*ஆசைகளை*
*துறந்தவன் தான்*
*புத்தன் என்றால்...*
*நடுத்தர குடும்பத்தில்*
*பிறந்த எல்லாருமே*
*புத்தன்தான்.*
*வயதாகிச் சாகும்*
*வாய்ப்பே இல்லாதவை*
*ஆடும் கோழியும்*
*மட்டுமல்ல*
*பேராசையும்*
*தீரா கோபமும்தான்.*
*நிலவுக்கு போய்*
*பாா்த்து சொன்ன*
*பிறகு தான் புாிந்தது.*
*தூரமாய் இருந்து*
*பாா்த்தால் தான்*
*எல்லாம் அழகு என்று.*
*புாியாத மொழியில்*
*எழுதப்பட்ட புத்தகம்*
*போலத்தான்*
*பல உறவுகள்*
*இருந்தும் பயனில்லை.*
*பொறுமையாக இருங்கள்*
*அது புத்திசாலித்தனம்.*
*பொறுமையாகவே
இருந்து விடாதீா்கள்*
*அது முட்டாள்தனம்.*
*வாழ்க்கை வாழக்
கற்றுக்கொடுக்கிறதோ
இல்லையோ*
*வாழ்வோடு போராடக்
கற்றுக் கொடுக்கிறது.*
No comments:
Post a Comment