மனித நேய
அடிப்படையில்
விட்டுக்கொடுத்தல்..!
🏅
பல்வேறு சந்தர்ப்பங்களில் வீனர்களை
கடந்து போதல்..!!
🏅
இக்கட்டான நிலையில் சகிப்பு
தன்மையை
நம்
வசமாக்கி
கொள்வது...!!
🏅
அர்த்தமற்ற
விமர்சனங்களை
புறந்தள்ளுவது...!!
🏅
அவசியமான
விடயங்களுக்கு
மட்டும்
ஆசைப்படுவது..!
🏅
ஆடம்பர
தேவைக்கு
கடன்
வாங்காமல் இருப்பது...!
🏅
நாளைய நாட்களை நலமானதாக அமைக்கும் காலச்சக்கரம் ஆகும்....!!
No comments:
Post a Comment