நமக்குத்தான் எல்லாம் தெரியும்...
மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைக்கக்கூடாது.
ஏனெனில் நமக்கு அனைத்தையும் கற்றுக்கொடுத்தவர்களே
மற்றவர்கள்தான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.!
யாரையும் பகைத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றால்...
நடித்துக் கொண்டு தான் இருக்கவேண்டும்.!!
நூறு பேரின் வாயை மூட முயற்சிப்பதை விட...
நம் காதுகளை மூடிக்கொள்வது மிகச் சிறந்தது ஆகும்.!!!
No comments:
Post a Comment