*💕பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை தரும் கைகள் தேடி பொருள் வருவதில்லை...!*
ஆம்...
மேலே உள்ள
வரிகள் சற்றே
உண்மைதான்..!!
🌸
பொருளாக
தர
இயலவில்லை
என்ற நிலையில் மனப்பூர்வமான ஆதரவை தந்தால்
அதுவே
பெரிய மனிதநேயம்...!!
🌸
நல்ல மனதோடு
நாம் செய்கிற
ஒவ்வொரு செயலும்
நிச்சயமாக யாருக்கேனும்
ஏதாவது ஒருவகையில்
பயன்படும்..!!
🌸
பயன்பட
வாழவேண்டும்
என்ற எண்ணம்
நமக்குள்
வந்துவிட்டாலே
பணம் ஒரு
பொருட்டல்ல...!!
🌸
அருள்
கொண்டவர்களிடம்
பொருள்
தேடிவரும்
என்பது நிதர்சனம்...!!
🌸
பொருள் கொண்ட
எல்லோருக்கும்
தரும் உள்ளம்
தானாக வரட்டும்...!!
🌸
நம் நல்ல
எண்ணங்கள்
செயலாகட்டும்,
நம் செயல்கள்
அனைத்தும்
சிறப்பானதாட்டும்...!!
🌸🌸🌸🌸🌸🌸
No comments:
Post a Comment