Sunday, June 16, 2024

செய்தித் துளிகள்-16.06.2024(ஞாயிற்றுக்கிழமை)


தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.

⛑️⛑️நீட் தேர்வுக்கு எதிராக கேரளாவில் போராட்டம்

நீட் தேர்வுக்கு எதிராக திருவனந்தபுரத்தில் கேரள காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தபால் நிலையத்தை முற்றுகையிட்ட மாணவர் அமைப்பினரை தண்ணீரை பீய்ச்சியடித்து போலீசார் கலைத்தனர். திருவனந்தபுரம் தலைமைத் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு கேரள காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

⛑️⛑️நீட் தேர்வு நடத்தியதில் தவறு கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

நீட் தேர்வு நடத்தியதில் தவறு கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். 

தேர்வு முறைகேடுகளை சகித்துக்கொள்ள மாட்டோம். முறைகேடுகள் கண்டறியப்பட்டால், தேசிய தேர்வு முகமையை பொறுப்பேற்க செய்வோம்”

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சு

⛑️⛑️தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகம் நடத்தும் BVSc-AH படிப்புக்கு 9,039 மாணவர்களும், B.Tech படிப்புக்கு 1,872 மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர்.

⛑️⛑️பிளஸ் 2 மறுகூட்டல் முடிவுகள் ஜூன் 18ல் வெளியீடு

 12ம் வகுப்பு மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் முடிவுகள் ஜூன் 18ல் வெளியிடப்படும்: 

பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் ஜூன் 19 முதல் நுழைவுச்சீட்டு பெறலாம்:

அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல்                    ⛑️⛑️தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் ‘மாணவர் மனசு’ புகார் பெட்டியை அமைக்க வேண்டும் என மாநில மகளிர் ஆணையத் தலைவி ஏ.எஸ்.குமாரி உத்தரவிட்டுள்ளார். 

இப்பெட்டிக்கு வரும் கடிதங்களை பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் முன்னிலையில்தான் திறக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

புகார்களை 15 நாட்களுக்கு ஒரு முறை பிரித்து பார்த்து, உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என்ற நடைமுறை, ஏற்கெனவே பல பள்ளிகளில் அமலில் உள்ளது.

⛑️⛑️கல்லூரி மாணவர் சேர்க்கை ரத்து எனில் முழு கட்டணத்தை திருப்பி தர யுஜிசி உத்தரவு

⛑️⛑️விக்ரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று தொடங்கியது.

⛑️⛑️விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் டாக்டர் அபிநயா அறிவிப்பு

⛑️⛑️முன்பதிவு செய்த பெட்டிகள் சாதாரண பயணிகள் பயணிப்பதை தடுக்க கடும் நடவடிக்கை - மத்திய அமைச்சர் உறுதி

⛑️⛑️இமாச்சலப்பிரதேசத்தில் 114 டிகிரி வெப்பநிலை பதிவு - மக்கள் அவதி

⛑️⛑️கேரளாவில் வேகமெடுக்கும் பறவை காய்ச்சல் - கொத்து கொத்தாக காகங்களும் இறப்பதால் பரபரப்பு 

⛑️⛑️போப் பிரான்சிஸை சந்தித்த பிரதமர் மோடி - கட்டித்தழுவி அன்பை வெளிப்படுத்தினார்.

⛑️⛑️அபுதாபியில் பறக்கும் டாக்ஸி சேவை சோதனை வெற்றி - அடுத்த ஆண்டு முதல் அமல் 

⛑️⛑️அமெரிக்கா சூப்பர் 8க்கு தகுதி பெற்றதால் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் வெளியேற்றம் 

⛑️⛑️டி20 உலககோப்பை : 31வது லீக் ஆட்டத்தில், நேபால் அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி

⛑️⛑️இந்தியா - கனடா இடையிலான நேற்றைய லீக் போட்டி மழையின் காரணமாக ரத்தானது.

⛑️⛑️சோனியா காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களை இங்கே அழைத்து வந்து ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்: திருமாவளவன் பேச்சு

👉தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு காரணம் முதலமைச்சர் ஸ்டாலினின் வியூகம்தான்.  சோனியா காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களை இங்கே அழைத்து வந்து அவருக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று கோவையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

⛑️⛑️2000 ஏக்கரில் அமையும் சிப்காட் மூலம் தர்மபுரி வளர்ச்சி அடையும் - 

அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்

⛑️⛑️ஒரே நாடு, ஒரே தேர்தல் மீண்டும் உயிருட்ட பாஜக முயற்சி

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த உயர் மட்ட குழுவின் அறிக்கையை மத்திய அமைச்சரவையில் வைத்து ஆதரவு பெற பாஜக முடிவு!.

⛑️⛑️ஆதார் புதுப்பிப்பு:

இலவசமாக புதுப்பித்துக் கொள்ள செப்., 14 வரை அவகாசம்

⛑️⛑️அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிக்கை

கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை ஓர் ஆண்டு நிறைவில் பல்லாயிரம் உயிர்களை காப்பாற்றி சாதனை படைத்துள்ளது:

மருத்துவமனை தொடங்கப்பட்டு ஓராண்டில் 2,21,434 புறநோயாளிகள், 63.505 உள்நோயாளிகள் பயன் பெற்றுள்ளனர். இதுவரை 2,179 அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளது.

⛑️⛑️விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வேட்பாளராக சி.அன்புமணி போட்டி என அறிவிப்பு

⛑️⛑️சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.440 உயர்வு

ஒரு சவரன் தங்கம் 53,640 ரூபாய்க்கு விற்பனை

ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.55 அதிகரித்து 6,705 ரூபாய்க்கு விற்பனை

ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.53,640

⛑️⛑️"3வது முறை பிரதமர் ஆனது எனது அதிர்ஷ்டம்" 

இத்தாலியில் நடந்த கருத்தரங்கில் பிரதமர் மோடி பெருமிதம்

⛑️⛑️உக்ரைன் போர்- அமைதிப் பேச்சுக்கு தயார் 

ரஷ்யா அறிவிப்பு

⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️

🌹🌹2024-2025-SCERT - மொழிகள் - மாநிலம் தழுவிய ஆன்லைன் புத்தாக்க ஆசிரியர் பயிற்சி 18. 06. 2024 முதல் 28.06 வரை நடைபெறும். உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6-8 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து ஆங்கிலக் கையாளுதல் ஆசிரியர்களுக்கும் 

மொழிகள் மொழி ஆய்வகத் திட்டம், மாணவர்களின் செவிமடுத்தல், பேசுதல் ஆகியவற்றை மேம்படுத்த உதவும் டிஜிட்டல் ஊடாடும் உள்ளடக்கத்தை ஆராய்வதற்கான சுய-வேக கற்றல் தளத்தை வழங்குகிறது. படிக்கும் மற்றும் எழுதும் திறன். மொழிகள் மொழி ஆய்வகங்களின் செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான ஆங்கிலத்தைக் கையாளும் ஆசிரியர்கள், AY க்கான மொழிகள் மொழி ஆய்வகத் திட்டத்திற்கான மாநிலம் தழுவிய புத்தாக்க ஆசிரியர் பயிற்சியில் கலந்துகொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2024-25 18.06.2024 முதல் 28.06.2024 வரை ஊடாடும் பயிற்சி தொகுதிகள் மூலம் ஆன்லைன் பயன்முறையில் செய்யப்படும். HI-TECH ஆய்வகங்கள் அல்லது பள்ளிகளில் செயல்படும் இணைய இணைப்பு மற்றும் ஒரு ஜோடி ஹெட்செட்களுடன் கூடிய கணினிகளில் பயிற்சி பெறுமாறு ஆசிரியர்களுக்குத் தெரிவிக்குமாறு தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக, அனைத்து மாவட்டங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளும் அந்தந்த மாவட்டங்களில் 2024 ஜூன் 28 ஆம் தேதிக்குள் பயிற்சியை நிறைவு செய்வதை உறுதிசெய்யுமாறு தெரிவிக்கப்படுகிறார்கள்.

தேற்றான் கொட்டை - தினம் ஒரு மூலிகை

 


*தேற்றான் கொட்டை* பளபளப்பான சற்று நீண்ட கரும்பச்சை இலையினையும் உருண்டையான விதையுடைய குறு மரம் தேற்றான் கொட்டையை கலக்கிய நீரில் சிறிதே உரைப்பதால் நீர் தெளிந்து விடும் நீரை தெளிவித்தலும் உடலை தேற்றுதலாலும் இதை தேற்றான் கொட்டை என பெயர் இதன் பழம் விதை மருத்துவ பயன் உடையது பழம் வாந்தி உண்டாக்கும் சீதபேதியை கட்டுப்படுத்தும் விதை உடல் தேற்றுதல் உடல் பலம் மிகுத்தல் பசி தூண்டுதல் சளி அகற்றுதல் அக உறுப்புகளின் வளர்ச்சியை தனித்தல் ஆகிய மருத்துவ குணம் உடையது பழ சதையை உலர்த்தி வைத்துக்கொண்டு அரை கிராம் வரை கொடுத்து வர சீதபேதியை கட்டுப்படுத்தும் பழச்சாற்றை தூய்மையான து

Saturday, June 15, 2024

விண்வெளியில் நோய்க்கிருமிகள்

சென்னையின் இந்தியத் தொழிநுட்பக் கல்விக் கழகம் மற்றும் நாசாவின் ஜெட் உந்து விசை ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) பல்வேறு மருந்துகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட நோய்க்கிருமிகள் காணப்படுவது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
ஆராய்ச்சியாளர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் காணப்பட்ட என்டரோபாக்டர் புகாண்டென்சிஸ் எனப்படும் மருத்துவமனையில் உருவாகக் கூடிய நோய்க்கிருமி குறித்து ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வானது விண்கலம் மற்றும் மருத்துவமனைகள் போன்ற அடைக்கப்பட்ட சூழல்களில் நுண்ணுயிர் மாசுபா

18வது லோக்சபா தேர்தல் முடிவுகள் 2024

 2024 ஆம் ஆண்டு 18வது லோக்சபா தேர்தலின் முக்கிய அம்சங்கள்

  • இந்தியாவின் அரசியல் களத்தில் குறிப்பிடத்தக்க மைல்கற்களையும், மாற்றங்களையும் நன்கு குறிக்கும் வகையில், 18வது மக்களவைக்கான தேர்தல் முடிவுகள் ஜூன் 4, 2024 அன்று அறிவிக்கப் பட்டன.

வரலாற்றில் வாக்காளர் பங்கேற்பு

  • 2024 மக்களவைத் தேர்தலில் 31.2 கோடி பெண்கள் உட்பட 64.2 கோடி வாக்காளர்களுடன் இந்தியா உலக சாதனையினைப் படைத்துள்ளது.

  • இந்த வாக்களிப்பு விகிதம் அனைத்து G7 நா

தமிழ்நாடு அரசுத் திட்டங்கள் – பகுதி I 15/06/2024

மிஷன் இயற்கை திட்டம்

தொடங்கப்பட்ட நாள்: நவம்பர் 28, 2022.

துறை: தமிழ்நாடு கல்வித்துறை

நோக்கம்:

  • 'மிஷன் இயற்கைதிட்டமானதுஅரசு பள்ளிகள்வீடுகள் மற்றும் சமூகங்களில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இத்திட்டம் காய்கறித் தோட்டங்கள்மழைநீர் சேகரிப்பு அமைப்புகள்கழிவு மேலாண்மைநெகிழி ஒழிப்புவிழிப்புணர்வுப் பேரணிகள் போ

இந்திய இரயில்வே - சில தகவல்கள்


 - - - - - - - - - - - - - - - 

  • இந்திய இரயில்வே ஆனது இந்திய அரசின் ஒரு மிகப்பெரிய நிறுவனம் ஆகும்.

  • இந்திய இரயில்வே ஆனது ஆசியாவிலேயே மிகப் பெரிய இரயில்வே அமைப்பு ஆகும்.
  • இந்திய ரயில்வேயானது ஒற்றை அரசாங்கத்தால் நடத்தப்படும் மிகப்பெரிய ரயில்வே வலையமைப்பாகும். இது மொத்தமாக 1,27,760 கி.மீ. நீள ரயில்பாதையினை உடைய உலகின் மூன்றாவது மிகப்பெரிய ரயில்வே

தூதுவளை - தினம் ஒரு மூலிகை

 *


 *தூதுவளை*.   சீராக உடைந்த முள்ளுள்ள இலைகளையும் ஊதா நிற பூக்களையும் உருண்டையான பச்சை நிற காய்களையும் சிவப்பு நிற பழங்களையும் வளைந்த முட்கள் நிறைந்த தண்டினையும் உடைய ஏறு கொடி அனைத்து பாகங்களும் மருத்துவ பயன் உடையது அறிவை தூண்டுவதற்கும் கவன சக்தி உண்டு பண்ணுவதற்கும் காரணம் தூ

பட்டாணி சுண்டல் சாப்பிட்டு இருக்கீங்களா

 *.* அதுவும் பேருந்து நிலையத்துல நம்ம பஸ்க்காக காத்திருக்கும் போது பக்கத்துல வந்து மணியடிச்சு காட்டி நம்மல வெறுப்பேத்தி கடைசியா நம்மளையும் வாங்க வச்சிடுவாரு அந்த தள்ளுவண்டி அண்ணாச்சி. அந்த நேரத்துல அந்த பட்டாணி சுண்டல் சூடா காரசாரமா இருக்கும். அதை சாப்பிட்டு முடிச்சதும் இதமா ஒரு டீ குடிக்கணும் போல தோணும். ஆனா அதுக்குள்ள நம்ம பஸ் வந்துடும். இப்படிதான் பெ

கிராமத்து சிக்கன் குழம்பு

 **

தேவையான பொருட்கள்

சிக்கன் -   3/4  கிலோ

பெரிய வெங்காயம் -2

தக்காளி - 2 

முந்திரிப் பருப்பு - 5 

மஞ்சள் தூள் -  அரை ஸ்பூன்

நல்லெண்ணெய்  - 6  ஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2  ஸ்பூன்

உப்பு  - தேவையான அளவு


வறுத்து அரைக்க தேவை

Friday, June 14, 2024

உருளைக் கிழங்கு பிடிக்காத ஆள் இருக்கமுடியுமா

குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் காய்கறிகளில் உருளைக் கிழங்கும் ஒன்று - அந்த French fries ல அப்படி என்ன இருக்குன்னு தெரியல சவுக்கு சவுக்குன்னு - அது எதோ பெரி பெரி பௌடராம் 


தயிர் சாதம், புளிசாதம் ,தேங்காய் சாதம், சாம்பார் சாதம், புதினா மல்லி சாதம், வெஜ் பிரியாணி, தேங்காய் பால் நெய் சோறு, ரசம் சாதம் அப்படின்னு எந்த ஒரு உணவுக்கும் சரியான சைடிஸ்னா அது உருளைக்

பாசிப்பருப்பு பாயாசம் 😍

குழைந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சத்தான உணவுகளில் பாசிப்பருப்பு தனி இடம் உண்டு , தஞ்சாவூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு என்று ஸ்பெஷலாக தயார் செய்யப்படும் சிறுதானிய சத்துமாவில் இந்த பச்சைப்பயறு (பாசிப்பயறு)  முளைகட்டி காயவைத்து சேர்க்கப்படுகிறது ,  நெல் சாகுபடியின் போது வரப்பு ஓரங்களில் உளுந்து, பாசிப்பயறு பயிரிடுவதை வழக்க

கற்பனைக்கு எட்டாத பிரம்மாண்டம்.

திருவானைக்கோவில் திருச்சி மாவட்டம் ஜம்புகேஸ்வரர் ஆலயம்...1800 வருடங்கள் பழமையானது.  

கோச்செங்கட்சோழ நாயனார் கட்டியது...


வரைபடம் தொழில் நுட்பம் இல்லாத காலத்தில் கற்பனைக்கு எட்டுமா? இந்த எழில் மிகுந்த பிரம்மாண்டமான கட்டிடக்கலை..  

பார்க்கும் பொழுது பிரமிப்பையும் ஆச்சரியத்தையும் தன்னுள் ம

செய்தித் துளிகள் -14.06.2024(வெள்ளிக்கிழமை)

🍒🍒1,563 மாணவர்களுக்கு ஜூன் 23ல் நீட் மறு தேர்வு, ஜூன் 30ல் முடிவுகள் அறிவிப்பு: தேசிய தேர்வு முகமை

👉1,563 மாணவர்களுக்கு ஜூன் 23ல் நீட் மறு தேர்வு நடத்தப்பட்டு ஜூன் 30ல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்களை சேர்க்காத உண்மையான மதிப்பெண்கள் தெரிவிக்கப்படும். தேசிய தேர்வு முகமை பதிலை ஏற்று நீட் மறு தேர்வை நடத்திக் கொள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.

கவுன்சிலிங் பாதிக்கப்படாதவாறு நீட் மறு தேர்வை விரை

Thursday, June 13, 2024

துளசி - தினம் ஒரு மூலிகை


* *துளசி*  இதில் பலவகை உண்டு. வெண்துளசி ஸ்ரீ துளசி ராம் துளசி கருந்துளசி நல் துளசி கல் துளசி முள் துளசி காட்டு துளசி நாய் துளசி ஆகும் இவை கோயில்களில் பூசைகளில் குறிப்பாக பெருமாள் கோயில்களில் பூந்தோட்டமாக அமைப்பது உண்டு துளசி சாறு சளி தொ

செய்தித்துளிகள் - 13.06.2024(வியாழக்கிழமை)

*சிந்தனை துளிகள்*

 உண்மையாய் இருப்பதால் தான் அதிகம் காயப்படுகிறோம்...

உரிமையாய் இருப்பதால் தான்

அதிகம் கோபப்படுகிறோம்...

நேர்மையாய் இருப்பதால் தான் அதிகம் சோதிக்கப்படுகிறோம்.!

நம்முடைய கண்ணீரை யாரும் பார்க்கமாட்டார்கள்...

நம்முடைய கவலைகளை யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள்...

நம்முடைய வலியை யாரும் உணரமாட்டார்கள்...

ஆனால்,நம்மை அறியாமல் ஒரு தவறு செய்துவிட்டால் அதை  

விமர்சிக்க அனைவரும் வரிந்துகட்டி வந்து விடுவார்கள் இதுதான் வாழ்க்கை.!!



அன்பால் ஏமாந்தவர்கள் ஒருபோதும் அழிந்ததும் இல்லை...

அன்பை வைத்து ஏமாற்றியவர்கள்

இறுதிவரை நன்றாக வாழ்ந்ததும் இல்லை.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*செய்தி துளிகள்*



 2024 சட்டமன்றப் பேரவை - உத்தேச நிகழ்ச்சி நிரல் - 24.06.2024 அன்று பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை

📕📘வட்டார கல்வி அலுவலர் (BEO) பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறுதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

📕📘பொறியியல் படிப்பு நேற்று ரேண்டம் எண் ஒதுக்கீடு.                           👉இன்று முதல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவங்குகின்றது.

📕📘அன்பாசிரியர் 2023' விருது: விண்ணப்பிக்க ஜூன் 25 வரை அவகாசம் நீட்டிப்பு.

📕📘உயர்கல்வி நிறுவனங்களில் ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கைக்கு யுஜிசி அனுமதி.

📕📘பிடெக் பாடத்திட்டத்தை மீண்டும் உருவாக்கியுள்ளது சென்னை ஐஐடி.

📕📘அரசு ஊழியர் புதிய மருத்துவ காப்பீடு திட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு: ரூ.10 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை பெறலாம்.

📕📘ஆசிரியர்களுக்கு கைக்கணினி (Tab) வழங்குதல், ஸ்மார்ட் போர்டு,10,12ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி  பெற்ற அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு பாராட்டுதல் விழா உள்ளிட்ட ஐம்பெரு விழா - 14.06.2024 அன்று சென்னையில் நடைபெறுகிறது - DSE செயல்முறைகள் வெளியீடு.

📕📘SCERT Errata Letter - பாட புத்தகத்தில் வகுப்பு வாரியாக நீக்கப்பட வேண்டிய, சேர்க்கப்பட வேண்டிய பகுதிகள் வெளியீடு - Director Proceedings வெளியீடு.

📕📘DSE - பணி நிரவல் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை பணி விடுவிப்பு செய்தல் - இயக்குனர் செயல்முறைகள் வெளியீடு.

📕📘பணிநிரவல் விதித் தளர்வுக்கு பெரிதும் வரவேற்பும் - பாராட்டுதலும் கிடைத்துள்ளது.

📕📘பள்ளிக்கல்வி - 2023-24ஆம் ஆண்டிற்கான 01.08.23 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நிர்ணயம் செய்தமை மற்றும் உபரி ஆசிரியர்கள் பணிநிரவல்  பள்ளிக்கல்வி இணை இயக்குனரின் செயல்முறைகள் வெளியீடு.

📕📘ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றுகளை அளிக்காவிட்டால் அடுத்த மாதத்தில் இருந்து ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

📕📘Part Time Teachers Job-அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் பகுதி நேரமாக கலைகள் பயிற்றுவிக்க ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் நியமனம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

📕📘TNPSC - குரூப்-4 தேர்வில் குளறுபடி-தேர்வை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்.

📕📘இன்று 13.06.2024  இடைநிலை ஆசிரியர்களுக்கு தற்போது உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பணிடத்திற்கு ஏற்ப முதல் கட்டமாக பணிநிரவல் கலந்தாய்வு ஒன்றியத்திற்குள் மட்டும் நடத்த தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு..                        👉மலை சுழற்சி கலந்தாய்வு               இன்று நடைபெறுகின்றது.

📕📘நீட் தேர்வில் குளறுபடிகள் தொடருவதால் விலக்கு அளிக்க வேண்டும்: மத்திய அரசுக்கும் அன்புமணி வலியுறுத்தல்

நீட் தேர்வில் குளறுபடிகள் தொடருவதால் தமிழகத்திற்காவது மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக நிலைபாட்டை இரண்டு நாட்களில் நிர்வாக குழு கூடி அறிவிப்போம் என பாமக தலைவர் அன்புமணிராமதாஸ் தெரிவித்தார்.

📕📘"சந்திரபாபு நாயுடு போல நீட் தேர்வுக்கு எதிரானவர்கள் பாஜக கூட்டணி அமைச்சரவையில் இருப்பதால் இந்தாண்டு நீட் தேர்வு முடிவுக்கு வரும்"

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

📕📘பிள்ளைகள் தங்களின் வாழ்க்கை துணையை தேர்வு செய்யும்  உரிமையை பெற்றோரின் அன்பு கட்டுப்படுத்தாது"

 -கேரள உயர்நீதிமன்றம்

வாழ்க்கை துணையை தாங்களே தேர்வு செய்யலாம்"

18 வயது நிரம்பிய பிள்ளைகள் தங்களின் வாழ்க்கை துணையை தாங்களாகவே தேர்வு செய்துகொள்ளும் உரிமையை பெற்றோரின் அன்பும், அக்கறையும் கட்டுப்படுத்தாது என கேரள உயர்நீதிமன்றம் கருத்து

மதத்தை காரணம் காட்டி 27 வயது மகளின் காதலை அவரின் தந்தை ஏற்க மறுத்தது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் கருத்து. 

தனிநபரின் விருப்பத்தை மதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது

📕📘தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பில் சேர 2.54 லட்சம் பேர் விண்ணப்பம்: ஜூலை 10ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியீடு.

📕📘மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் சிறப்பு கல்வி,தசைப்பயிற்சி: பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தல்.

📘📕தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் வரும் 20ம் தேதி தொடங்கும் நிலையில், பேரவை நிகழ்வுகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .                     

📕📘குவைத் தீ விபத்து - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

குவைத் தீவிபத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும்

அயலகத் தமிழர் நலத்துறைக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

📕📘வயநாடு தொகுதியே ராகுல் காந்தி ராஜினாமா செய்தால்

கேரள மக்கள் வருத்தப்படக்கூடாது.

அவரைப் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு தர வேண்டும்

ஏனென்றால் அவர் இந்த தேசத்தை  காக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்

கேரள காங்கிரஸ் தலைவர் சுதாகரன்

📕📘ஒடிசா முதல்வராக மோகன் சரண் மாஜி பதவியேற்றார்.

ஒடிசா முதல்வராக பாஜகவின் மோகன் சரண் மாஜி பதவியேற்றுக் கொண்டார்.

மோகன் சரண் மாஜிக்கு ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸ் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் பங்கேற்பு.                                                  📕📘வெளியுறவுத்துறை இணையமைச்சர் குவைத் பயணம்.

குவைத் தீ விபத்தில் இறந்தவர்களில் பெரும்பான்மையானோர் இந்தியர்கள் எனத் தகவல் வெளியாகி உள்ள நிலையில் வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் குவைத் பயணம்.

தெற்கு குவைத்தின் மங்கஃப் பகுதியில் தொழிலாளர்கள் தங்கி இருந்த கட்டடத்தில் தீவிபத்து.

50க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 2 பேர் தமிழர்கள் என்றும் முதற்கட்ட தகவல்.

📕📘பரிதாபகரமான நிலையில் ரயில் சேவை - தயாநிதி மாறன் கண்டனம்

முன்பதிவு பயணிகள் பயணிக்க முடியாதது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி மட்டுமல்லாது, பாதுகாப்பு பிரச்சனையையும் ஏற்படுத்தக் கூடியது

ஹவுரா ரயில் பயணிகளின் புகார் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து தெற்கு ரயில்வே விசாரணை நடத்த திமுக எம்.பி. தயாநிதி மாறன் வலியுறுத்தல்

📕📘தமிழர்கள் என்றால் புத்திசாலிகள்,

உழைப்பாளிகள்,

நன்றியுள்ளவர்கள், நாணயமானவர்கள்.

நடிகர் ரஜினிகாந்த் பேச்சு

📕📘கோவையில் வரும் 15ம் தேதி நடைபெறும் முப்பெரும் விழாவுக்கு தொண்டர்கள் திரண்டு வர திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அழைப்பு

நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வென்றது போல் 2026 சட்டமன்ற தேர்தலில், 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்

200 தொகுதிகளுக்கு மேல் வெற்றியினை உறுதி செய்திட கோவை முப்பெரும் விழா ஊக்கமளிக்கும் இடமாக அமையட்டும்

மேற்கு மண்டலம் தங்களின் பட்டா நிலம் என நினைத்துக்கொண்டு அங்குள்ள மக்களை வஞ்சித்து சில கட்சிகள் அரசியல் லாபம் தேடின. அந்த கட்சிகளின் உண்மையான நிலையை, திமுக கூட்டணிக்கு அளித்த வெற்றி வாயிலாக மேற்கு மண்டல மக்கள் உணர்த்தியிருக்கிறார்கள். அதனால் தான் கோவையில் முப்பெரும் விழா நடைபெறுகிறது என்றார்.

📕📘இன்று இத்தாலி செல்கிறார் மோடி.!

ஜி-7 மாநாட்டில் பங்கேற்க இன்று பிரதமர் மோடி இத்தாலி பயணம்

இத்தாலி பிரதமரின் அழைப்பை ஏற்று 

பிரதமர் மோடி பயணம், 3வது முறையாக பிரதமர் பதவியேற்ற பிறகு முதல் முறையாக வெளிநாட்டு பயணம்!.                          📕📘ஆந்திர முதல்வராக பொறுப்பேற்றுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

உங்கள் தலைமை ஆந்திர மாநிலத்திற்கு செழிப்பையும், நலனையும் கொண்டு வரட்டும் 

ஆந்திரா மற்றும் தமிழ்நாடு இடையேயான பிணைப்பு மேலும் வலுப்பெறும் என நம்புகிறேன்

📕📘ஜூன் 20 முதல் 29-ம் தேதி வரை தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடர் நடைபெறும்;

ஜூன் 20-ம் தேதி இரங்கல் தீர்மானம்;

ஜூன் 21 முதல் 29-ம் தேதி வரை துறைரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும்  

தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அறிவிப்பு

📕📘நான் ஜெயித்த ரேபேரேலி,வயநாடு இரண்டில் எதை ராஜினாமா செய்வது என்பதை மக்களிடம் கேட்டு முடிவு செய்வேன்

ராகுல்காந்தி எம்.பி

📕📘தோழமைக் கட்சிக்கும், எங்களுக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை

திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் வலிமையாகவும், உண்மையாகவும் இருக்கிறது

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை

📕📘முதல்வராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு

ஆந்திராவின்  முதல்வராக  தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக் கொண்டார். 

விஜயவாடா கேசரப்பள்ளி ஐடி பார்க்கில் நடந்த பதவியேற்பு விழாவில், அவருக்கு அம்மாநில ஆளுநர் நசீர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

பிரதமர் மோடி, அமித் ஷா, ஓபிஎஸ், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.                📕📘உக்காந்த இடத்தில் இருந்தே எல்லாவற்றையும் கணிக்க கூடியவர் கலைஞர் 

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவில் 

நடிகர் எஸ்.வி.சேகர் பேச்சு

📕📘ராணுவ தலைமைத் தளபதியாக உபேந்திர திவேதி நியமனம்

இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக உபேந்திர திவேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜுன் 30ம் தேதி இவர் பொறுப்பேற்கிறார்.

📕📘சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரிப்பு

ஒரு கிராம் தங்கம் ரூ.6,680க்கும், சவரன் ரூ.53,440க்கும் விற்பனை

📕📘பெண்களிடம் மன்னிப்பு கேட்டார் ராகுல் காந்தி

ஆட்சியமைக்கும் அளவிற்கு இடங்கள் பெறாததால் மாதம் ரூ.8500 தரும் திட்டத்தை செயல்படுத்த வாய்ப்பு ஏற்படவில்லை. அதற்காக பெண்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அடுத்த முறை ஆட்சியமைத்து நிச்சயமாக நிறைவேற்றுவோம் என உறுதி அளிக்கிறேன் என்றார்.

📕📘ஊரகப் பகுதிகளில் ‘மக்களுடன் முதலமைச்சர் திட்டம்’

ஜூலை 15 முதல் செப்டம்பர் 15 வரை ஊரக பகுதிகளில்

 ‘மக்களுடன் முதலமைச்சர் திட்டம்’ செயல்படுத்தப்பட உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

 இத்திட்டத்தின் மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 15 துறைகள் சார்ந்த மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட உள்ளது.

இம்மனுக்கள் மீது ஆகஸ்ட் 15 முதல் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தையல் இயந்திரம் தினம் (13-ஜூன்)

 *இன்றைய நாள்.*

(13-ஜூன்)

*தேசிய தையல் இயந்திரம் தினம்.*


👉 ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 13ஆம் தேதி தேசிய தையல் இயந்திரம் தினம் கடைபிடிக்கப்படுகிறது.


👉 தாமசு செயின்ட் என்பவர் தையல் இயந்திரத்தை 1790ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். 


👉 அவரது கண்டுபிடிப்பை போற்றும் வகையிலும்

Wednesday, June 12, 2024

தும்பை - தினம் ஒரு மூலிகை

 


** *தும்பை*  இதில் பலவகை உண்டு. பெரும் தும்பை சிறு தும்பை கருண்தும்பை மலை தும்பை கவி தும்பை எதிரடிக்கில் அமைந்த கூரான நீண்ட கரும்பச்சை இலைகளையும் பாத வடிவிலான தேன் நிறைந்த வெண்ணிற மலர்களை உடைய சிறு செடி இலை பூ மருத்துவ பயன் உடையது இலை கோழை அகற்றி ஆகவும் வாந்தி உண்டாக்கும் பூ முறை நோய் அகற்றும் தும்பைச் சாறு 25 மில்லி பாம்பு தீண்டியவர்களுக்கு கொடுக்க 2(அ)3 தடவை பேதியாகும் கபத்துடன் வாந்தியாகும் குளிர்ந்த உட

Tuesday, June 11, 2024

அதிகபட்சம் உங்களால் என்ன செய்ய முடியும்?

கேலி செய்து நகைக்கமுடியும்-



°°°🧡


அவன் நெஞ்சம் நிமிர்த்தி ‌நிற்கிறான்

நீங்கள் முதுகில் ஒளிந்து

குத்திக் கொண்டிருக்கிறீர்கள்-


°°°🧡


உனது ஈனபுத்திக்கு மகிழ்ச்

தனித்து நிற்கத் தயங்காதே

 *"!*

“கூடிவாழ்ந்தால் கோடி நன்மை” என்பது பழமொழி.


ஆதியில் மனிதன் கூட்டம் கூட்டமாய்த் தான் வாழ்ந்தான். அதன் பின் இடம் பெயர்ந்தான். வேட்டையாடினான். வீடு கட்டினான். எதிரிகளையும், காட்டு மிருகங்களையும் கூட்டத்தோடு தான் எதிர் கொண்டான். 


இன்றைக்கு அதே கூட்டம் உற

தேடுதல். வாழ்க்கையின் இறுதி வரை

 *தேடுதல். வாழ்க்கையின் இறுதி வரை நாம் எதையாவது தேடிக்கொண்டேதான் இருக்கிறோம். வாருங்களேன் அன்பர்களே சற்றே தெரிந்து கொள்வோம்.*


_*தேடுதல்*_


_*உலகின் அனைத்து உயிர்களின் ஓட்டமும் ஒரு தேடலை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறது.*_


_நாமும் சிறு குழந்தையாக இருக்கும் போது துவங்கிய

திருநீற்றுப் பச்சிலை - தினம் ஒரு மூலிகை


*திருநீற்றுப் பச்சிலை* செறிந்த மனம் உடைய இலைகளையும் வெளியே கரும் சிவப்பு மலர் கொத்தினையும் உடைய சிறு செடி இனம் இலை விதை மருத்துவ பயன் உடையது இதை உருத்திர சடை சப்ஜா என்றும் அழைப்பார்கள் இலைகளை அரைத்து பூசினால் கட்டிகள் கரையு

விவேகானந்தரின் விவேக மொழிகள் 12

அவைகள்...

1. துயவனாக இரு, அதற்கு மேலாக, நேர்மையாக இரு, ஒரு கணமும் இறைவனிடம் நம்பிக்கை இழக்காதே, நீ ஒளியைக் காண்பாய்.

2. கல்வியால் தன்னம்பிக்கை வருகிறது. தன்னம்பிக்கையின் வலிமையால் உள்ளிருக்கும் ஆன்மா விளித்தெழுகிறது

3. ஒருவர் மற்றவரை நிந்திக்க உங்களிடம் வந்தால் அதைக் கேட்காதீர்கள். கேட்பதே

சுறுசுறுப்பின் வெளிச்சத்தில் இருங்கள்

பாசிட்டிவ்வாக வாழ்க்கையை எதிர்கொள்வது அவ்வளவு இலகுவானதல்ல...*_

_*ஆனால்...*_

 _*பழக்கப்படுத்திவிட்டால் வாழ்க்கையில் நீங்கள்*_

_*சந்தோஷமாக இருப்பதை*_

_*யாராலும் தடுக்க முடியாது .*_


 _*மண் போல் மன

துத்தி - தினம் ஒரு மூலிகை

 


** *துத்தி*.   இதய வடிவ இலைகளும் மஞ்சள் நிற சிறு பூக்களும் தோடு வடிவ காய்களையும் உடைய செடி பசுந்துத்தி கரும்புத்தி சிறு துத்தி என பல வகை உண்டு. பசும் துத்தியின் பயனே வரையறுக்கப்பட்டுள்ளது இல்லை பூ விதை வேர் மருத்துவ பயன் உடையது மூல நோய் தீர்க்கும் முதல்வன் துத்தி ஆமணக்கு எண்ணெய் விட்டு துத்தி இலையை வதைக்கி மூலதால் வருகின்ற கட்டி புண்களுக்கு மேலே ஒத்தடம் மிட்டு மூல நோய் குணமாகும் பல் ஈறு பிரச்சனையால் அவதிப்படும் நபர்கள் துத்தி இலையை குடிநீராக வாய் கொப்பளிக்க பயன் தரும் இலையை காரமின்றி பொறியியலா

நமது வருமானம் குறைவாக இருக்கலாம்

நமது உடல் ஆரோக்கியத்திற்கு, மிக சிறந்த உணவை நம்மால் உண்ணமுடியும்.

 

உதாரணமாக--


1.  ரெடிமேடாக விற்கும் நெல்லிக்காய் வத்தல். (தினமும் ஒன்று)


2.  விஷம் கலந்துள்ள சர்க்க

சுறுசுறுப்பின் வெளிச்சத்தில் இருங்கள்.

பாசிட்டிவ்வாக வாழ்க்கையை எதிர்கொள்வது அவ்வளவு இலகுவானதல்ல...*_

_*ஆனால்...*_

 _*பழக்கப்படுத்திவிட்டால் வாழ்க்கையில் நீங்கள்*_

_*சந்தோஷமாக இருப்பதை*_

_*யாராலும் தடுக்க முடியாது .*_


 _*மண் போல் மன

சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள்?

வழிக்கு கொண்டுவருவது எப்படி? இதை பின்பற்றுங்கள் போதும்!*

😊😊😊

சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள்? வழிக்கு கொண்டுவருவது எப்படி? இதை பின்பற்றுங்கள் போதும்!*_

😊

உங்கள் குழந்தைகளை ஆரோக்கியமான உணவு உட்கொள்ள ஊக்குவியுங்கள்உங்கள் குழந்தைகள் சாப்பிட, பருகுவதற்கு மற்றும் உறங்குவதற்கு என அனைத்துக்கும் அவர்களை ஊக்குவிக்கவேண்டும். இது

நாப் (nap) எனப்படும் குட்டித்துக்கத்தின் 11 பயன்கள்

 * தெரியுமா?*

‘நாப்பிங்’ எனப்படும் பகல் நேர குட்டித் தூக்கம் ஒருவருக்கு பலவிதங்களில் பயனளிக்கிறது. இரவு குறைந்தது 7 மணி நேரம் ஒருவர் உறங்க வேண்டும். பகல் முழுவதும் நன்றாக வேலை செய்பவர்களுக்கு 20 நிமிடங்கள் வரை நாப் எனப்படும் குட்டித் தூக்கம் எடுத்துக்கொள்வது உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. இதன் பயன்களைப் பற்றி

நம் வாழ்க்கையை 30 நாட்களில் மாற்ற முடியுமா?*

நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றம் வர வேண்டும் எனில் எந்த செயல் நமக்கு முன்னேற்றம் தரும் என்று நினைக்கிறோமோ அந்த செயலை தொடர்ந்து 30 நாட்களுக்கு செய்தால் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் என்று சொல்வது உண்மையா?


நம்மை சுற்றி பலவிதமான யோச

நேரமில்லை... நேரமில்லை

 *“... நேரமென்பதில்லையே!” புலம்பாம இந்தப் பதிவைப் படிங்க!*

எதிலுமே மூன்று நிலைகள் உண்டு.

1. உழைப்பு 

2. மேலாண்மை 

3. நிர்வாகம்

முதல் நிலைதான் அனைத்திற்கும் அடித்தளம். ஆனால், மேலாண்மையும் உ

வாய்ப்பைப் பொறுத்தே நம் வாழ்க்கை அமையும்



*''கிடைத்த வாய்ப்பை.....''*

*.......................................*


வாழ்க்கை என்பது வாய்ப்புகளால் நிரம்பியது, நாம் பயன்படுத்தும் வாய்ப்பைப் பொறுத்தே நம் வாழ்க்கை அமை

செய்தித் துளிகள் - 11.06.2024(செவ்வாய்க்கிழமை)

📘📕பள்ளிக் கல்வியின் முறைகள் மற்றும் தரத்தினை மேம்படுத்த மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைத்து கண்காணித்திட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு. மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

📘📕12.06.2024(புதன்கிழமை) காலை 11.00 மணிக்கு குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி மேற்கொள்ள தொழிலாளர் துறை ஆணையர் அ

Sunday, June 9, 2024

மனத்தை அங்காடி நாய் என்கிறார் பட்டினத்தார்

 *இன்றைய சிந்தனை: மனம்*

கடைத்தெருவில் ஒவ்வொரு கடையாக ஓடி அலைகின்ற நாயைப் போல் மனமும் ஓடுகிறது என்றார்.


மனிதனின் துயரங்களுக்கெல்லாம் காரணம் மனம்தானே! 


பேயாய் உழலும் சிறு மனமே என்கி

சீமை அகத்தி - மருத்துவப்பயன்.

சீமை அகத்தி இலைகள் மருந்தாக பயன்படுத்தப்படுகின்றன. மேலும் நுண்ணுயிர் மற்றும் புழுக்கொல்லியாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

தோல் நோய்களை குணமாக்கும் ''கிரையேகோனிக்'' என்னும் வேதிப்பொருள் இதன் இலைகளில் அதிக அளவில் உள்ளதால்

தான்றிக்காய் - தினம் ஒரு மூலிகை



 *தான்றிக்காய்* செரிமானத்தை தூண்டும் அறிய மருந்தாக பயன்படுகிறது வைட்டமின் F அதிகம் இருப்பதால் இருமல் ஆஸ்துமாவை குணப்படுத்தும் திறன் பெற்றது தான்றிக்காய் தான்றிக்காயை சுட்டு மேல் தோலை பொடித்து அதன் எடை

Saturday, June 8, 2024

2024 தேர்தல் - என் பார்வை Dr. B.R .J. கண்ணன்.

இந்தத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது நம் ஜனநாயகம் மற்றும் நம்முடைய தேர்தல் நடத்தும் முறை. சமீபத்தில் பாகிஸ்தான், மெக்ஸிகோ, ரஷியா என்று பல நாடுகள் தேர்தலைச் சந்தித்தன. அந்தத் தேர்தல்கள் எவ்வாறு நடந்தன என்பது உலகிற்குத் தெரியும். யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால், நம் தேர்தலை அமெரிக்கா முதற்கொண்டு பல நாடுகள் வியந்து பாராட்டியுள்ளன. ஆஸ்திரேலி

வீட்டில் உள்ள மிக்ஸி புதிது போல பாதுகாக்க

சில சூப்பரான டிப்ஸ் ....

மிக்ஸியை புதிது போல் வைத்துக் கொள்ள சில டிப்ஸ்!

இன்றைய காலத்தில் சமையல் வேலைகள் அனைத்தையும் எளிதாக செய்து முடிப்பதற்கு நவீன இயந்திரங்கள் மிகவும் உதவியாக உள்ளது. அதன் வகையில் மிக்ஸியானது ஒரு பொருளை அரைப்பதற்கு மிகவும் உதவியாக உள்

சனிபகவானை நேருக்கு நேர் நின்று வழிபடலாமா?

 **

〰️〰️〰️〰️〰️〰️


❤️💚❤️💚❤️💚


நவகிரகங்களில் மிகவும் முக்கியமான பாவகிரகமாக சனி கருதப்படுகிறார். சனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது. அப்படிப்பட்ட சனிபகவானின் பார்வையை, சக்தியை நம்மால் தாங்கிக்கொள்ள இயலாது. அதனால் சனிபகவானை நேருக்கு நேர் நின்று வழிபடக்கூடாது. கோவில்களில் இரண்டு ப

செய்தித் துளிகள் - 08.06.2024(சனிக்கிழமை)


⛑️⛑️சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து பள்ளி தொடங்கும் முதல் நாளான 10.06.2024 அன்று இனிப்புப் பொங்கல் வழங்குதல் - சமூக நல ஆணையரின் கடிதம் வெளியீடு.

(ஜுன் 3 கலைஞர் 101 வது பிறந்த நாளுக்கு வழங்க வேண்டிய சர்க்கரைப் பொங்கல் கோடை விடுமுறை காரணமாக ஜுன் 10 வழங்கப்படுகிறது)

⛑️⛑️பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 10ம் தேதி வெளியீடு: 2.48 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

⛑️⛑️பள்ளிகள் திறக்கும் முதல்நாளே நலத்திட்ட பொருட்கள்

தர்மம் என்றால் என்ன?*

 *காலை நேர சிந்தனை*

( 08.06.2024)

*

நாம் தர்மங்கள் என்றவுடன் தானம் செய்வது என்று எண்ணிக் கொள்கிறோம். உண்மையில் இது தவறாகும். 


தர்மம் என்பதற்கு தமிழில் அறம் என்ற சொல் உண்டு. தர்மம் என்ற சொல்லுக்கு எண்ணற்ற பொருள்கள் உள்ளன. 


தர்மம் தான் உலகை நிலைநிறுத்

'தடைகளைக் கண்டு துவண்டு விடாதீர்கள்...! ( 08.06.2024 )

 💐💐💐🌹🌹🌹 🙏 🌹💐💐💐


*இன்றைய சிந்தனை ( 08.06.2024 )*

............................................................


*'*

....................................................

வாழ்க்கை என்னும் பாதையில் பெரிய குழியில் தடுக்கி விழுந்தாலும், "இத்தோடு நம் கதை முடிந்தது” என்று கருதாமல்,

🎧இயர் போன் அதிகமாக பயன்படுத்துபவரா நீங்கள்?

 **

*🎧தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து வரும் இன்றைய காலத்தில் இளம் பெண்கள், இளம் வாலிபர்கள், பணிக்கு செல்பவர்கள் மற்றும் வாகனம் ஓட்டி செல்பவர்கள் என அவர்களது காதுகளில் இயர் போன் நிச்ச

தழுதாழை - தினம் ஒரு மூலிகை

 *

 *தழுதாழை* 

 வெளீர் பச்சையான எதிர் அடிக்கில் அமைந்த இலைகளை உடைய குறும் செடி, புதர்களின் தானே வளரும் இலையே மருத்துவ பயன் உடையது நோய் நீக்கி உடல் தேற்றும் தன்மை உடையது அனைத்து வாத நோய்களுக்கும் சிறந்த மூலிகையாகும் இலையை விளக்கெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்க சுளுக்கு கீழ்ப்படிப்பு மூட்டு வலிகள் தீரும் சாற்றை மூக்கில் உறிஞ்சி வர மண்டை குடைச்சல் மூக்கில் நீர் வடிதல் தும்மல் சளி சிறிது சிறிதாக குறையும் இலையை ஆளி விதை எண்ணையில் வதக்கி கட்

Friday, June 7, 2024

இரயில் பெட்டியில் இறந்த உடல் செலவு இல்லாம

 *இரயில் பெட்டியில் இறந்த உடல் செலவு இல்லாம எடுத்துச்செல்ல...* அனைத்தையும் படிக்க...  அனைத்தும் தெரிந்து கொள்ளுங்க... பிறருக்கும் அனுப்பி வைக்க... 

இப்படி ஒரு

சேவையை

Red Cross

சொசைட்டி

செய்வது

உங்களுக்கு

தெரியுமா ? எனக்கும் தெரியாது ...இ

சேம்பு (அ) சேப்பங்கிழங்கு - தினம் ஒரு மூலிகை

 ** *சேம்பு (அ) சேப்பங்கிழங்கு*

 பூக்கும் தாவர வகையை சேர்ந்த ஒரு வித்திலை தாவரமாகும் இவை மூலிகையாகவும் பயன்படுகிறது கிழங்குகளுக்காக பயிரிடப்படுகிறது இதய வடிவ இலைகளும் வேரில் கிழங்குகள் உடையது கொ

இந்த சங்கிலி கல்லால் ஆனது

நம்ப கடினமான,

ஆனால் இந்த சங்கிலி கல்லால் ஆனது (முழு திரையில் பார்க்கவும்)

அறிவியல் அறிவு இல்லாமல் கட்டிடக்கலை மற்றும் கொத்து இந்த தரம் சாத்தியமற்றது.

சுந்தரேஸ்வரர் மற்றும் மீனாட்சி (சோழர் மற்றும் பாண்டியர் காலத்தின் மூலக் கோயில் - கி.பி. 6) கோவிலின் மேற்கூரையில் கட்டப்பட்ட ஒரு ஒற்றைக் கல் சங்கிலி.

இடம் - ஆவுடையார் கோவில், தமிழ்நாடு - இந்தியா

தண்ணீர் விட்டான் கிழங்கு - தினம் ஒரு மூலிகை

 *


**தண்ணீர் விட்டான் கிழங்கு* (அ)நீலாவரிக்கிழங்கு  வளைந்த கூரான முட்களையும் முக்கோண இலைகளையும் நிறை சாறு நிறைந்த கிழங்குகளை உடையது காடுகளிலும் வேலிகளிலும் வளரும் கொடி இலை கிழங்கு மருத்துவ பயன் உடையது கிழங்குகள் உடலுரமூட்டுதல் பால் பெருக்குதல் வெப்பம் தணித்தல் இசிவு அகற்றுதல் காமம் பெருக்குதல் ஆகிய மருத்து

கழுகிடமிருந்து பொறுமையைக் கற்றுக் கொள்

 *...*கழுகு*

பறவை இனத்திலேயே கழுகு மட்டும் தான் 70 ஆண்டு ஆயுட்காலம் வாழக் கூடியது. கழுகு, பறவை இனத்தில் அதிக உயரம் பறக்கக் கூடியவை.


அழகிய அலகு மற்றும் கண்கள், கூர்மையான நகங்கள் கொண்ட கால்கள் மற்றும் இலகுவான இறக்கைகள் உண்டு.


கழுகு

Wednesday, June 5, 2024

செங்கொன்றை - தினம் ஒரு மூலிகை


*செங்கொன்றை* சிறகமைப்பு கூட்டு இலைகளையும் இளம் சிவப்பு நிற பூங்கொத்துக்களையும் உருளை வடிவ காய்களையும் உடைய மரம் பட்டை வேர் பூ ஆகியவை மருத்துவ பயன் உடையது வேர்ப்பட்டை 100 கிராம் ஒரு லிட்டர் நீரில் இட்டு இருநூறு மில்லியாக காய்ச்சி காலையில் குடித்து வர உடல் பலம் அழகு வசீகரம் உண்டாகும் சொறி தினவு சிரங்கு மேக ரணம் வாதம் வாத வலி ஆகியவை தீரும் மரப்பட்டையை மேற்கண்டவாறு சா

51 வகையான விநாயகர் வடிவங்களும் பலன்களும்

 *51விதமான பலன்களைத் தரும்  51வகையான விநாயகர் வடிவங்களும் பலன்களும் பற்றிய பகிர்வுகள்* :


1. ஏகாக்ஷர கணபதி: பரிபூரண சித்தி.


2. மகா.கணபதி: கணபதி அருள் கிடைக்கும்


3. த்ரைலோக்ய. மோஹன கர கணபதி: ஸர்வ ரக்ஷாப்ரதம்.


4. லக்ஷ்மி கணபதி: தன அபிவி

இதய அடைப்பு நீங்க

 **

 இலவங்கபட்டை தூள், வெண்தாமரை தூள், மருதம்பட்டை தூள், மாதுளைதோல் தூள்,கருஞ்சீரகம், கொல்லு, செம்பருத்தி தூள், முசுமுசுக்கை, குப்பைமேனி,கோரை கிழங்கு, அம்மன்பச்சரிசி, சதைகுப்பை, சாலியா, சியாவிதை, பூண்டு காயவைத்த தூள், பொதினா தூள், காய்ந்த எலுமிச்சை தோல்,  தாளிசாதி, திரிகடுகு, மஞ்சள் தூள், அருக

சிவன் கோவில் - சில வினாடிகள் மட்டுமே தரிசனம்

*சில வினாடிகள் மட்டுமே தரிசனம் சிவன் கோவில் எங்கு இருக்கிறது தெரியுமா?*

சில வினாடிகள் மட்டுமே தரிசனம் தரும் சிவபெருமான் திருமாணிக்குழி என்ற ஊரில் வாமனபுரீஸ்வரர் கோவிலில் இருக்கிறார்.

இந்த தலை இறைவனின் பெயர் வாமனபுரீஸ்வரர். இறைவி பெயர் அம்புஜாட்சி. தல விருட்சம் கொன்றை மரம் உள்ளது.

இந்த கோவில் சூரியபகவானால் உண்டாக்கப்பட்டு அவரே பூஜை செய்ததாக  கூறப்படுகிறது. தேவர்களுக்கு ஞானத்தை புகட்டவும் அவர்களது அஞ்ஞானத்தை நீக்கவும் சதாசர்வ காலமும் பார்வதி

உடல் சூட்டை தணிக்கும் புடலங்காய்.

 *_*

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் புடலங்காயில் பலவித மருத்துவக் குணங்களும் நிறைந்துள்ளது. மேலும், இதன் காய், வேர், இலை ஆகியவற்றிலும் மருத்துவக் குணங்கள் உள்ளது.


*புடலங்காயின் மருத்துவக் குணங்கள்.:*


👉 பொதுவாக, புடலங்காயில் நீர் சத்து அதிகமாக உள்ளதால், இதை சிறிதளவு சாப்பிட்டவுடன் வயிறு நிறையும். உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்கள், புடலங்

பதற்றம் வேண்டாமே...! - இன்றைய சிந்தனை (05.06.2024)

 🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹


.......................................................

*""*...........................................................

சிலர் எப்போதாவது பதற்றம் அடைகின்றனர்; சிலர் எடுத்ததற்கு எல்லாம் பதற்றம் அடைகின்றனர். ஆக மொத்தத்தில் இந்த பயம், அச்சம், பதற்றம் ஆகியவை நம்மை கீழே இழுக்கும் சக்திகளாகவே எப்போதும் இருந்து வருகிறது. 

பயமான அல்லது இக்கட்டான சூழ்நிலைகளில் இ

எந்த சூழ்நிலையிலும் விழிப்புணர்வு அவசியம்

எந்த சூழ்நிலையிலும் விழிப்புணர்வோடு செயல்படுகிறவர்கள் மகத்தான செயல்களைச் செய்கின்றார்கள்.

ஒரு உயரிய பணியில் இருக்கின்ற போது ஆழ்ந்த கவனமும் மிக அவசியம்..


அறிவியல் மாமேதை நியூட்டன், தன்னுடைய வெற்றிக்குக் காரணமான செயல்களில் மிகவும் முக்கியமானதாகக் குறிப்பிடும் குணம் என்ன தெரியுமா? “விழிப்புணர்வுடன் கூடிய ஆழ்ந்த கவனம்’.


“அறிவியல் துறையில் நான் இந்த அளவிற்கு சாதித்திருக்கிறேன் என்றால், அதற்கு அடிப்படைக் காரணம், 


'என் கவனம் முழுவதையும் நான் என் துறையில் பதி

Tuesday, June 4, 2024

ஒற்றுமையே வலிமை-இன்றைய சிந்தனை..04.06.2024

 *🔹🔸

🌹🌹🌹🌹🌹🌹🌹

*🧿'..''*

வீடோ,நாடோ அனைத்திலும் ஒற்றுமை என்பது வேண்டும். ஒற்றுமை இல்லையெனில் வீடும் நாடும் சீரழிந்து விடும்.*


இதனை,‘‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’’ என்ற பழமொழி எடுத்து உரைக்கின்றது.*


ஒன்று பட்டுச் செயல்பட்டால் அனைவரும் வாழலாம். இல்லை எனில் அனைவருக்கும் அழிவு என்பது உறுதி.*


கிராமத்தில் ஒரு பெரியவருக்கு நான்கு மகன்கள் இருந்தனர். நால்வரும் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பா

சீரகம்-தினம் ஒரு மூலிகை



* *சீரகம்*. எட்டுத்திப்பிலி ஈரைந்து சீரகம் கட்டுத் தேனில் கலந்துன்ன விக்களும் விட்டுப் போகுமே விடாவிடில் நான் தேரனும் அல்லவே இது சித்தர் பாடல் அன்றாடம் சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு மனப்பொருள் சீரகம் குணம் வயிற்று வாய்வு அகற்றுதல் செரிமானம் மிகுதல் உடல் சூடு மிகுத்தல் சிறுநீர் பெருக்குதல் திசுக்களை இறுக்க செய்தல் மாதவிடாய் தூண்டுதல் ஆகிய குணம் உடையது சீராகத்தை பொடித்து ஒரு கிராம் அளவாக தேன் அல்லது பாலில் காலை மாலை சாப்பிட்டு வர பித்தம் வா

அங்காரக பிரதோஷம்

 இன்று(4-6-2024)செவ்வாய் கிழமையில் வரும் *அங்காரக பிரதோஷம்*


செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாக கொண்டவர்கள் செவ்வாய் கிழமை அன்று வரும் பிரதோஷ நேரத்தில்  சிவன் கோவிலுக்கு சென்று சிவதரிசனம் செய்யவேண்டும்.


இந்த அங்காரக பிரதோஷம் மனித

ஏடிஎம் (ATM) உருவான வரலாறு

*.*

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் என்பவர் தன் மனைவிக்கு பிறந்தநாள் பரிசளிக்க விரும்பி, அதற்காக வங்கியில் இருந்து பணம் எடுக்க வரிசையில் நின்றார். 


பொறுமையுடன் காத்திருந்த அவர் கேஷ் கவுன்டரை நெருங்கியபோது, 


‘டைம் முடிந்து விட்டது’ என்று கூறி கேஷியர் கவுன்டரை அடைத்து விட்டு சென்று

கலப்பு எண்ணெய் தீபம் வேண்டாம்

அது தீமையை தரும்....

எப்பொழுதுமே ஒரு எண்ணெய்யுடன் இன்னொரு எண்ணெய் சேர்ந்து எரியக்கூடாது.

அதர்வன  மாந்திரிகத்தில் அசுப நிகழ்வுகளை தன் விரோதிக்கு ஏற்படுத்த தந்திரமாக கையாண்ட முறைதான் கூட்டுஎண்ணெய் தீப வழிபாடாகும். அதே போல் தன் குறைதீரவும். கடுமையான பிரச்சினைகள் விலகவும் பல எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றும் வழக்கமும் இருந்தது, இந்த வழக்கம்தான் இன்று தவறாக கையாளப்படுகிறது,

இதன் விளக்கம்-

                       பௌர்ணமி கழித்து வரும் அஷ்டமி தேய்

தாம்பூலம் தரும் முறை...

தாம்பூலம் என்பது வெற்றிலை, பாக்குக்கு வழங்கப்படும் பொதுப் பெயர். வெற்றிலையில் முப்பெருந்தேவியரும் வாசம் செய்கின்றனர். உயிர்களிடையே, தயை , ஈகை முதலிய குணங்களை விருத்தி செய்யும் முகமாக, மனிதர்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளுள் ஒன்று அதிதி போஜனம். 'அதிதி' என்பவர், உறவினரோ, அறிவித்துவிட்டு வரும் விருந்தினரோ அல்ல. முன்பின் தெரியாத யாராவது, 'பசி ' என்று வந்தால், உணவிடுதலே, அதிதி போஜனம் ஆகும். அவர் கிருஹஸ்தரானால் (இல்லறத்தார்)அ

அமேசானில் ஏன் எந்த பாலமும் கட்டப்படவில்லை?

 உலகின் பெரிய நதியான அமேசானில் ஏன் எந்த பாலமும் கட்டப்படவில்லை?  


உலகின் நீளமான நதி பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஆனால், இதுவரை நீங்கள் அறியாத தகவல்கள் பல இன்னமும் உள்ளன. ஆம், அமேசான் நதி பற்றிய வினோதமான தகவல்களை பற்றி இன்றும் பலர் அறிந்திருப்பது கிடையாது. இந்த நதியை சுற்றி பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உள்ளன. அதே போன்று எண்ணற்ற ரகசியங்களும் இந்த அமேசான் நதியை சுற்றி வலம் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் ஒன்று தான், அமேசான் நதியில் ஏன் பாலம் எதுவும் இன்று வரை கட்டப்படவில்லை என்கிற கேள்வி

பறக்கும் விமானத்தில் மனிதக் கழிவுகள்

 பறக்கும் விமானத்தில் மனிதக் கழிவுகளை என்ன செய்வாங்க தெரியுமா?


பொதுவாகவே தொலைதூரப் பயணங்கள் பஸ்ஸில் செல்வதற்கு பெரும்பாலானோர் தயக்கம் காட்டுவதே கழிவறை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்காகத் தான். பஸ்ஸில் நெடுந்தூரப் பயணம் செல்கின்ற பொழுது, ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தப்படும். அந்த நேரத்தில் தான் நாம் நம்முடைய வேலைகளை முடிக்க முடியும். இதில் ஆண்களுக்குக் கூட பெரிதாகப் பிரச்சினைகள் இருப்பதில்லை. பெண்கள் என்றால் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். அதனாலேயே தொலைதூரப் பயணங்கள் என்றால் ரயில்களையும் விமானங்களையும் அதிகமாகத் தேர்வு செ

35% சர்க்கரை கூடவே தண்ணீர்

மற்றவர்கள் இதனை அறிந்துகொள்வது நல்லது என நினைத்து நீங்கள் பகிர விரும்பும் ஒரு விஷயம் எது?


இதோ இதைத்தான், நான் உடல்நலக் குறைவால் இருந்ததால் இதை எல்லாம் தெரிந்து கொண்டேன் . இதைத்தான் மற்றவர்கள் தெரிய பகிர விரும்புகிறேன்.


மில்க் ஷேக்ஸ்::


இது பிரபல நிறுவனத்தின் பாதாம் மில்க்.


கிட்டத்தட்ட 25 கிராம் சீனி இரு

Monday, June 3, 2024

வாழ்க்கையில் முக்கியமானது என்பது என்ன?????

ஏழையிடம் கேட்டா பணம். பணக்காரனிடம் கேட்டா ஆரோக்கியம், நேரம், நிம்மதி.


அந்தந்த சூழ்நிலையைப் பொறுத்துதான் நமக்கு எது முக்கியம்னு நாம சொல்லமுடியும். இப்போ ட்ரெயின்ல அன்ரிஸர்வ்ட் கம்பார்ட்மெண்டுல கால் வலிக்க நின்னுகிட்டு போறவன்கிட்ட போய் உனக்கு இப்ப உனக்கு வேணும்னு கேட்டா உக்காறதுக்கு ஒரு சீட் வேணும்னு சொல்லுவான். அந்தந்த சூழ்நிலைல நமக்கு எது தேவைப்படுதோ அதுதான் முக்

சீமைய அகத்தி - தினம் ஒரு மூலிகை

 *


 *சீமைய அகத்தி*  நீண்ட பெரிய இலைகளையும் மஞ்சள் நிற பூ கொத்தனையும் சிறகுள்ள விதைகளையும் உடைய குறும் செடி இதன் இலை பூ வே மருத்துவ பயன் உடையது ஒட்டுண்ணிகளன நுண்ணுயிர்களை கொல்லவும் கழிச்சல் ஏற்படுத்தும் மருந்தாக பயன்படும் இலையை எலுமிச்சை சாறு கலந்து அரைத்து பற்று போட கரப்பான் புண்கள் புரையோடிய புண்கள் குணமாகும் 15 கிராம் இ

Sunday, June 2, 2024

காகிதம் பிறந்த கதை

"பழங்காலத்திய மகா புருசர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போ" என்றார் மாசேதுங். "புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே" என்றார் லெனின். இவ்வகை சிறப்புக் குணங்கள் கொண்ட நூலகமும் புத்தகமும் உருவாகுவதற்கு முக்கிய மூலக்கூறாக விளங்குவது காகிதமேயாகும். அக்காகிதம் பிறந்து வளர்ந்து ஆளான கதையை இரத்தின சுருக்கமாக இக்கட்டுரையில் காண்போம்.

ஆதி மனிதன் கற்களின் மீதும், பாறைகளின் மீதும் வரைந்து வைத்துள்ள ஒழுங்கற்றக் கோடுகளிலிருந்துதான் மனிதகுலத்தின் பதியப்பட்ட வரலாறு துவங்குகிறது என்பர் வரலாற்றாசிரிய பெரும

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை பூகோள அமைப்பு



விவேகானந்தர் நினைவு பாறை Charnockite rock என்ற பாறை வகை.

இந்திய துணைக்கண்டம் அண்டார்டிக்காவிலிருந்து பிரிந்து , நகர்ந்து மோதி இமாலய மலை உருவாகி, இன்னும் மேல்நோக்கி அழுத்தம் இருப்பதால் இமயமலை உயர்ந்து (1–10செ.மீ) வளர்ந்து கொண்டே இருக்கிறதாம். அவ்வாறு பிரிந்த கடைசி முனை கன்னியாகுமரி

சீந்தில் கொடி - தினம் ஒரு மூலிகை

 *


சீந்தில் கொடி இதய வடிவ இலைகளையும் தக்கையான சாருள்ள தண்டுகளையும் காகிதம் போன்ற புற தோலையும் உடைய ஏழு கொடி இதை அமிர்த வள்ளி சோமவல்லி சாகாமுலே என்றும் அழைப்பார்கள் கொடி வேர் மருத்துவ பயன் உடையது முதிர்ந்த கொடியை நறுக்கி இடித்து நீரில் கரைத்து வடிகட்டி ஒரு பாத்திரத்தில் அசையாது சில மணி

Saturday, June 1, 2024

பள்ளி என்பது

 சமுதாய நலனில் அக்கறை கொண்டோர் முழுவதும் படிக்கவும்:


பள்ளி என்பது மாணவன் பண்படுத்த உரிய சூழலை உருவாக்குமிடம்.


கூடி வாழ்தல்,

விட்டுக்கொடுத்தல், 

உதவுதல்,

மனிதம் புரிதல்,

வேற்றுமையைக் களைதல்,

ஒற்றுமையை உருவாக்குதல்,

அக்னியை சுற்றி ஏழு அடிகள்

 🌹 திருமணத்தின் போது அக்னியை சுற்றி ஏழு அடிகள் நடப்பதற்கு என்ன பொருள்?

🌹சம்ஸ்கிருதத்தில் இதை'சப்தபதி'என்று கூறுவார்கள். அதாவது ஏழு அடிகள் மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் சேர்ந்து நடந்து வருவதாகும். அவ்வாறு ஏழு அடிகள் நடக்கும் போது மாப்பிள்ளை பெண்ணிடம் இறைவன் உனக்கு துணையிருப்பான் என்று கீழ்கண்டவாறு தனது பிரார்த்தனையைச்சொல்கிறா

சுவாமி விவேகானந்தர் பாறையை நிறுவியவர் யார்?

RSS பிரச்சாரகர் ஏக்நாத் ராமகிருஷ்ண ரானடே என்பவரால் Vivekananda Rock Memorial Organising Committee ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் கட்டப்பட்டது.

திரு ஏக்நாத் ரானடே அவர்கள் ஆர்.எஸ்.எஸ் பொதுச்செயலாளர். அவருக்கு கொடுக்கப்பட்ட கடினமான அசைன்மென்ட், கன்யாகுமரியில் மூன்று கடல்கள் சங்கமிக்கும் இடத்தில், மூன்று நாட்கள் மாதவம் இருந்த ஸ்வாமி விவேகானந்தர், அந்த புனித பாறையில் அவருக்கு ஒரு அழகிய மணிமண்டபம் கட்ட வேண்டும் என்பது. பல எதிர்ப்புகள். அனைத்தையும் சர்வ சகஜமாக எதிர்கொண்டு, நாடு முழுவதும் யாத்திரை மேற்கொண்டு, அணைத்து தரப்பு மக்களையும் சந்தித்து, எதிர்ப்பு தெரிவித்த அரசியல் தலைவர்களை உணரவைத்து, விவேகானந்த கேந்த்ரா என்ற அமைப்பை உருவாக்கி, அந்த அழகிய முக்கடல்கள் சங்கமிக்கும் இடத்தில், விவேகானந்தர் மண்டபத்தை ஏற்படுத்தினார் ரானடே . மண்டபம் கட்டப்படும் சமயத்தில் எடுத்த அறிய புகைப்படம்.


இரண்டாவதாக இருப்பவர் திரு ரான

சிந்தனைத் துளிகள் - 01062024

படிக்கத் தெரியாதவர் கையில் இருக்கும் புத்தகமும் 

ரசிக்கத் தெரியாதவர் கையில் இருக்கும் வாழ்க்கையும் 

வீணாகி தான் விடுகிறது.!


வாழ்க்கையில் சிலரை விலக்கி வைப்பதும் 

சிலரிடமிருந்து விலகி  இருப்பதும் நல்லது.

அவ்வாறு செய்வது நம் சுயநலத்துக்காக அல்ல,

நம் தன்மானத்திற்காக.!!


யாரை பாவம் என்று நினை

வாழ்க்கை வாழ்வதற்கே.

கை குலுக்கும் பொழுது உறுதியாக கை குலுக்குங்கள்.

கண்ணைப் பார்த்து பேசுங்கள். அது சற்று சங்கடமாக தோன்றினால் இரண்டு புருவ மத்தியை பார்த்து பேசவும்.


யாருடனாவது மனஸ்தாபம் ஏற்பட்டுவிட்டால் எப்பொழுதும் முதலில் இறங்கி போய்  பேசி சரி செய்வது நீங்களாக

சாதாரண மனிதனுக்கும் சாதனையாளனுக்கும்

 *சாதாரண மனிதனுக்கும் சாதனையாளனுக்கும் இடையே உள்ள 13 வித்தியாசங்கள்!*

கடைக்கோடியில் பிறந்த சாதாரண மனிதன் சாதனையாளனாக மாற வேண்டும் என்றால், மனநிலையும் சிந்தனையும் சரியான திசையில் செல்ல வேண்டும். இல்லையெனில் வெற்றி என்ற இன்பக்கனி எட்டாக்கனி தான். இதன்படி சாதாரண மனிதனுக்கும் சாதனையாளனுக்கும் இடையே இருக்கும் 13 வித்தியாசங்களை எடுத்துக்காட்டுகிறது இந்தப்

சீதேவிசெங்கழுநீர் - தினம் ஒரு மூலிகை


 *சீதேவிசெங்கழுநீர்* மாற்றடுக்கில் அமைந்த தனித்த பல வடிவ முழு இலைகளை உடைய மூக்குத்தி வடிவில் அரக்கு நிற மலர் குத்தினையும் உடைய குறும் செடி சீரா செங்கழுநீர் நெய்ச்சட்டி பூண்டு சகதேவி என்ற பெயர்களிலும் அழைப்பார்கள் செடி முழுவதும் மருத்துவ பயன் உடையது தாது சிதைவை அகற்றி முறை நோய் நீக்கி வியர்வை காமம் பெருக்கும் தன்மை உடையது ஒரு லிட்டர் நீரடி முத்து நெய்யில் இலை சாறு சமன் சேர்த்து 35 கிராம் வாய் விளக்கம் தூள் இட்டு காட்சி சகதேவி தைலம் வடித்து தட

தவறு என்று தெரிந்தும்-❤இன்றைய சிந்தனை

*'*...........................................

பொய் சொல்வது எவ்வளவு தவறு என்று நினைக்கின்றோமோ, அதை விடப் பொய் என்று தெரிந்தும் நம்புவது மிகப் பெரிய தப்புத் தானே...


அதுபோல தவறு என்று தெரிந்தும் அதையே தொடர்ந்து செய்வதும் எவ்வளவு தப்பு..?.


ஆனால் அன்றாட வாழ்வில் அதைத்தான் நாம் செய்து

சீதாப்பழ மரத்திற்கு பின்னால் இப்படி ஒரு கதை இருக்கா?

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!*

சீதாப்பழம் அனைவருக்கும் மிகவும் பிடித்த பழம். பழவகைகளில் சற்று வித்தியாசம் கொண்டு விளங்கும் இந்த சீதாப்பழம் தன்னுள் நிறைய மர்மங்களை கொண்டுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. இதில் அதிக விதைகள் இருப்பதன் காரணமாக பலரும் உண்ண தயங்குகின்றனர். ஆனால் இதிலிருக்கும் சத்துக்கள் எண்ணற்றவை என்பது தெரிந்தால் எல்லோருக்குமே இதை வளர்க்க வேண்டும் என்கிற ஆசையே வந்துவிடும்.

கேட்காமலேயே, “கொடுக்க மாட்டார்கள்” என்று யூகம் செய்யாதே

குஞ்சுப் பறவை ஒன்று சோகமாய் இருந்தது. அதன் தாய்ப் பறவை, “ஏன் சோகமாய் இருக்கிறாய்” என்று கேட்டது.  

குஞ்சுப் பறவை, “எனக்கு பிறரிடம் எதையும் கேட்பதற்கே கூச்சமாக இருக்கிறது” என்றது.  

தேவையானதை கேட்காவிட்டால்  உன் வாழ்க்கை சிறப்பில்லாததாக ஆகிவிடும்” என்று தாய் எச்சரித்தது.  

குஞ்சு அதைக் கேட்டு, “சும்மா பொன்மொழியாக சொ

சீதாப்பழம் - தினம் ஒரு மூலிகை

 *


 *சீதாப்பழம்*.   நீண்ட நீள் வட்ட இலைகளை உடைய சிறிய மரம் பழங்களுக்காக வளர்க்கப்படுகிறது இலை பட்டை வேர் பழம் விதை ஆகியவை மருத்துவ பயன் உடையது இலைகள் நுண்பு கொள்ளியாகவும் பட்டை உடலுறமாக்கி திசுக்களை இறுகச் செய்யவும் பயன்படுகிறது வேர் கழிச்சலை ஏற்படுத்தும் இலைகளை சிறிது உப்பு சேர்த்து அரைத்து கட்டிகள் புண்கள் சதை வளரும் கட்டிகள் ஆகியவற்றின் மீது வைத்து கட்டி வர அவை குணமாகும் இலையை நீரில் இட்டு கொதி

நாவிலிருந்து புறப்படும் வார்த்தைக்கு அதிக வலிமை உண்டு

 **

வாக்குக்கு வலிமை உண்டு என்று கூறுவார்கள். அதாவது நாம் பேசும் தேர்ச்சிக்கு மிகப்பெரிய வலிமை உண்டு. நாம் என்ன பேசுகிறோமோ அதுதான் நமக்கு நல்லதையும் தரும் தீமையையும் தரும் என்பதை நாம் பல தருணங்களில் உணர்ந்து இருப்போம். நான் எந்த வார்த்தை பேசினாலும் மிக உன்னிப்பாக கவனித்து இதை நாம் பேசலாமா வேண்டாமா என யோசனை செய்து பேசினால் நமக்கு எப்பொழுதுமே நன்மைதான் கிடை

செசல்ஸின் அருள்மிகு நவசக்தி விநாயகர் ஆலயம்

 **

*ஆப்ரிக்கா நாடுகளில் மிகவும் அழகான தொரு தீவாக அமைந்திருப்பது செசல்ஸ் தீவாகும். கடலுக்கு நடுவில் உயரமானதொரு இடத்தில் அமைந்து இயற்கை எழிலோடும் பசுமையோடும் இருப்பதாகும் இந்த தீவு. இது பலவிதமான பறவைகளுக்கு பெயர் பெற்ற இடமாகும். ஆரம்பத்தில் பல ஆண்டு காலமாக இங்கு மக்கள் வசிக்காததால், இன்றும் கூட இதன் மொத்த ஜனத்தொகை ஒரு லட்சத்திற்கும் குறைவாகவே இருந்து வருகிறது. மிகச் சிறந்த சுற்றுலா மையமாக விளங்கிடும் இந்த தீவு ஆயிரக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வருடம்

ஆயிரம் அத்தி வரதர்க்கு சமமான ஒரு கோவில்

 *ஆயிரம் அத்தி வரதர்க்கு சமமான ஒரு கோவில், 100 திருப்பதிக்கு சமமான ஒரு கோவில் ரெண்டும்  எங்க இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா?*


பெருமாளையும் தாயாரையும் ஒரே இடத்தில் ஜரு கண்டி,

ஜருகண்டி என்ற வார்த்தைகளின்றி நிம்மதியாக  தரிசனம் செய்வதற்கு உதவும் ஆலயம் அமைந்துள்ள ஆலயம் பற்றி உங்களுக்கு தெரியுமா?


100 திருப்பதி தரிசனத்திற்கு சமமான பத்மாவதி,

ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு திருமணம் நடந்த இடம் என்ற வரலாற்று பெருமையுடைய நாராயணவனம் தலத்திற்கும் மற்றும் ஆயிரம் அத்தி வரதருக்கு சமமான தரிசனம் பெறக்

துர்கேஸ்வரம் டொரண்டோ, கனடா

 **

*செவ்வாய்க்கிழமை ராகுகாலத்துல துர்க்கையை கும்பிட்டுட்டு வாங்க.” உடனே மாலை 3.00 மணியிலிருந்து 4.30 மணிக்குள் கோயிலுக்குப் போவார்கள் அல்லவா? ஆனால் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ராகுகால நேரம் மாறுகிற, துர்க்கை கோயில் கனடா டொரண்டோ நகரில் இருக்கிறது.*

*உலக அமைதிக்காக 2003 முதல் 2006 வரை ஒன்பது கோடி முறை அதாவது நவகோடி அ

டெக்சாஸ் ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயில்

*தலவரலாறு:*

 

*அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஹோஸ்டவுன் பகுதியில் அமைந்துள்ளது அமெரிக்காவின் மூன்றாவது மிகப் பெரிய இந்துக் கோயிலான அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயிலாகும்.*


*அமெரிக்காவின் முதல் அம்மன் கோயிலும் மிகப் பெரிய இந்துக் கோயில்களில் ஒன்றுமான மீனாட்சி அம்மன் கோயிலின் மகா கும்பாபிஷேகம் 1977-ம் ஆண்டு ஜூலை 27-ம் திகதி நடத்தப்பட்டது. இக்கும்பாபிஷேக விழாவிற்கு முந்தைய பூஜைகள் ஜூன் 18 முதல் ஜூன் 20-ம் திக

வாழ்க்கையை தாங்கும் ஒரு கொள்கலன்தான் இவை.

ஒரு பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த மாணவர்கள் கேம்பஸ் தேர்விலும் வெற்றி பெற்று மிகப் பெரிய நிறுவனங்களில் பணியில் சேர்கின்றனர். 


தங்களுக்கு நல்ல முறையில் கல்வி போதித்து ஓய்வு பெற்ற 

தங்கள் பேராசிரியர் ஒருவரின் பிறந்த நாளன்று அவருக்கு வாழ்த்தும் நன்றியும் தெரிவிப்பதற்காக அவர் வீட்டுக்கு சென்றனர்.


மாணவர்களும் பேராசிரியரும் ஒருவருக்கொரு

செய்தித் துளிகள் - 01.06.2024 (சனிக்கிழமை)

*வெயிலின் தாக்கத்தால் கோடை விடுமுறை காலம் நீட்டிப்பு !*

*ஜுன் 6 ம் தேதி திறக்க இருந்த நிலையில் ஜுன் 10 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.*

🍒🍒தமிழக பள்ளிக்கல்வி துறை சாதனை - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் 

🍒🍒தமிழக அரசு ஊழியர்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் - முன்னாள்

வாழ்க்கையை எந்தக் கோணத்தில்*(01.06.2024)*

🌹🌹🌹🌹🌹🌹🌹

*"'''*

இவ்வுலகை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்க்கின்றனர். உண்மை தெரியாமல் பிறர் கூறுவதைக் காதில் வாங்கிக் கொள்ளக் கூடாது.*


நட்பும், சகோதரத்துவமும் நிலைக்க வேண்டுமானால் பிறரின் தவறுகளை மனதிலிருந்து அழித்து விட வேண்டும்..*


அவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்த தவறு

உடல் சூட்டை குறைக்க உதவும் இயற்கை வழி முறைகள்

 *.*

உடல் சூடு இருந்தால் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் இருக்கிறது. மலச்சிக்கல், வெள்ளைப்படுதல், கண் சிவப்பாகுதல் எனப் பல்வேறு உடல்நல பிரச்னைகளுக்கு நம் உடல் சூடும் ஒரு காரணம். உடல் சூட்டை குறைக்க முடியுமா? என்னென்ன வழிகள் உள்ளன? என்று பார்க்கலாம்.


உடலின் வெப்பநிலையைக் குறைக்க தண்ணீர் குடிப்பது உதவும். குறைந்தது 2-3 லிட்டர் அளவு தண்ணீர் குடிப்பது நல்லது. குழந்தைகளுக்கு அவரவரின் வயதுக்கு ஏற்ப ¾ அல்லது 1 அல்லது 1 ½ லிட்டர் அள