட்பட ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். சிலப்பதிகாரத்தில் இவரது புலமையைப் பாராட்டி தமிழ் அறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை இவருக்கு சிலம்புச் செல்வர் என்ற பட்டத்தை சூட்டினார்.
✍ இவர் செங்கோல் என்ற ஒரு வார இதழை நடத்தி வந்தார். இவர் எழுதிய வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை தமிழ்நாடு என்று மாற்றியதில் இவர் முக்கியப் பங்காற்றியவர். மேலும், இவர் பத்மஸ்ரீ விருதையும் பெற்றவர்.
✍ உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று முழங்கிய ம.பொ.சி., 1995ஆம் ஆண்டு மறைந்தார்.
*பெர்ல் பக்*
✍ 801892ஆம் ஆண்டு 5ஜூன் 26ஆம் தேதி புகழ்பெற்ற அமெரிக்க புதின எழுத்தாளர் பெர்ல் பக் அமெரிக்காவில் உள்ள ஹில்ஸ்பரோ என்னும் ஊரில் பிறந்தார்.
பெர்ல் பக் அவர்களின் எழுத்துப் பணி 1930ஆம் ஆண்டு தொடங்கியது.
✍ இவர் 1932 ஆம் ஆண்டில் புலிட்சர் பரிசும், 1938 ஆம் ஆண்டில் நோபல் பரிசும் பெற்றவர்.
✍ The Good Earth என்ற சிறந்த நூலை எழுதிய இவர் 1973ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி மறைந்தார்.
*:*செய்முறை:
ஒர் மண் சட்டியில் 150 கிராம் முசுமுசுக்கை இலை போட்டு அதில் திப்பிலி ருத்ராட்சம் மயிலிறகு வகைக்கு 100 கிராம் போட்டு அதன் மேல் மீண்டும் 150 கிராம் முசுமுசுக்கை இலையை போட்டு பானைக்கு பொருத்தமான அகல் மூடி சீலை மண் செய்து 100 எருவில் புடமிட கரி போல் கருமை நிறத்தில் இருக்கும். இதனை மீண்டும் கல்வத்தில் இட்டு முசுமுசுக்கை சாறு விட்டு 3 மணி நேரம் அரைத்து வில்லை தட்டி காயவைத்து மண் அகல்மூடி சீலைமண் செய்து இலகு புடமிட மயிலிறகு கருமையான பற்பமாகும்.
மேற்கண்ட பற்பத்தை ஓரிரு அரிசி எடை வீதம் தேன் வெண்ணெய் என அனுபானத்தில் சாப்பிட
ஐந்து இதழ்களை உடைய வெள்ளை அல்லது இளம் சிவப்பு நிற மலர்களையும் மாற்று அடுக்கில் அமைந்த இலைகளையும் உடைய குறும் செடி எல்லா பருவங்களிலும் பூக்கும் தன்மை உடையது சுடுகாட்டு பூ கல்லறைப் பூ என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது
.jpeg)
🍒🍒இந்த மாதம் 30.06.2024 உடன் பணி நிறைவு பெறவுள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் திரு. அறிவொளி அவர்கள்,மாண்புமிகு முதல்வர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
உள்ளாட்சித் தேர்தல் பணியின் போது இறப்பு / காயம் ஏற்படும் தேர்தல் பணியாளர்களின் (Polling Personnel) வாரிசுகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி அரசாணை வெளியீடு.
🍒🍒வினாத்தாள் முறைகேட்டில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறை, ரூ.1 கோடி அபராதம்: வந்தது புது சட்டம்.!
🍒🍒கணினி பயிற்றுநர்களுக்கு பணிவரன்முறை ஆணை வழங்கியமை - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் தெளிவுரை வெளியீ
* அவர்கள் எழுதிய கேள்வியும் நானே பதிலும் நானே! புத்தகத்திலிருந்து.*
1. *எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் எது?*
நாட்டுப்பண்ணும்! தமிழ்த்தாய் வாழ்த்தும்!
2. *எது சிறந்த உதவி?*
செய்த உதவியை மற்றவர்களுக்குச் சொல்லாமல் இருப்பது!
3. *நமக்கு நாமே எதிரியாவது எப்போது?*
உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளைக் கொட்டிவிடும்போது! நாம் செய்த நல்ல செயல்கள் எல்லாம் காற்றில் பறந்து போய்விடுகின்றன. அப்போது நமக்கு நாமே எதிரியாகி விடுகிறோம்.
4. *மனிதன் எப்போது ஞானம் அடைகிறான்?*
தான் ஒன்றுமில்லை என்று உணர்கிற போது!
5. *குழந்தைகள் வளர்ப்பில் உள்ள இன்றை
* சாப்பிட வேண்டிய பழங்கள்!*
நீங்கள் வைட்டமின் ஏ குறைபாட்டினால் அவதிப்படும் நபராக இருந்தால் இனி கவலைப்பட வேண்டாம். இதை சரி செய்வதற்கு ஏராளமான பழங்களை இயற்கை நமக்கு வழங்கியுள்ளது. இந்தப் பதிவில் உங்களது தினசரி விட்டமின் ஏ தேவையைப் பூர்த்தி செய்யும் சில சிறந்த பழங்கள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.
மாம்பழங்கள்: பழங்களின் ராஜா என அழைக்கப்படும் மாம்பழங்கள் சுவையானது மட்டுமல்ல விட்டமின் ஏ இன் சிறந்த மூலமாகவும் இருக்கிறது. ஒரு கப் மாம்பழம் உங்கள
*பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய திருத்தலம்*
திருமழிசை திருவள்ளூர் சாலையில் உள்ளது நேமம் பேருந்து நிறுத்தம். இங்கிருந்து ஒரு கிமீ தூரம் தெற்கில் சென்றால் நேமம் கிராமம் உள்ளது. சென்னையை ஒட்டிய ஊராதலால் நெல் வயல்கள் தம் கடமை மறந்து கட்டிடங்களை சுமக்க ஆரம்பிக்கின்றது.
இங்கு ஒரு ஏக்கர் பரப்பில் கிழக்கு நோக்கிய சிவாலயம். பிரதான சாலை, மேற்கில் இருப்பதால் ஐந்து நிலை கொண்ட கோபுரம் மேற்
1. செவ்வாய்க்கிரகம் ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் தங்குகிறார்.
ஒருமுறை ராசி சக்கரத்தைச் சுற்றிவர 18 மாதங்களாகின்றன.
2. அங்காரகன் நவக்கிரகங்களில் மூன்றாவதாக குறிப்பிடப்படுபவர்.
3. இவருக்கு சக்திதரன், குமாரன், மகாகாயன், மங்கலன், தனப்பிரதன், லோகிதாங்கன், ரத்தாயதேஷணன், ரத்தர்ணன், ஹோமகுண்டலி, ரோகநாசனை, ரக்தவஸ்ரன் என்ற பிற பெயர்களும் உண்டு.
4. பரத்வாஜ முனிவரின் மகனாகப் பி
*நீங்காத செல்வம், ஆனந்தம்,சௌபாக்கியம் அருளும் அங்காரக சதுர்த்தி!*
*நமக்கு வரக்கூடிய சங்கடங்களை நீக்க சகல சௌபாக்கியத்தையும் தரக்கூடியது சங்கடஹர சதுர்த்தி விரதம்.*
*இன்று ஜூன் 25-06-2024, வருடம், ஆனி 11, செவ்வாய்க்கிழமை, சதுர்த்தி திதி*
சிறப்பு: அங்காரக சதுர்த்தி விரதம், சங்கடஹர சதுர்த்தி விரதம், செவ்வாய் வழிபாட்டு நாள்
வழிபாடு: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல்
நம் நாட்டில் பலரும் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை தவறாம
**
வாழும்போது வரலாறு படைத்துக் கொண்டிருக்கும் மாமனிதர்கள் இறந்தபின் மரணத்தையும் வென்று மக்கள் மனங்களில் ஈரமான நினைவுகளாக தினம் தினம் உலா வந்துகொண்டிருக்கிறார்கள். அப்படி உலா வருகிற, தமிழர்களின் உதிரத்தோடு கலந்துவிட்ட உன்னதக் கவிஞன்தான் கண்ணதாசன். காலத்தால் மறக்க முடியாத காவியங்களைத் தன் திரைப்படப் பாட
.jpeg)
🍒🍒நீட் இளங்கலை மறு தேர்வு - 48% பேர் ஆப்சென்ட்
👉1,563 மாணவர்களுக்காக நேற்று நடத்தப்பட்ட நீட் இளங்கலை மறு தேர்வில் 750 பேர் தேர்வு எழுத வரவில்லை
👉சண்டிகர், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா மேகாலயாவில் தேர்வுகள் நடத்தப்பட்டது
👉நீட் தேர்வில் 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்ணை ரத்து செய்து மீண்டும் தேர்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
🍒🍒பள்ளிக்கல்வித்துறை அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களின் பணிவரன் முறை திருத்தம் ஆணை வெளியீடு.
🍒🍒மாணவர்கள் தங்கும் விடுதிக்கும் வரி விலக்கு அளிக்கப்படும் சலுகையை பெறும் மாண
தே.பொருட்கள்:-
சிறியநங்கை பொடி – 100 கிராம்
மாசிக்காய் தூள் – 10 கிராம்
சமையல் மஞ்சள் தூள் – 10 கிராம்
படிகாரபற்பம் – 10 கிராம்
இவையனைத்தையும் ஒன்றாகக் கலந்து
.jpeg)
🎁🎁தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 1ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறை மற்றும் மாறுதல்
வேண்டாம் என எண்ணினாலும்
வராமல் இருக்கபோவதில்லை
துன்பங்கள்...
வேண்டும் என எண்ணினாலும்
எளிதில் கிடைக்கப்போவதில்லை
இன்பங்கள்...
நமக்கானவை மட்டு
** *.*
நீண்ட காம்புடன் விரல்கள் போல விரிந்து மணமுடைய இலைகளையும் வெண்மையும் கரும் சிவப்பும் கலந்த மலர்களையும் உடைய குறும் செடி இதை நல் வேலை கை வேலை நிலவேலை என்று அழைப்பார்கள் இலை பூ விதை ஆகியவை மருத்துவ பயன் உடையது இலை நீர் கோவையை நீக்கும் பூ கோழை அகற்றியாகவும் பசி உண்டாகியாகவும் விதை இசிவு அகதியாகவும் வயிற்று புழு கொல்லியாகவும் குடல் வாய்வு அகதியாகவும் செயல்படும் சிரநோய் வலி குடைச்சல் திராச் சயித்தியம் உரநோய் இவைக ளொழியும் உரமேவும் வில் வேளைக் காயும் விழியாய் பசிகொடுக்
*🔹🔸இன்றைய சிந்தனை...*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*🌸22.06.2024🌸*
*" "*
இன்றைய வேலைகளிருந்து தப்பிக்கும் ஒரே வழி ஒத்திப் போடுவது என்பது.*
ஒரு செயலை எப்படிச் செய்வது என்பது தெரியாது என்பதால் ஒத்திப் போடுகிறோம்..*
நம்மால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இல்லாதத